<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-58787873446966116</id><updated>2012-02-16T15:42:58.904+05:30</updated><category term='நகைச்சுவை'/><category term='கட்டுரை'/><category term='ஈழம்'/><category term='பொழுதுபோக்கு'/><category term='திரைப்படம்'/><category term='தகவல்'/><category term='மருத்துவம்'/><category term='இலக்கியம்'/><title type='text'>வசந்தசேனன் !</title><subtitle type='html'>ஆன்மிகம் பேசும் பெரியார்வாதி !
கம்யூனிசம் பேசும் மதவாதி ! 

நான் அணைத்து கொள்கைகளிலும்  நல்லனவ்றை ,  காலத்தால்  சீர்திருத்தப்பட்ட கருத்துக்களை கவனத்தில் கொள்பவன்.

அனைவருக்கும் நண்பன் , துரோகிகளுக்கு மட்டும் எதிரி</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>70</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-8214362996576596826</id><published>2011-08-29T20:07:00.017+05:30</published><updated>2011-08-29T21:14:58.699+05:30</updated><title type='text'>தூக்குதண்டனைக்கு இடைக்கால தடை வரலாம்..</title><content type='html'>தமிழகத்து இன ஆர்வ மக்களுக்கு கடந்த சில தினங்களாக பல்வேறு குழப்பங்கள்,கொதிப்புகள்,மன உளைச்சல்கள்.. சில பழம் தின்று கோட்டை போட்ட அரசியல் புள்ளிகள் குழம்பிய குட்டையில் தங்களால் இயன்றவரை மீன் பிடிக்க பார்கிறார்கள்.. ஒரு சிறு பெண்மணி அதீத உணர்ச்சியால் தீக்குளித்தது வருந்தத்தக்கது.. &lt;strong&gt;மனம் வெதும்பிய உள்ளங்களே சற்று நிதானியுங்கள் ...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பல்வேறு கருத்துக்களை உள்வாங்கி வடிவமைக்கபட்டுள்ளது.. குடியரசு தலைவர் கருணை மனுவை நிராகரித்தாலும் சில காரணங்களுக்காக கருணை மனுவை நிராகரித்ததற்கு ஏற்பட்ட தாமதம் இன்ன பிற வழிகளில் மேல்முறைஈட்டிற்கு வழி செய்கிறது..&lt;br /&gt;&lt;br /&gt;நீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்புகள் , கைதிகளிடம் இருந்து வாங்கப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையிலும், வாதாடும் வக்கீல்களின் திறன்களின் அடிப்படையிலும் இன்ன பிற சாட்சியங்களின் அடிப்படையிலும் , வகுக்கப்பட்ட சட்டம் வரையரம்புகளை பொறுத்து தீர்ப்பு வழங்க வழி செய்கிறது.. மேல் முறைஈடிற்கும் வழி செய்கிறது ..&lt;br /&gt;&lt;br /&gt;குற்றம் உறுதி செய்யபடுகின்ற போது தண்டனைகள் உறுதி செய்யப்பட்டு அதிக பட்ச தண்டனைகளுக்கு நீதிமன்ற வழக்குகளுக்கு, நடைமுறைகளுக்கு மாறாக மனிதாபிமான மற்றும் நாட்டு நடப்பு, சமூகத்தில் தண்டனையின் பாதிப்பு இவற்றை கருத்தில் கொண்டு அந்த தண்டனைகளை மன்னித்து வீரியத்தை குறைக்க ஆளுநருக்கும், குடியரசு தலைவருக்கும் சில பிரத்தியேக அதிகாரங்களை கொடுக்கிறது ..&lt;br /&gt;சாந்தன், பேரறிவாளன்,முருகன் ஆகியோரது வழக்கில் காலம் தாழ்த்தப்பட்ட தண்டனை என்பது உச்ச தண்டனையை ஒத்தி வைக்க சில வழி வகைகளை செய்கிறது ..அதே சமயம் கடுமையான வாதங்களினால் சில சாதகமான தீர்ப்புகளும் வந்து சேரலாம்..