Wednesday, May 13, 2009

பணத்தால் விலை போன தமிழக வாக்குகள்

தி.மு.க தொகுதிக்கு முப்பது கோடி என்று அள்ளி தெளித்த ஆயிரது இருனூரு கோடி ரூபாய் இன்று தேர்தல் நாளில் வேளை செய்கிறது.. தமிழகத்தில் பதிவாகும் வாக்குகளில் சுமார் 20 முதல் 30 சதவீத வாக்குகள் தி.மு.க கூட்டணியால் விலைக்கு வாங்கப்பட்ட ஓட்டுகள்...

இப்போதைய கள நிலவரப்படி தி.மு.க கூட்டணி விலைக்கு வாங்கிய ஓட்டுகளால் அதன் எதிர்ப்பு ஒட்டுகளை முந்துகிறது... தமிழக பாமர மக்கள், பெண்கள் ஆட்டு மந்தைகளை போல் ஐனூருக்கும்,ஆயிரத்திற்க்கும், இருனூருக்கும் விலை போய் உள்ளது வருந்ததக்கது..


ஈழ உணர்வாளர்களை தி.மு.க ஆயிரம் கோடி வரை செலவழித்து விலைக்கு வாங்கிய ஒட்டுகளால் நம் அனைவராலும் ஆயுளுக்கும் செரிக்க இயலாத செய்திகள் 16 அம் தேதி காத்திருக்கிறது..

இன்று காலை வாக்களித்து விட்டு நாற்காலியில் வந்த துரோகியின் முகத்தில் ஒரு கபட புன்சிரிப்பும்,குதுகாலிப்பும் பொங்க மீடியாக்களுக்கு நாற்பதிலும் வெற்றி என கூற்யதன் பின்னனி விலைக்கு வாங்கக்ப்பட்ட ஒட்டுகளின் மீது உள்ள நம்பிக்கையும், உளவு துறை கொடுத்த ரிப்போர்ட்டும் தான்...

தி.மு,க , காங்கிரஸ் தனது எதிர்ப்பு ஒட்டுகளை விலைக்கு வாங்கிய ஓட்டுகளால் சரி கட்டிவிட்டது.. இனி தேர்தலின் முடிவுகள் முழுவதும் தொகுதி வாரியாக பிரியும் வாக்குகளை வைத்து தான் நிர்னயம் செய்யப்பட போகின்றன

தேர்தல் புறக்கணிப்பு- 49'0 =49 தமிழர்களை நீங்கள் கொன்றதற்க்கு சமம்

உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இறுதி ஆயுதம் வாக்குசீட்டு அதன் சரியான இலக்கு தமிழர்களை கழுத்தறுத்த துரோகிகளை அழித்து ஒழிக்க. இந்த அருமையான ஒரு ஆயுதத்தை குழி தோண்டி புதைப்பதற்க்கு சமம் நான் தேர்தலை புறக்கணிக்கின்றேன் / வாக்கு அளிக்க மாட்டேன் என்பது..

நீங்கள் நன்றாக் ஒன்றை உணருங்கள் நீங்கள் வாக்கு அளிக்காமல் 49'0 கொடுப்பது என்பது பத்து ஆயிரத்தில் ஒரு நபர் என்ற விகதத்தில் தான் இருக்கும்.. 49'0 வை பயிற்ச்சி செய்து பார்க்க இந்த தேர்தல் சரியான களம் அல்ல..தேர்தல் ஆனையம் 49'0 வை எந்த கணக்கிலும் கொண்டு வராது.. தமிழகத்தின் தேர்தல் முடிவை துரோகிகளுக்கு சாதகமாக கொண்டு செல்லும் நிலைபாடே அதிகம் இந்த 49'0 தேர்தல் புறக்கணிப்பால்..தன்னை எரித்து மாய்ந்த முத்துகுமரன் முதல் ஏனையோரும் இந்த 49'0 வையா இட சொன்னார்கள்.. துரோகிகளை சுட்டிக் காட்டினான் முத்துகுமரன்.. உங்கள் புறக்கணிப்பு துரோகிகளுக்கு மிகுந்த சந்தோசத்தை தரும் இந்த நேரம்...

ஈழத்தில் பத்து ஆயிரத்திற்க்கும் மேல் கொல்லப்பட்ட இந்த இக்கட்டான தருணத்தில் உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யாமல் புறக்கணிப்பது என்பது

49'0 தேர்தல் புறக்கணிப்பு என்பது ஈழத்தில் 49 தமிழர்களை நீங்கள் கொன்றதற்க்கு சமம்.......

49'0 புறக்கணிப்பு 49 தமிழர்களை நீங்கள் கொன்றதற்க்கு சமம்

உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இறுதி ஆயுதம் வாக்குசீட்டு அதன் சரியான இலக்கு தமிழர்களை கழுத்தறுத்த துரோகிகளை அழித்து ஒழிக்க. இந்த அருமையான ஒரு ஆயுதத்தை குழி தோண்டி புதைப்பதற்க்கு சமம் நான் தேர்தலை புறக்கணிக்கின்றேன் / வாக்கு அளிக்க மாட்டேன் என்பது..

