tag:blogger.com,1999:blog-58787873446966116.post2820869249720326391..comments2023-04-24T20:59:44.934+05:30Comments on வசந்தசேனன் !: அந்திர மக்களிடம் கொள்ளை போகும் சென்னை ரியல் எஸ்டேட்!!வசந்தசேனன்http://www.blogger.com/profile/13591742489104241864noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-58787873446966116.post-54105095718988357632011-04-16T03:08:19.786+05:302011-04-16T03:08:19.786+05:30ஆந்திர மக்கள் செய்வதில் எந்த தவறும் இல்லை. இந்தியர...ஆந்திர மக்கள் செய்வதில் எந்த தவறும் இல்லை. இந்தியர் எல்லோருக்கும் இந்தியாவில் எங்கும் இடம் வாங்க உரிமை உண்டு (காஷ்மீர் பிரச்சனைக்கு நான் போகவில்லை). நமக்குள்ளே ஒற்றுமை இல்லை என்றால் ஒற்றுமை உள்ளவர்களை குறை சொல்வது எந்த விதத்தில் நியாயம்? நீங்கள் சொல்வதில் சென்னையை தவிர மற்ற ஊரில் உள்ள தமிழர்கள் அதிகம் பேர் வந்தாலும் 1 & 2 நடக்கும். மற்றவை உங்கள் ஊகம் மட்டுமே. நமக்கு ஏன் Xenophobia?bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-58787873446966116.post-85001399888416381442010-10-26T16:59:02.888+05:302010-10-26T16:59:02.888+05:30diravidam nammai innum yematrughiradhudiravidam nammai innum yematrughiradhumahendaran thangarajanhttps://www.blogger.com/profile/05129745544204744674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-58787873446966116.post-3527963824812808742010-02-23T18:35:38.094+05:302010-02-23T18:35:38.094+05:30உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். கேரளா,ஆந்திர மக்களிட...உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். கேரளா,ஆந்திர மக்களிடையே உள்ள ஒற்றுமை தமிழர்களுக்கு கிடையாதுவசந்தசேனன்https://www.blogger.com/profile/13591742489104241864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-58787873446966116.post-85671691430710651942010-02-22T21:22:28.606+05:302010-02-22T21:22:28.606+05:30உங்கள் கருத்துக்கு அமெரிக்காவும் விதி விலக்கு அ...உங்கள் கருத்துக்கு அமெரிக்காவும் விதி விலக்கு அல்ல...மனவாடு, மனவாடு ஒன்று சேர்ந்து அவர்கள் டீமில் இருக்கும் வேலைக்கு மணவாடுகளுக்கு ஃபேக் ரெஸியும் செய்து ஒரு வேலையில் உட்கார்ந்து செட்டில் ஆகி விடுகிறார்கள். Interview வில் நன்றாக செய்தும் எனக்கு வேலை கிடைக்காததற்கு ஒரு மனவாடு தான் காரணம்.<br /><br />நானெல்லாம் வீடு வாங்க யோசனை செய்து கொண்டுஇருக்கும் போது அவர்கள் அனாவசியமாக அரை மில்லியன் டாலர்களில் வீடு வாங்கி செயர்கையான விலை ஏற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.<br /><br />(விலை ஏறினால் விற்று கொள்ளலாம் அல்லது ஏதும் நடந்து விட்டால் வீட்டை விட்டு வெளியேறிவிடலாம்)bankruptcy/Foreclosure<br /><br />அதே மாதிரி கிரிடெட் கார்டுகளில் பணம் அள்ளிவிட்டு இந்தியா பறந்துவிடுவது, அவர்கள் இருக்கும் புராஜக்டுகளிள் மனைவி அல்லது மணவாடுகலை சேர்ப்பது, ஆடம்பர வாழ்க்கை வாழ்வது எதாவது நேர்ந்துவிட்டால் இந்தியா பறப்பது என்பது மணவாடுகளுக்கு கை வந்த கலை. (இங்கு கொள்ளை யடித்ததில் பணத்தில் இந்தியாவில் செத்து சேர்த்து சரியான பேக் அப் பிளானிங்Beemboy-Erodehttps://www.blogger.com/profile/15400601500588000658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-58787873446966116.post-85172496606559050422010-02-22T10:20:06.074+05:302010-02-22T10:20:06.074+05:30அன்றைய மத்திய சென்னையில் ஆங்கிலம் பேசும் ஆங்கிலோ இ...