&lt;br /&gt;குடியரசு தலைவர் பிரதிபா பாட்டிலால் இந்த ஆண்டு வேறு இரண்டு வழக்குகளிலும் கருணை மனு நிராகரிகபட்டது. அந்த இரண்டு வழக்கும் நீதிமன்றத்தில் கருணை மனு நிராகரிக்க பட்டதற்கான கால தாமதத்தால் மேல் முறையீட்டில் உள்ளன. அதனால் விதிக்கப்பட தூக்கு தண்டனைக்கு இடை கால தடை உள்ளது .&lt;br /&gt;1. சீக்கிய விடுதலை படை தலைவர் புல்லார் வழக்கு, ஜெர்மனியில் பணி புரிந்த இவர் மும்பையில் குண்டு வெடிப்புக்கு சதிசெய்து ஒன்பது பேரை கொன்றதாக தடா பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு, கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டவர்&lt;br /&gt;2. அஸ்ஸாமை சேர்ந்த மகேந்திர நாத் தாஸ் என்பவர் ஒரு நபரை கடை தெருவில் வைத்து கழுத்தை அறுத்து தலையை எடுத்து சென்று காவல் நிலையத்தில் கொடுத்ததாக உள்ள கொடுர வழக்கு&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட இரண்டு வழக்கிற்கும் காலம் கடந்த கருணை மனு நிராகரிபிர்க்கு கால தாமதத்துக்கான காரணம் கேட்டு நீதிமன்றம் உள்துறைக்கும்,மாநில அரசிற்கும், சிறை துறைக்கும் விளக்கம் அழிக்க கேட்டு உள்ளது .. இந்த விளக்கங்களின் அடிப்படையில் இதில் தீர்ப்பு வழங்கப் படலாம் ...மத்திய, மாநில அரசு துறைகளின் பதில்களின் கால அளவை பொறுத்து வழக்கு நீளலாம்..&lt;br /&gt;இதே போல் இந்த பேரறிவாளன் இன்ன பிறர் மரண தண்டனை வழக்கும் சில காலம் ஒத்தி வைக்கப்பட்டு வழக்கு நடக்க வாய்ப்பு உள்ளது பின் வக்கீலின் வாத திறமையை பொறுத்து,வழக்கின் கால அளவை சில சாதக தீர்ப்பும் குற்றம் சாட்ட பட்டவர்களுக்கு வரலாம்..&lt;br /&gt;&lt;br /&gt;56 வது நபராக சுதந்திர இந்தியாவில் தூக்கில் இடபடுபவர் யார் என்ற வினா அனைவர் மனதிலும் எழுந்து உள்ளது . இந்தியாவில் இதற்கு முன்னர் 2004 ஆம் ஆண்டு தனஞ்செய் எனும் ஒரு காவலாளி ஒரு சிறு பெண்ணை கற்பழித்து கொன்ற வழக்கில் சனாதிபதி அப்துல் கலாம் அவர்களால் கருணை மனு நிராகரிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டான் அதற்கு முன்னர் 1995 ஆம் ஆண்டு ஆட்டோ சங்கர் தமிழகத்தில் தூக்கில் இடப்பட்டான்.. இதற்கு அடுத்து கருணை மனு நிராகரிகபட்ட வழக்குகள் யாவும் மேல் முறையீட்டில் உள்ளன.&lt;br /&gt;இந்த நிலுவையில் உள்ள வழக்குகளை புறந்தள்ளி மத்திய உள்துறை பேரறிவாளன், இன்ன பிறர் வழக்குகளில் சிரத்தை எடுத்து விரைவு படுத்துமாயின் அதன் பின் அரசியல் இருப்பது அர்த்தமாகிறது.. இதற்கு இடையில் தமிழாக அரசியல் புள்ளிகள் இந்த விவகாரத்தை எடுத்து ஜெயலலிதாவிற்கு நெருக்கடி கொடுக்க தயார் ஆகிறார்கள்.. முந்தைய கருணாநிதி தலைமையின் கீழ் உள்ள அரசால் அங்கிகரிக்பட்ட மூவரின் மரண தண்டனையை மற்றொரு அரசு மறுப்பது முரணாக தோன்றும் .. அதற்கு வாய்ப்பு உள்ளதா என்பது மீண்டும் விவாதத்திற்கு ஆகிறது .. அப்படி ஒரு முடிவை எடுத்தாலும் அதற்கு எதிராக காங்கிரச்சாரல் கொண்டு வரப்படும் மேல்முரைஈடிற்கு சட்டம் என்ன பதில் சொல்லும்?