நீங்கள் நன்றாக் ஒன்றை உணருங்கள் நீங்கள் வாக்கு அளிக்காமல் 49'0 கொடுப்பது என்பது பத்து ஆயிரத்தில் ஒரு நபர் என்ற விகதத்தில் தான் இருக்கும்.. 49'0 வை பயிற்ச்சி செய்து பார்க்க இந்த தேர்தல் சரியான களம் அல்ல..தேர்தல் ஆனையம் 49'0 வை எந்த கணக்கிலும் கொண்டு வராது.. தமிழகத்தின் தேர்தல் முடிவை துரோகிகளுக்கு சாதகமாக கொண்டு செல்லும் நிலைபாடே அதிகம் இந்த 49'0 தேர்தல் புறக்கணிப்பால்..தன்னை எரித்து மாய்ந்த முத்துகுமரன் முதல் ஏனையோரும் இந்த 49'0 வையா இட சொன்னார்கள்.. துரோகிகளை சுட்டிக் காட்டினான் முத்துகுமரன்.. உங்கள் புறக்கணிப்பு துரோகிகளுக்கு மிகுந்த சந்தோசத்தை தரும் இந்த நேரம்...

ஈழத்தில் பத்து ஆயிரத்திற்க்கும் மேல் கொல்லப்பட்ட இந்த இக்கட்டான தருணத்தில் உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யாமல் புறக்கணிப்பது என்பது

49'0 தேர்தல் புறக்கணிப்பு என்பது ஈழத்தில் 49 தமிழர்களை நீங்கள் கொன்றதற்க்கு சமம்.......

49'0 புறக்கணிப்பு 49 தமிழர்களை நீங்கள் கொன்றதற்க்கு சமம்

உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இறுதி ஆயுதம் வாக்குசீட்டு அதன் சரியான இலக்கு தமிழர்களை கழுத்தறுத்த துரோகிகளை அழித்து ஒழிக்க. இந்த அருமையான ஒரு ஆயுதத்தை குழி தோண்டி புதைப்பதற்க்கு சமம் நான் தேர்தலை புறக்கணிக்கின்றேன் / வாக்கு அளிக்க மாட்டேன் என்பது..

நீங்கள் நன்றாக் ஒன்றை உணருங்கள் நீங்கள் வாக்கு அளிக்காமல் 49'0 கொடுப்பது என்பது பத்து ஆயிரத்தில் ஒரு நபர் என்ற விகதத்தில் தான் இருக்கும்.. 49'0 வை பயிற்ச்சி செய்து பார்க்க இந்த தேர்தல் சரியான களம் அல்ல..தேர்தல் ஆனையம் 49'0 வை எந்த கணக்கிலும் கொண்டு வராது.. தமிழகத்தின் தேர்தல் முடிவை துரோகிகளுக்கு சாதகமாக கொண்டு செல்லும் நிலைபாடே அதிகம் இந்த 49'0 தேர்தல் புறக்கணிப்பால்..தன்னை எரித்து மாய்ந்த முத்துகுமரன் முதல் ஏனையோரும் இந்த 49'0 வையா இட சொன்னார்கள்.. துரோகிகளை சுட்டிக் காட்டினான் முத்துகுமரன்.. உங்கள் புறக்கணிப்பு துரோகிகளுக்கு மிகுந்த சந்தோசத்தை தரும் இந்த நேரம்...

ஈழத்தில் பத்து ஆயிரத்திற்க்கும் மேல் கொல்லப்பட்ட இந்த இக்கட்டான தருணத்தில் உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யாமல் புறக்கணிப்பது என்பது

49'0 தேர்தல் புறக்கணிப்பு என்பது ஈழத்தில் 49 தமிழர்களை நீங்கள் கொன்றதற்க்கு சமம்.......

தமிழகமே உறங்காதே விழித்து எழு ...

தமிழகமே உறங்காதே விழித்து எழு ...
தமிழ் என் மூச்சு,பேச்சு என நாடகமாடி
தமிழ்ர்கள் மூச்சை நிறுத்திய துரோகிகளின்
கொட்டமறுக்கும் நாளிது ..
களம் காண புறப்பட்டு ..
நீ கண நேரம் உறங்கினாலும்
ஈழ்த் தமிழ்ர்களுக்கு நிரந்தர உறக்கம்
உற்றார் உறவினர், சுற்றம், நட்பு என ஓயாது
பார்போர் யாவரிடம் பரப்புரை செய் ..