அன்றைய மத்திய சென்னையில் ஆங்கிலம் பேசும் ஆங்கிலோ இந்தியன்ஸும் மிக அதிகம் ... அதற்காக சென்னை ஆங்கிலோ இந்தியன்ஸ்க்கு சொந்தம் என சொல்வதா? சென்னையில் பூர்வீக தெலுங்கு குடிகள் என்பது மிக மிக குறைவு.. <br /><br />கடந்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் வேலை தேடி மட்டும் வந்து குடியேறியவர்கள் எண்ணிக்கை மிக மிக அதிகம்....குறிப்பாக ,திரைப்பட துறை , தகவல் தொழில்னுட்பம், தனியார் வங்கி துறை ஆகியனவற்றில் பெரும்பாலோனார் அந்திர மக்கள் பணிக்காக வந்து பின்னர் குடியேற்றம், முதலீடு என சொத்துக்களை வாங்கி குவிக்கத் தொடங்குகின்றனர்... திரைப்பட துறக்கு பல பைனான்சியர்கள் ஆந்திராவில் இருந்து தான் உள்ளனர்... <br /><br />பல பணி இடங்களில் "மனவாலு" என தெலுங்கு பெசுபவர்கள் ஒன்று இணைந்து அங்கு தமிழர்களை ஓரங்கட்டும் நிகழ்வுகள் நடக்கின்றன...<br /><br />கர்னாடகாவில் வேலை பார்க்கும் தமிழர்கள் பலரும் அங்கு இருக்கும் கன்னட அமைப்புகளின் தாக்குதல் திடிரென வரும் தமிழர் எதிர்ப்பு கலவரம் ஆகியனவற்றை கருத்தில் கொண்டும் பெரும்பாலோனார் சொத்துக்களை தங்கள் சொந்த ஊர்களில் தமிழகத்தில் வாங்கி கொள்கின்றனர்... ஆந்திர மக்கள் சென்னையில் சொத்துக்களை முதலீடு செய்வதை விட தமிழர்கள் மற்ற மானிலங்களில் முதலீடு செய்வது சொற்ப அளவே என்பது ஆணித்தரமான உண்மை.... எந்த ஒரு தமிழரும் கைதராபாத்தில் நிலம் வாங்க எத்தனிக்க மாட்டான். ஆனால் பல ஹைதராபாத் வாசிகள் சென்னையில் நிலங்கள்லும், அடுக்கு மாடி குடியிருப்புகளிலும் முதலீட்டை போட்டுள்ளனர்..வசந்தசேனன்https://www.blogger.com/profile/13591742489104241864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-58787873446966116.post-51688247806842260172010-02-22T00:50:08.420+05:302010-02-22T00:50:08.420+05:30உங்கள் கருத்தும் சரியாக உள்ளது... கிரேட்டர் சென்னை...உங்கள் கருத்தும் சரியாக உள்ளது... கிரேட்டர் சென்னையையும் தாண்டி செங்கல்பட்டு என இந்த ரியல் எஸ்டெட் அடுக்கு குடியிருப்பு நிறுவனங்கள் கடை விரிக்கின்றன ..வசந்தசேனன்https://www.blogger.com/profile/13591742489104241864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-58787873446966116.post-40845835311458403352010-02-22T00:13:45.731+05:302010-02-22T00:13:45.731+05:30உடனடியாக கருத்தில் கொள்ளவேண்டிய அவசரகால விஷயம்! மே...உடனடியாக கருத்தில் கொள்ளவேண்டிய அவசரகால விஷயம்! மேலிடத்தவர்கள் கவனித்தால் சரி! <br /><br />இங்கே கொஞ்சம் வாங்க:<br />http://kaaranam1000.blogspot.com<br /><br />அன்புடன்<br />கார்த்திகேயன்காரணம் ஆயிரம்™https://www.blogger.com/profile/17533996441765255430noreply@blogger.com