&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது தமிழர்கள் ஒன்று இணைந்து கட்சி பாகுபாடுகளை மறந்து ஒரே குரலாக உலகமெங்கும் இருந்து ஒலித்து இந்திய குடியரசு தலைவருக்கு [ சோனியா அம்மையார் கீழ் உள்ள ] அரசுக்கு தங்கள் வேண்டுகோளை, கண்டனங்களை ஒட்டு மொத்தமாக பதிவு செய்தால் குடியரசு தலைவரின் மறு பரிசீலனையின் பெயரில் அல்லது ஆளுநர் பரிசீலனையின் பெயரில் அல்லது தண்டனையை குறைக்க செய்யும் தீர்மானம் என்று அப்படி ஒரு வாய்ப்பு உறுதியாக இருந்தால் தமிழக முதல்வருக்கும் ஒரு குரலாக ஒழித்தால் சில வழி பிறக்க வாய்ப்பு உள்ளது ..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மிக அதிக காலம் கடந்த தண்டனை என்பதும், &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மிக பெரிய மன உளைச்சலுக்கு ஆளான ஒரு இனத்திற்கு , அதன் சமூக மக்களின் மனங்களுக்கு இதனால் மேலும் ஒரு பாதிப்பு என்ற கோணத்திலும்&lt;/strong&gt;&lt;br /&gt;இந்த வழக்கிற்கு சில சாதகங்கள் வந்து சேரலாம் தமிழர்கள் , தமிழக அரசியல், இயக்க தலைவர்கள் ஒன்று இணைந்து செயற்பட்டால் மட்டுமே சாத்தியாமாகும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-8214362996576596826?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/8214362996576596826/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2011/08/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/8214362996576596826'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/8214362996576596826'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2011/08/blog-post.html' title='தூக்குதண்டனைக்கு இடைக்கால தடை வரலாம்..'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-6819921483410329665</id><published>2011-04-25T10:19:00.009+05:30</published><updated>2011-04-26T14:20:37.148+05:30</updated><title type='text'>ஜெயலலிதா வெற்றி உறுதியாகிறது!!</title><content type='html'>ஜெயலலிதா வெற்றி உறுதியாகிறது!!&lt;br /&gt;----------------------------------------------&lt;br /&gt;சமீபத்தில் நடந்த தமிழக வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம் வாங்கி,ஆளும் கட்சி மீதான் எதிர் அலை , ஈழா ஆதரவு என பல்வேறு சூழ்நிலைகளுக்கு மத்தியில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்த முறையினை அடிப்படையாக வைத்து நடந்த ஒரு ஆய்வில் ஓவொரு தொகுதி வாரியாக பதிவான வாக்குகளின் அடிப்படையில் , சில கள ஆய்வின் அடிப்படையில் நடந்த புள்ளியியல் ஆய்வில் அடுத்த முதல்வராக தமிழக சட்ட சபைக்கு ஜெயலலிதா வாகை சூடுவது உறுதி ஆகிவுள்ளது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-pmexx16W_Pw/TbU5WWh4eaI/AAAAAAAAAGk/5v9GruSJ7NY/s1600/page1.JPG"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; FLOAT: left; HEIGHT: 150px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5599444767872678306" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/-pmexx16W_Pw/TbU5WWh4eaI/AAAAAAAAAGk/5v9GruSJ7NY/s320/page1.