கட்டிலில் படுத்து கொண்டு வெற்றி வெற்றி என
பாடையில் போகும் வயதில் ஈன முழக்கமிடும்
ஈழத துரோகிகளை உன் வாக்குகளால்
வறுத்து,துவைத்து எடுக்கும் நாள் இது
ஓட்டிற்கு ஆயிரம் விலைபேசிய நயவஞ்சகர்களை
உன் களப் பணியால் புறமுதுகிட செய்யும் நாளிது

புறப்படு தமிழர்களை கொன்று குவித்த கையை
துரோக கணலால் சுட்டு எரிக்கும் சூரியனை !!
கள்ள உறவுடன் பிரிக்கும் முரசை நம்பாமல்!!
தமிழகத்திலிருந்து அகற்ற புறப்படு ...
கணலென களம் நம் முன்னே..
களைத்திடாமல் இன்று உழைத்திடு
நம் தீர்ப்பில் இன்று இலைகள் மலரட்டும் ...

தமிழர்களுக்கு துரோகம் இழைத்தோரும்,
இனி இழைக்க எத்தனிப்போரும்
அரசியலில் துடைத்து எரியப்படுவார்கள்
என உரைக்கும் நேரமிது
விழித்தெழு, தமிழா விழித்தெழு !!

Monday, May 11, 2009

விருதுநகரில் ஓட்டுக்கள் பிரிவதால் தோல்வியின் விளிம்பில் வைகோ ...

வைகோ விற்கு இது பொல்லாத காலம் போல.. தமிழகத்தில் இன்னும் ஒழியாத சாதீய நெருப்பின் அனலில் வைகோ பரிதாபமாக தோல்வியை தழுவும் நிலையில் உள்ளார் .. விருதுநகர் தொகுதியில் நாங்குமுனை போட்டி நடைபெறுகிறது .. நாடார் சமூகத்தை சேர்ந்த மா.பா. பாண்டியராஜன் , நாயுடு சமூகத்தை சேர்ந்த வைகோ , மானிக் தாகூர் என்னும் காங்கிரஸ் வேட்பாளர், நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர் தேவர் சமூகத்தை சேர்ந்த நடிகர் கார்த்திக் என பல வாரியாக சாதிய ஓட்டை பிரித்து கொண்டு இருக்கிறார்கள்

விருதுனகர் தொகுதியில் குறிப்பிட்ட அளவு உள்ள நாடார் சமூகத்தினர் அனைவரும் முரசு சின்னத்திற்கு வாக்களிக்கும் வகையில் சாதீய ரீதியாக மூளை சலவை செய்யப்பட்டு உள்ளனர் , கார்த்திக் அதிமுக வாக்கு வங்கியான தேவர் ஒட்டுகளை பிரிக்கின்ர காரணத்தால் வைகோ தோல்வியின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளார்..

விருதுநகர் தொகுதியில் வைகோ வின் தோல்விக்கு அங்கு இலங்கை தமிழர் பிரச்சனையை சரிவர கொண்டு செல்லாததே காரணம் .. இது சம்ப்ந்தமாக அங்குள்ள இளைஞ்சர்களிடம் இலங்கை தமிழர் பிரச்சனையை எடுத்து கூறி வைகோவிர்கு ஆதர்வு திரட்ட முற்படுகையில் அவர்கள் பதில் மிரட்சி அடைய வைக்கிறது ... சாலையில் அடிபட்டு கிடப்பவர்களை கண்டு கொள்ளாதது போல் இலங்கை தமிழர்களை கண்டு கொள்ளக் கூடாது என வியாக்கியானம் பேசினர் முரசு சின்னத்திற்கு சாதீய ரீதியாக வாக்கு அளிக்க முற்படும் இளைஞ்சர்கள்..

மாபா . பாண்டியராஜன் பணத்தை தொகுதியில் இரைத்து உள்ளார்.. காங்கிரஸ் ஒட்ட்டிற்கு இருனூரு ரூபாயும், பாண்டியராஜனும் ஒட்டுக்கு இருனூரு ரூபார் , மற்றும் தேர்தல் பணி செய்பவர்களுக்கு பல வகையில் பணமும் இரைக்கப்பட்டுள்ளன.. வைகோ தொகுதியில் பணபட்டுவாட பண்னாததை குறையாக சொல்லும் சிலர் பணத்தால் விலை போன ஒட்டுக்கள் காங்கிரஸால் பிரிக்கப்பட்டும் உள்ளன

இப்போதைய சூல்னிலையில் வைகோவின் தோல்வி மயிரிழையில் உறுதி ஆகி உள்ளது..

ஈழ உணர்வாளர்களே, தமிழ் ஆர்வ இயக்கங்ககளே , திரை உலக் தமிழ் இன ஆர்வ பிரமுகர்களே வைகோ வெற்றி பெற விருதுனகர் தொகுதியில் ஈழ ஆதரவு பிரச்சாரங்கள் உறுதியாக தேவை.. இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் இது நடக்குமா? ஜெயிபாரா வைகோ?