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-QW5JWyZHJtA/TbU5KIaa7KI/AAAAAAAAAGc/fk2CGngp7UE/s1600/page2.JPG"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; FLOAT: left; HEIGHT: 188px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5599444557924854946" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/-QW5JWyZHJtA/TbU5KIaa7KI/AAAAAAAAAGc/fk2CGngp7UE/s320/page2.JPG" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Link for the statistics:-&lt;br /&gt;------------------------&lt;br /&gt;&lt;a href="https://docs.google.com/viewer?a=v&amp;amp;pid=explorer&amp;amp;chrome=true&amp;amp;srcid=0ByADmIfqM6uxNDRhZjY1OWMtZjhiNi00MWQwLTk4ZGMtNDE1OWNjYWZkZDhh&amp;amp;hl=en"&gt;https://docs.google.com/viewer?a=v&amp;amp;pid=explorer&amp;amp;chrome=true&amp;amp;srcid=0ByADmIfqM6uxNDRhZjY1OWMtZjhiNi00MWQwLTk4ZGMtNDE1OWNjYWZkZDhh&amp;amp;hl=en&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-6819921483410329665?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/6819921483410329665/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2011/04/blog-post_25.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/6819921483410329665'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/6819921483410329665'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2011/04/blog-post_25.html' title='ஜெயலலிதா வெற்றி உறுதியாகிறது!!'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-pmexx16W_Pw/TbU5WWh4eaI/AAAAAAAAAGk/5v9GruSJ7NY/s72-c/page1.JPG' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-2506403300720187495</id><published>2011-04-22T17:48:00.001+05:30</published><updated>2011-04-22T17:56:21.492+05:30</updated><title type='text'>ராஜபக்சேவிற்கு சர்வதேச பத்திரிக்கை சாட்டையடி !!</title><content type='html'>டைம்ஸ் மேகசின் என்னும் சர்வதேச பத்திரிக்கை நடத்திய உலகின் சிறந்த முக்கிய பிரமுகர்களின் தரவரிசை பட்டியலில் இருந்து இந்த கொடுங்கோலன் பெயர் நீக்கப் பட்டது. முன்னதாக ராஜபக்சே இணைய தரவரிசை பட்டியலில் நான்காம் இடத்தில் இருந்தது குறிபிடத்தக்கது..&lt;br /&gt;&lt;br /&gt; இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளுக்கு ராஜபக்செவே காரணம் என்பதால் உலகம் முழுவதும் இருந்து எதிர்ப்பு கிளம்பியது .. ஆயினும் தந்திர ராஜபக்ஷே ஆட்களை வைத்து போலியாக இணையத்தில்  ஆதரவை கூட்டி காண்பித்து இருப்பார் என சந்தேகம் வலுக்கிறது &lt;br /&gt;&lt;br /&gt;http://www.time.com/time/specials/packages/completelist/0,29569,2066367,00.html.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-2506403300720187495?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/2506403300720187495/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2011/04/blog-post_22.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/2506403300720187495'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/2506403300720187495'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2011/04/blog-post_22.html' title='ராஜபக்சேவிற்கு சர்வதேச பத்திரிக்கை சாட்டையடி !!'