தி.மு.க,காங்கிரஸ் கூட்டணியின் ஊழல் ,வேதனைப் பட்டியல்

தி.மு.க,காங்கிரஸ்,விசி அங்கம் வகிக்கும் UPA கூட்டணியின் வேதனை பட்டியல்

நண்பர்களே தி.மு.க,காங்கிரஸ் தமிழர் துரோக,விரோத கொலைகார கூட்டணியின் வேதனைகளை இந்த பட்டியலில் தொடர்ந்து பின்னூட்டமாக சேருங்கள்

1) கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஈழா தமிழ்ர்களை கொன்று குவிக்க எட்டாயிரம் கோடி வரை நிதியளித்து, நவீன ஆயுதங்களை அளித்து அதனை இயக்க பயிற்சி அளித்து , நவீன ராடார் மற்றும் விமான எதிர்ப்பு பொறிகளை இலங்கையில் தமிழ்ர்களை கொல்ல நன்கொடையாக நிறுவியது

2) இலங்கை தமிழர் பிரச்சனை தாய் தமிழகத்தில் விசுவரூபம் எடுக்க விடாமல் பல நாடகமாடி,வசனம் பேசி மக்களை திசை திருப்பியது. ஜனநாயகத்தின் குரல் வளை நெரிக்கப்பட்டது, பேச்சுரிமை பறிக்கப்பட்டது

3)தமிழக மீனவர்கள் நூற்றுக்கணக்கானோர் இந்த ஆட்சி காலத்தில் இலங்கை கடற்படையால் சுடப்பட்டு இறந்தும் ,சிறை பிடிக்கப்பட்டும், படகுகள்,மீன்பிடி சாதனங்கள் சேதபடுத்தப்பட்டும் இரு-ந்ததை கண்டு கொள்ளாமால் மெத்தனமாக இருந்த்து.. இதற்கு மூல பிரச்சனையான கச்சத்தீவு பிரச்சனையை தீர்வு காணாமல் விட்டது

4)அத்தியாவசிய உணவு பொருட்களின் அநியாய விலையேற்றம்.. அரிசி,பருப்பு,போன்றவை வரலாறு காணாத அளவு விலை உயர்-ந்தது திமுக அங்கம் வகிக்கும் இந்த அரசாங்கத்தில் தான்

5)பண வீக்க விகிதம் வரலாறு காணாத அளவு அதிகரித்தது இந்த ஆட்சியில் தான்

6)விவசாயிகள் தற்கொலை அதிக அளவில் நடந்தது.. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் அறுபது ஆயிரம் விவசாயிகள் இந்தியா முழுவதும் தற்கொலை செய்து உள்ளனர். UPA government ஆட்சியில் இதுவரை சுமார் இரண்டு இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து உள்ளனர்

7)அமெரிக்க சார்பு கொள்கை.. அமெரிக்க முதலீட்டை ஊக்குவித்து சுதேசி தொழில்களை சிதைத்தது.. இன்று நாம் அன்றாடம் உபயொகிக்கும் பல பொருட்கள் அமெரிக்க தாயரிப்பு அதற்கு வழிவகை செய்து இந்திய சிறுதொழில்களை சிதைத்தது இந்த அரசாங்கம்


8)தவறான அணுசக்தி கொள்கை.. அமெரிக்க வடிவமைத்து கொடுத்த இந்திய அனுசக்தி துறையையே எதிர்காலத்தை கேள்விகுறியாக்கும் வகையில் அமெரிக்க அடிமைதன அனுசக்தி ஒப்பந்த ஆதரவு

9)உலக பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் இந்தியாவில் இன்று சுமார் இருபது இலட்சம் பட்டதாரிகலுக்கு வேலை இல்லாத ஒரு நிலை .. பல நிறுவனங்ககளில் ஆட்குறைப்பும், சம்பள குறைப்பும்..

10)நாட்டின் பாதுகாப்பில் குளறுபடி.. இந்தியா குடிமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்.. மும்பாய் தாக்குதல் .. முன் கூட்டையே தகவல் தெரிந்தும் கவனகுறைவு, நக்சல் தாக்குதல்கள், பெங்கலூரு,அஹமதாபாத்,சூரத் ஆகிய நகரங்களில் தொடர் குண்டுவெடிப்பு .. இன்று வரை தொடர் குண்டு வெடிப்பு உண்மை குற்றவாளிகளை கண்டரியாமல் புறக்கணித்தல்..

11)ஊழல், மிக பெரிய அளவில் மக்கள் பணம் சுரண்ட பட்டு சுவிஸ் வங்கி கணக்குகளில் இடப்பட்டது.. இந்தியாவில் மிக பெரிய ஊழலான சுமார் அறுபது ஆயிரம் கோடிகளுக்கும் மேல் ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தது திமுக அரசு, மக்கள் பணத்தை சுரண்டி கடலுக்குள் போட்டது.. எந்த வகையிலும் உதவாத சேது சமுத்திர திட்டத்தை ஊழலுக்காக வலுக்கட்டாயமாக நடத்தி மக்கள் பணத்தை சுரண்டியது.. கடலில் தோண்டாத இடங்களை தோண்டியதாக பொய் கணக்கு காட்டியது..

12)மந்தமாகிய தேசிய நாற்கர சாலை திட்டம்.. மிக அத்தியாவசியம் ஆகிய நாற்கர சாலை திட்டத்தை பல இடங்களில் மந்தமாக்கி அதனை விரைந்து நிறைவேற்றாமல் இழுத்தடித்தது.

13)வரலாறு காணாத மின்வெட்டு! தமிழகத்தை இருட்டில் சிக்கவிட்டு மக்களை தவிக்க விட்டது.. சென்னையில் மட்டும் மின் வெட்டு நேரத்தை குறைத்து தென் தமிழக நகர் புறபகுதிகளில் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வரை மின் வெட்டு செய்தது..

14)எதிர்காலம் இல்லாத தகவல் தொழில்னுட்ப துறை.. எந்த ஒரு முன்னெற்பாடும் செய்யாமல் வேலை இல்லா திண்டாட்டத்தை அதிகரித்தது..

15)மத்திய அமைச்சர் பாலு தனக்கு சாதகமாக ஒரு நிறுவனத்துக்கு எரிவாய் சலுகை அளிக்க இந்தியா எரிவாயு துறை அமைச்சரை நிர்பந்தித்து அதனை பாரளுமன்றத்தில் பகிரங்க படுத்தி நாட்டை சுரண்டுவது தனது உரிமை போல் பேசியது..

16)மக்கள் பணத்தை சுரண்டி ஒரு தொலைகாட்சி ஆரம்பித்தது.. மாராட மயிராட நிகழ்ச்சிகளை காட்டி மக்கள் சிந்தனையை சிதற செய்தது..

17)குடும்ப அரசியல் தமிழகத்தை இரண்டாக கூறு போட்டு தனது இரண்டு மகன்களுக்கு சுய அதிகாரம் செய்ய வழிவகை செய்தது..

18)பெருகி வரும் கொலை , கொள்ளை , கட்ட பஞ்சாயத்து ஆபத்துகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது..

19)குடும்ப சண்டையால் மதுரையில் போலிஸ் ஆதரவுடன் தினகரன் அலுவலகம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.. இரண்டு பொறியாளர்கள் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர்.. பின் குடும்பம் ஒன்று சேர்ந்தது ஆனால் எரித்து கொல்லபட்ட உயிர்கள் திரும்ப வருமா? தினகரன் அலுவலகத்தை தீ வைத்து கொழுத்திய அட்டாக் பாண்டி என்னும் ரவுடிக்கு அழகிரி தயவால் தி.மு.க அரசாங்கம் சார்பாக மதுரை வேளான் துரையில் கவுரவ பதவி கொடுக்கப்பட்டது.. என்ன கொடுமை ?

20)போலிசாரின் அட்ட்காசம் .. உயர் நீதிமன்றத்தில் புகுந்து நீதிபதிகள், வழக்கறிஞ்சர்கள் , வாகனங்ககளை அடித்து நொறுகியது.. சட்டக் கல்லூரி மாணவர்கள் தகராறை வேடிக்கை பார்த்து நின்றது ..
இன்று வரை வாகனங்ககளை அடித்து நொறுக்கிய போலிசார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை..

21)புரளியை, பொய் பிரச்சாரத்தை மத்திய உளவு துறை மூலம் தமிழக அரசும், காங்கிரசு அரசும் சேர்ந்து பரப்புவது..

22)ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை உடப்பில் போட்டது..

23)பாமரகளிடம் ஒட்டுக்கு பணம் கொடுக்கும் முறையை அறிமுகபடுத்தியது.. இலவசங்கள், போலி வாக்குறுதிகள் என ஓட்டை பணத்துக்கு இடும் முறையை வழக்கபடுத்தியது

ஈழ பிரச்சனைக்காக ஜெயாக்கு வாக்களிப்பது தான் தீர்வு- தி.மு.க அனுதாபியின் அலசல்

ஈழ பிரச்சனைக்காக ஜெயலலிதாக்கு வாக்களிப்பது தான் தீர்வு- தி.மு.க அனுதாபியின் அலசல்

ஜெயலலிதாவின் தனி தமிழ் ஈழ முழக்கத்தை நம்பி வாக்களிக்களாமா எனக் குழம்பும் அனைவருக்கும் இந்த கட்டுரை சமர்ப்பணம்.

தமிழக அரசியலின் திராவிட கட்சிகளின் ஆரம்பம் தொட்டு அண்ணா காலம் முதல் தி.மு.க அனுதாபியாக இருந்த எங்கள் குடும்ப வாக்குகள் முதல் முறையாக இந்த முறை ஜெயலலிதாவிற்கு ஆதரவாக விழ போகின்றன. இதில் முழு சந்தோசம் இல்லை என்றாலும் இன்றைய இக்கட்டான சூழ்நிலை கருதி அங்கு நாளாந்திரம் செத்து மடியும் ஈழ தமிழர்களின் நலனுக்காக எங்கள் பாரம்பரிய வாக்க்குகளை , தயக்கங்களை உடைத்து எறிந்து இன்று ஜெயலலிதாவிற்கு தனி தமிழ் ஈழம் தான் தீர்வு என முழங்கும் அந்த உறுதிபாட்டிற்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்து உள்ளோம்..