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-2348209564929166463</id><published>2011-04-12T15:08:00.009+05:30</published><updated>2011-04-12T15:56:36.450+05:30</updated><title type='text'>ஈழம் கொன்ற பித்தலாட்ட துரோகி 'வைகோ!! '</title><content type='html'>கொன்று ஒழிக்கப்பட்ட ஈழத்தின் இறுதி நிமிடம் வரை அண்ணன் நடசேன் அவர்களும் இன்ன பிற தலைவர்களின்  நேரடி உரையாடலில் இருந்த ஒருவர் இந்த 'பித்தலாட்ட' வைகோ. ஒரூ தலைவனின் திறமை தோல்வி  வரும் பொது அதற்கு முழு பொறுப்பு ஏற்கும்  பக்குவத்தில் உள்ளது . புலிகளின் அரசியல் தோல்விக்கு மிக பெரிய பொறுப்பு இந்த பித்தலாட்ட வைகோவிற்கு உண்டு ...ஆனால் அதனை இவர் இன்னும் மறுத்து மீண்டும் போர்  வெடிக்கும் , ஈழப் படை ஆயத்தம் ஆகி கொண்டு இருக்கிறது என்று உதார் விட்டுக் கொண்டு தனக்கு வரை வேண்டிய நிதிகள் அடிபடாதவாறு கிளறி விட்டு கொண்டு இருப்பார் &lt;br /&gt;&lt;br /&gt;   அரசியலில் கில்லாடியான கலைஞ்சரையே தூக்கி சாப்பிட போன காரணாத்தால் இவரை விரட்டி அடித்தார் அரசியல் பிதாமகர்... தமிழகத்தில் ஈழ வேட்கை பற்றி எரிந்த எண்பதுகளில் தமிழர்களுக்கு  தனி நாடு கிடைக்கும் எனும் வேளைகளில் ஈழத் தலைவர்களுடன் நெருக்கம் பேணிய வைகோ ஈழ ஆதரவையே தனது அரசியல் சக்தியாக மாற்றி காட்டியவர் .. இந்த ஈழ  ஆதரவு வெளிப்பாடு பிறப்பால் இவர் தினமும் தெலுங்கு பேசும் நாயக்கர் என்பதை பலரும் மறக்க உதவியது .. &lt;br /&gt;&lt;br /&gt;இவர்  ஒன்றும் கரை படியாத கரங்களுக்கு சொந்த காரார்  கிடையாது. இவர் பலமாக பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் பொது திண்டிவனம் ராமமூர்த்திக்கு வலது கரமாக விளங்கிய இவர் மச்சினன் மூலம் இவர் அடித்த கோடிகள் தாராளம் .. திண்டிவனம் இராமமூர்த்தி ஒருகாலத்தில் பதவி இறக்கம் செய்யப்பட்டது பலருக்கும் நினைவு இருக்கும்.  அன்றைய  கால கட்டத்தில் இவர் சகாயத்தால் நாயகர்கள் பலரும் பல அரசு பணிகளில் அமர்ந்தனர் , இவர் பினாமிகள் பலரும் பல்வேறு வகைகளில் சொத்து, கல்லூரி என செல்வா செழிப்பு ஆனார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பலம் இருக்கும் போதும் , பதவி இருக்கும் போதும் பல இனத்து மக்களையும் அரவணைத்து செல்ல வேண்டியது ஒரு நல்ல தலைவரின் கடமை ஆனால் இந்த பிதலாட்டக்காறார் தனது சமூகத்திற்கு மட்டும் சகாயம் செய்வதால் இவர் கட்சி பல இடங்களில் மூன்றாம் நிலை, நான்காம் நிலை கட்சியாக ஒரு ஜாதி ரீதியான ஒட்டு வங்கியாக இருந்து வருகிறது..  இவர் பின்னால் வந்த இவர் சார்ந்த சமூகத்து விஜயகாந்து பல இனத்தவரையும் அணைத்து செல்வதால் அபார வளர்ச்சியை எட்ட முடிந்தது... இவரின் வீழ்ச்சிக்கு இவரே காரணம் அன்றி வேறு யாரையும் குறை கூறுவது நல்லது அல்ல &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி விசயத்துக்கு வருவோம் ....