முதலில் தி.மு.க அரசு தமிழக அரசிய்லில் அதற்க்கு பாதகமான களத்தை பல காலம் முன்பே ஆய்வு செய்து அது இந்த தேர்தலில் குறிப்பிட்ட அளவு வெற்றி பெற பின்னிய சதி வலைகளை ஆராயலாம்

1. தி.மு.க விஜயகாந்துடன் கள்ள உறவு , சன் டிவியில் முரசு சின்னத்திற்க்கு தொடர் விளம்ப்ரங்கள்

காங்கிரசுடன் விஜயகாந்த் கைகொர்த்து தி.மு.க கூட்டணியில் இடம் பெறுவார் என்ற சூழ்னிலையில் திடீரென்று தி.மு.க விஜயகாந்தை தனித்து நிற்க அசைன்மெண்ட் கொடுத்தது. கூடவே ரொக்கமும் கொடுத்தது.. விஜயகாந்த் தி.மு.க வை எந்த அளவு தாக்கி பெசினாலும் அதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்காதவாறு கழக கண்மனிகளுக்கு இரகசிய செய்திகள் சென்றன. தி.மு.க வின் எதிர்பார்ப்பு விஜய காந்த் தி.மு.கவை தாக்கி பெசி தி.மு.க எத்ர்ப்பு ஒட்டுகளை பிரிக்க வேண்டும் அவ்வளவே.. தான் தனித்து நின்றால் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க மாட்டோம் என நன்கு தெரிந்தும் விஜயகாந்து தனி ஆளாக சிலம்பம் சுற்ற சென்றது இந்த பின்னனி தான்.. ஆதலாம் அவர் ஒட்டை பிரிக்க ரொக்கமாக பெற்ற பனம் சுட சுட அவர் வீட்டு நல நிதிக்கும், கடனை அடைக்கவும் சென்றது... ஆதலால் தான் தனது கட்சிய்ன் சார்பாக நிற்க்கும் வேட்பாளர்களை கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற எத்தனிக்கும் பெரும் புள்ளிகளை மட்டும் களத்தில் இறக்கினார்..
தி.மு.கவின் ஒரே நம்ப்பிக்கை விஜயகாந்த பிர்க்கும் ஒட்டு.

இப்பொது ஜெயலலிதாவிற்க்கு ஈழ ஆதரவு அலை வீசுவதால் சன் டீவி ஒரு படி மேலே சென்று முரசு சின்னத்திற்க்கு, சூரியன் சின்னத்திற்க்கும் வாக்கு அளிக்க சொல்லி தி.மு.க , கருனாநிதி கள்ள உறவை வெளிச்சம் போட்டு காட்டி விட்டது

2. வாக்களிக்கும் தேதி , எதிர்ப்பு ஒட்டை தடுத்தல்

மத்தியில் ஆளும் காங்கிரஸ் , பல மாதங்களுக்கு முன்பே உளவு துறை மூலம் இரகசிய விசாரனை மேற்கொண்டு தனக்கு சாதகமாக இருக்கும் வகையில் வாக்கு தேதிகளை தனது அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் ஆணையத்தை இரகசியமாக நிர்பந்தம் செய்து நிர்ணயம் செய்தது..
குறிப்பாக தனக்கு எத்ரிப்பு நிலவும் மா-நிலங்களில் வாக்கு தேதியை வார இறுதி விடுமுறை நாளை தவிர்த்து ஒரு வேளை நாளில் வைத்தது.. தமிழகத்தில் கூட இலங்கை பிரச்சனையை கருத்தில் கொண்டு வாக்கு தேதியை இறுதி கட்ட நாளில் வியாழக்கிழமை வைத்தது.. இப்படி செய்வதன் மூலம் படித்து பணியில் வெளியூரிய்ல் இருக்கும் வாக்காளர்களை வாக்களிக்க செய்ய முடியாமல் தடுத்து விடுவதன் மூலம் தனக்கு எதிர்ப்பு ஒட்டுகளை வெகு வாரியாக குறைத்து விடலாம் என நினைத்து பின்னிய சதி வலை இது.. வாக்கு அளிக்க விடுமுறை என்றாலும் மக்கள் பயனிக்க தேவையான அளவு சிறப்பு இரயில்களை தேர்தல் வாரத்தில் இயக்க வில்லை .. தமிழக அரசும் சிறப்பு பஸ்களை இயக்கவில்லை.. இதன் பின்னனி படித்த வாக்களர்கள் ஒட்டை தடுப்பது ..

இந்த இரண்டு சதி வலையையும்,மீடியாவையும்,
பல கோடி பணத்தையும் மட்டும் நம்பி கருணாநிதி களத்தில் உள்ளார்



தி.மு.க கூட்டணிக்கு எதற்கு நடுனிலை தி.மு.க அனுதாபிகள் வாக்கு அளிக்க கூடாது ?

1. தமிழகத்தில் ஒட்டு போட பணம் கொடுத்தல் என்ற வக்கிர நடைமுறையை கொண்டு வந்து அதனை தொடர்ந்து செயல்படுத்தி பாமரர் ஓட்டை விலைக்கு வாங்குதல்

2. எந்த ஒரு நிலைபாட்டிலும் உறுதியாக இல்லாது இருத்தல்.

3. குடும்ப அரசியல்
தி.மு.க மேலிடத்தின் தற்பொதைய நிலைப்பாடு . கட்சியின் அதிகார, கவுரவ . தலைமை பொறுப்பில் குடும்ப உறுப்பினர்கள் தான் இருக்க வேண்டும். இரண்டாம் நிலை தலைவர்களாக யார் வேண்டுமானாலும் பதிவி வகித்து எவ்வளவு கொள்ளை அடித்து சம்பாதித்து , பதிவு சுகம் அனுபவத்துக் கொள்ளலாம் ஆனால் கட்சி தலைமை பொறுப்பு என்பது குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே . இன்று அடுத்த தலைமுறை தலைவர்காளாக அழகிரி மகள்,மகன் என விரிவாக்கம் நடைபெர்று கொண்டே செல்கிறது..

4.மக்களை தொடர்ந்து மீடியாவை வைத்து முட்டாளாக்குவது

தமிழக மக்கள் இன்று பெரிய அளவில் வாழ்வியல் ரீதியாக மாறிவிட்ட சூழ்னிலையில் இன்னமும் மக்களை பழைய காலத்து அரசியல் ஸ்டண்டுகளை நடத்தி நம்பி விடுவார்கள் என முட்டாள் தனம் செய்வது.. பிரதிபா பாட்டிலை குடியரசு தலைவராக்க டெல்லி சென்று தங்கி பல தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்ட கருணாநிதி இன்று பத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் ஈழத்தில் செத்து மடியும் போது கடிதம் எழுதி உள்ளேன், தந்தி அனுப்பி உள்ளேன் என மக்களை தொடர்ந்து முட்டாளாக்கி வருவது.

5. ஈழ பிரச்சனையை புறக்கணித்து கவனக்குறைவாக கையாண்டு வருவது

ஈழ பிரச்சனையில் தி.மு.க காங்கிரஸ் தொடர்ந்து நடத்தி வரும் மகா மட்டமான நாடகம் அனைவரும் அறிந்ததே..

5. பெரிய அளவில் ஊழல்

மிக பெரிய அளவில் ஊழல் செய்து சிறப்பாக செயல்பட வேண்டி பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை முடக்கி போட்டது .. அரசு தபால் துறையை முடக்கி தனியார் கொரியர் தொழில் கொடி கட்டி பறக்க அனுமதித்தது.. சேது சமுத்திர திட்டதில் பல கோடி ரூபாய் வீனாய் கடலில் கரைக்கப்பட்டது. அவர்கள் தோண்டிய தூரத்தில் வெள்ளொட்டம் கூட விட முடியாத அளவு மீண்டும் கடல் மண் குவிந்து பணம் வீனானது..

6. பல நல்ல திட்டங்களை அரசியல் லாபத்திற்காக கிடப்பில் பொட்டது

தமிழகம் முழுவதும் நாற்கர சாலை பணிகளை மந்தமாக்கி விட்டு மக்களை சிரமப்படுத்தியது. துறை அமைச்சர் தமிழகத்தை சார்ந்த பாலு தான் என்றாலும் ஒரு மயிரையும் பிடுங்கவில்லை அந்த அமைச்சர்..
ஒக்கெனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் இன்ன பிற நல்ல திட்டங்கள் அரசியல் லாபத்திற்காக கிடப்பில் போடபட்டது

ஈழத்திற்க்கு ஜெயலலிதாவை எதற்க்கு ஆதரிக்க வேண்டும்.. ?

இன்றைய சூழலில் ஈழத்தில் இப்படி ஒரு இக்கட்டான நிலைக்கு கொண்டு செல்ல காங்கிரசு அரசும் அதன் தவறான வெளியுறவுக் கொள்கை தான் காரணம் என்பதை அனைவரும் அறிவர்.. சுமார் இரண்டு இலட்சத்திற்க்கும் மேலான மக்கள் இடம் பெயர்ந்து சொந்த நாட்டிலேயே அகதிகள் போல் வாழ்ந்து வருவது மிக பெரிய அவலம் .. இந்த மக்களை புலிகள் இயக்கம் மீண்டும் வலு பெறாமல் இருக்க அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு திறந்த வெளி முகாம்களில் அடைத்து வைப்பது தான இலங்கை அரசின் திட்டம். இந்தியா காங்கிரஸ் அரசு இலங்கை அரசுக்கு கொடுத்து இருக்கும் அசைன்மண்ட் என்ன விலை கொடுத்தாவது, எத்தனை மக்கள் செத்தாலும் கண்டு கொள்ளாமல் புலிகளை முற்றிலுமாக அழித்து விடுவது . அதற்க்கு பிறகு இலங்கையின் போர் கால இழப்பை சரி செய்யும் வகையில் அனைத்து செலவுகளையும் இந்திய அரசு பார்த்து கொள்ளும்.. இந்த ஒரு தவறான வெளியுறவுக் கொள்கையானது இந்திய அரசியலமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் இன மக்களின் உனர்வுகளை புறக்கனித்து புண்படும் படியாக எடுக்கப்பட்ட முடிவானது..