&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அரசியல் விளம்பரதாரி முத்து குமார் மரண மேடைகளில் செய்த செப்படி வித்தைகள் யாவரும் அறிந்ததே .. சட்ட கல்லூரி மாணவர் பலரது எதிர்ப்பையும் மீறி மேடை ஏற முனைந்தது , அங்கு மீடியாக்கள்ளுக்கு தன்னை மைய படுத்தி பேட்டி  கொடுத்தது என அலப்பறை செய்து அந்த கணத்தில் உருவாக இருந்த மூன்றாவது அணியை முளையிலே கிள்ளி விட்டவர்.. இவருக்கு ஈழம்  என்பது ஒரு ஊறுகாயை போல.. இவர் நலம் சார்ந்த விடயங்களுக்காக ஈழ பிரச்சனையை வழைத்து சென்றவர். சாகும் நிலையில் இருந்த தமிழர்களை ஒரு சர்வதேச பார்வையில் எடுத்து செல்ல விடாமல் பாராளுமன்ற தேர்தலில் இமாலய வெற்றி பெறுவோம் என இறுமார்பு கொண்டு இறுதி வரை இந்திய தேர்தலை மையமாக வைத்து ஈழ பிரச்சனையின் இறுதி நாட்களை கொண்டு சென்றவர்... &lt;br /&gt;&lt;br /&gt;மேடைக்கு மேடை பெருமையாக நடேசனிடம் பேசினேன், அவரிடம் பேசினேன் , இவரிடம் பேசினேன் என சொல்லும் இவர் நடந்த விபரீத விளைவுகல்லுக்கு  என்ன பதில் சொல்ல போகிறார் ..   தமிழகத்தில் இரத்த ஆறு ஓடும் என சீறியவர் இறுதியில் என்ன ஆனது ?  இவர் பின்னால் இருப்பவர்களுக்கு  இரத்தத்தில் தமிழ் பற்று, இன பற்று இல்லையே....  நாள் முழுதும தெழுங்கு பேசும் இவர் படை தமிழுக்கு என்ன பெரிதாக செய்து சாதிக்க முடியும் .. &lt;br /&gt;&lt;br /&gt;விரட்டி விட்டவனுடன் ஒட்டி கொண்டது , ஜெயிலில் தள்ளியவருடம் உறவாடியது என இவர் செய்த கூட்டணி   செப்படி வித்தைகள் ஆருவருப்பு நிறைந்தது .. இவருக்கு என்று என்ன கொள்கை இருந்து விட முடியும்?  இன்று பன்னிரண்டு சீட்டுகள் பத்தாதென்று ஜெயலலிதாவின் மீது சேற்றை வாரி இறைக்கிறார் ... சொந்த தொகுதியில்  தோத்தற்கு பதில் சொல்ல மாட்டார் !!!! &lt;br /&gt;&lt;br /&gt;இதை விட கொடியது இவர் கட்சிகாரர்கள்  திரை மறைவில் செய்யும் அசிங்கங்கள் ... &lt;br /&gt; ரோசத்தோடு கூடணியை விட்டு வந்தவர் துணிவு இருந்தால் தான் பலமாக இருக்கும் தொகுதிகளில் மட்டுமாவது தனித்து நின்று செல்வாக்கை காட்டி இருக்க வேண்டும் அதை விடுத்து தேர்தலை புறகனிபதாக அறிவித்து விட்டு  ஈழா ஆதரவு மக்களிடையே நல்ல பெயரை வாங்கி கொண்டு மறைமுகமாக கட்சியினருக்கு  திமுகவிருக்கு வேலை செய்ய சொல்லி உள்ளார் ... &lt;br /&gt;&lt;br /&gt; ஈழத்தை கொன்ற காங்கிரசை விட, வஞ்சித்த கலைஞ்சரை விட கடைசி வரை இருந்து கழுத்தை அறுக்கும் இவர் மகா கொடியவர் .. ஜனங்களை விழித்து கொள்ளுங்கள்.. இவர் சின்ன கலைஞ்சர் .. நம்புவோர் துரோகம் செய்யப்படுவர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-2348209564929166463?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/2348209564929166463/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2011/04/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/2348209564929166463'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/2348209564929166463'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2011/04/blog-post.html' title='ஈழம் கொன்ற பித்தலாட்ட துரோகி &apos;வைகோ!! &apos;'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-5928709514494790399</id><published>2010-05-06T23:43:00.000+05:30</published><updated>2010-05-06T23:45:10.431+05:30</updated><title type='text'>டெலிகாம் ராஜா,கனிமொழி பதவி பேர பேச்சு ஒளிபரப்பு</title><content type='html'>Headlines Today - English news தொலைகாட்சியில் தொடர்சியாக மத்திய டெலிகாம் அமைச்சர் ஆ.ராஜாவின் தொலைபேசி உரையாடல் ஒளிபரப்பப்படுகிறது.. ஆ.ராஜா மற்றும் கனிமொழி ஆகியோர் நீரா ராடியா என்னும் தனியார் நிறுவன மேலதிகாரி ஒருவருடன் மந்திரி பதவி சம்பந்தமாக உரையாடுவது ஒளிபரப்பப்படுகிறது....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-5928709514494790399?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/5928709514494790399/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2010/05/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/5928709514494790399'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/5928709514494790399'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2010/05/blog-post.html' title='டெலிகாம் ராஜா,கனிமொழி பதவி பேர பேச்சு ஒளிபரப்பு'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-2035192913260604315</id><published>2010-03-28T12:35:00.003+05:30</published><updated>2010-03-28T12:53:50.542+05:30</updated><title type='text'>வலைப்பதிவர் வளர்ச்சியும், இணையக் குழுமங்கள் வீழ்ச்சியும்.(ஆமையும்,முயலும்)</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_axYs38Kcmf8/S68D_AcfZ1I/AAAAAAAAAFw/kGxPlRu6cVo/s1600/orkutvsblog.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 288px; height: 216px;" src="http://1.bp.blogspot.com/_axYs38Kcmf8/S68D_AcfZ1I/AAAAAAAAAFw/kGxPlRu6cVo/s320/orkutvsblog.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5453582054755100498" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;   பல ஆண்டுகளாக இணையத்தில் சமூக வலைதளங்களில் (social networking) பட்டும் படாமலும் பங்கு கொண்டு வருகிறேன்..வலைப்பதிவு (blogging) சமூக வலையமைப்புக்கு முன்னோடி என்றாலும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு  ஆர்க்குட்டின் வளர்ச்சியினால் உண்டான வலைகுழுமங்கள்(orkut communities) அபிரித வளர்ச்சி பெற்றன... வலைபதிவை விட ஆர்குட் குழுமங்களில் மிக விரைவாக கருத்து பரிமாற்றங்கள் இடம்பெரும்... விவாதங்கள் அனல் பறக்கும், போலிகளும் புகுந்து சூடாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டு இருக்கும்...ஆதலால் ஆர்குட் குழுமங்கள் அதிக உறுப்பினர்கள் சேர்கையை கொண்டு இருந்தன .பல ஆர்க்குட் குழுமங்கள் வெட்டி அரட்டை அடிக்கும் இடமாக இருக்கையில் ஆர்க்குட்டில் குறிப்பிட்ட சில மட்டும் சமுதாய சிந்தனைகளுடன் அதற்க்கு அடுத்த படியாக உறுப்பினர் சந்திப்பு, சமூக சேவை என முன்னேறின...