நீங்கள் மீண்டும் காங்கிரஸ், கருணாநிதி கூட்டணிக்கு வாக்கு அளிப்பது என்பது இன்று வரை கொன்று குவிக்கப்பட்ட ஈழ தமிழ்ர்களின் பிணவாடைகளுக்கு நடுவே இந்த தமிழர் எதிர்ப்பு, பதிவு சுக , தன்னலம் மிக்க ஒரு கொடூர கூட்டணிக்கு வாழ்த்து தெரிவிப்பது போல் ஆகும்.. மன்மோகன் சிங்க் தெளிவாக தனி தமிழ் ஈழம் என்பது காங்கிரஸக்கு உடன்பாடில்லை என்றும் இலங்கையை இரண்டாக்க விரும்பாமல் தமிழர்கள் அங்கு தொடர்ந்து அடிமைகளாக, பிச்சை காரர்களாக இருப்பதே நலம் என்பது போல் கூறி உள்ளார்.. இப்படி ஒரு மட்டமான தமிழர் காழ்ப்பு நிலை கொண்டு உள்ள இவரா அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் பிரதமர் ? நினைத்து பார்க்கவே பதறுகிறது நெஞ்சம்...

ஜெயலிலிதா ஒரு சத்திய பிரமானத்திற்கு இனையான உறுதி பிரகடனத்தை எடுத்து விட்டார்.. தனி தமிழ் ஈழம் தான் தீர்வு என்று .. இனி அவர் அதனை மறைத்து தேர்தலுக்கு பின் மீண்டும் காங்கிரசுடன் உறவு கொள்வார் எனும் சந்தெகத்தை நீங்கள் தவிர்ப்பது நலம்.. ஜெயலலிதா காங்கிரசுடம் தேர்தலுக்கு பிந்தைய கூட்டனி வைக்காமலே தி.மு.க ஆட்சி தமிழ்கத்தில் கவிழும்.. காங்கிரசுக்கு தமிழகத்தில் உள்ள கோஷ்டிகள் தி.மு.கவிடம் ஆட்சிய்ல் பங்கு கேட்டு தானாகவே கருணானிதி ஆட்சி தமிழகத்தில் கவிழும் என்பது தான் உண்மை.. ஜெயலலிதாவை பொறுத்த வரை மூன்றாம் அனி ஆட்சிக்கு வந்தால் அதன் பிரதமர்களை நிர்பந்த படுத்தி இலங்கை விவகாரத்தில் அசுர பாய்ச்சலை காட்டி இரானுவரீதியாக இலங்கையை பிரித்து தமிழர்களுக்கு விடிவை பெற்று தரவும் தான் இந்திரா காந்தியை போல் இரும்ப்பு கரமான் ஒரு பெண் என்பதை உணர்த்தும் ஆர்வத்தில் உள்ளார்.. அவர் துளியும் துரோகம் செய்ய நினைத்தால் அடுத்து வரும் சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்பதை நன்றாக உணர்ந்தவர் ஜெயலலிதா... சொன்னதை மிக ஆனித்தரமாக செய்வதில் ஜெயலலிதாவிற்க்கு நிகர் அவரே.. அதற்க்கு அவரது பழைய வரலாறுகளே சாட்சி..

ஆக எந்த கட்சி அனுதாபிகளாக இருந்தாலும் சரி .. ஈழ விவகாரத்தில் தமிழக்கத்தில் மக்களை முட்டாளாக்கி கொண்டு இருக்கும் தி.மு.க கூட்டணிக்கு சம்மட்டி அடி கொடுத்து தமிழன் விழித்து வெகு நாளாகி விட்டது , ஈழ விவகாரத்தில் துரோகம் செய்ய நினைப்ப்வர்களுக்கு இது தான் பாடம் என்பதை ஆணிதரமாக தமிழர்களாகிய நாம் நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிரொம்..


இந்த தேர்தல் தமிழ் மக்களை மீடியாவையும். பணத்தையும் வைத்து முட்டாளாக்கி கொண்டு இருக்கும் தி.மு.க கூட்டணிக்கும் எதிரான பாடம் புகட்டும் வாய்ப்பாகவும் , எதிர் காலத்தில் தமிழகத்தில் வரும் அரசியல் கட்சிகள் அனைத்திற்க்கும் இது ஒரு பாடமாகவும் இருக்கும் வகையில் தயக்கங்களை விட்டு ஒழித்து, தேர்தலை புறக்கணிக்காமல் ஜெயலலிதாவிற்க்கு அந்த தனி தமிழ் ஈழ ஆதரவு முழக்கதிற்க்கு ஆதரவாக தமிழர்கள் வாக்களித்து வெற்றி பெற செய்து தனி தமிழ் ஈழம் காண்போம்