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வியக்கத்தக்க வகையில் பலர் அந்த குழுமங்களில் பங்கு கொள்ள பிரமிக்கத்தக்க வகையில் ஒரு ஆர்குட் குழுமம் ஆண்டு விழாவை சீரும் சிறப்புமாக நடத்தியது  இணைய தமிழ் வரலாற்றில் ஒரு மைல்கல் எனலாம் இணையத்தின் ஊடாக நூற்றுக் கணக்கான தமிழர்கள் ஒன்று இனைந்து வந்து ஒரு நிகழ்ச்சியை,மேடையை பகிர்ந்து கொண்டது தமிழின் அடுத்த தலைமுறை வெற்றி எனலாம்... இவ்வாறு சென்று கொண்டு இருந்த ஆர்குட் தமிழ் குழுமங்களின் கூட்டத்திற்க்கு ஒரு முறை சென்று பங்கு கொண்ட போது அந்த நிகழ்வு சென்னை மெரினா காந்தி சிலையின் பின்புறம் இருந்த ஒரு நீருற்று குழியின் அமைப்பையை மேடையாக்கி பலரும் வந்து அமர்ந்து பல்வேறு வகையான விவாதங்களை , அறிமுகங்களை தொடர்ந்து கொண்டு இருந்தனர்.. அதே சமயம் அங்கு வலை பதிவர் குழு ஒன்று வந்தது .. சுமார் நான்கு வலைப்பதிவர்கள் மட்டும் அங்கே கூடி இருந்தனர்... ஆனால் ஆர்குட் குழுமம் கூடிய இடத்தில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட குழும உறுப்பினர்கள் கூடியிருந்தனர் ... &lt;br /&gt;&lt;br /&gt;  பல ஆண்டுகளாக இருந்து வரும் வலைப் பதிவு சந்திப்பில் மிக குறைவான உறுப்பினர்களும், சில ஆண்டில் வேகம் கொண்ட ஆர்க்குட் குழும சந்திப்பில் பலரும் வந்தது சற்று வியப்பளித்தது...அப்பொது இந்த ஆர்குட் குழுமங்கள் விரைவில் பெரிய அளவில் செயல்படும் ஒரு அமைப்பாக மாறி அடுத்த தலைமுறை இனைய தமிழ் வரலாற்றில் முத்திரை பதிக்கும் என நினைக்கையில் விழுந்தது ஒரு கல்.....&lt;br /&gt;&lt;br /&gt;   ஒரு இடத்தில் அளவிற்க்கு அதிக வளர்ச்சி தென்படுகையில் போட்டிகளும்,குழப்பங்களும் வந்து சேரும் என்பது நிதர்சனம் போல....தமிழில் முனைப்புடன் செயல்பட்ட அந்த ஆர்க்குட் குழும நிர்வாகிகள் இடையே சில கசப்புகள் எனவும், குழி பறிப்புகள் எனவும் பல விவாதங்கள் சென்றன... அந்த ஆர்க்குட் குழுமம் பரந்து பட்ட உலக தமிழர்கள் அனைவரையும் ஒரு பொதுவான இனைப்பின் மூலம் உள் இழுத்து கொண்டு வருவதில் இருந்து சற்று விலகி பெரியாரின் ஆதரவு என்பதில் முத்திரை காட்டுவதில் அதீத கவனம் கொண்டதில் ஒரு சாரார் விலகி நின்றனர்... மாறி வரும் காலங்களில் பெரியாரின் சீடர்கள் அவர் கட்சியின் தலைவர்கள் கூட மஞ்சள் துண்டு, கோயில் குட முழுக்கு காணிக்கை என நவீன பெரியாரிசம் பேசுகையில் அவர்கள் கொண்ட தீவிர பகுத்தறிவு கொள்கை சிலரை விலகி நிற்கவும்,  அதீத பார்பனிய எதிர்ப்பு வாக்குவாதங்கள் பிராமனர்களை விலகி செல்லவும் வழிவகுத்தன......&lt;br /&gt;&lt;br /&gt; நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து சென்று தனியே குழுமங்களையும் அரம்பித்து விவாதங்கள் பிரிந்து சென்றன.. சிலர் நிர்வாக ஆக்ரிமிப்பும், பண கையாடல் குற்றச்சாட்டுக்களை முன்னனி ஆர்க்குட் குழும நிர்வாகிகள் மீது வைத்தனர்.இந்த சமயங்களில் அந்த குழுமம் சற்று சுனங்கியது.. இப்படி முயல் வேகத்தில் சென்று கொண்டு இருந்த ஆர்க்குட் குழுமங்கள் வளர்ச்சி ஒரு கட்டத்தில் அதன் ஆரம்ப கால செயல்பாடுகளை விட சுருதி குறைந்து சென்று கொண்டு இருக்கிறது..&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதற்க்கு எதிர் மறையாக இருக்கும் வலைப்பதிவர்கள் ஆமை வேகத்தில் வளர்ந்து வந்து இன்று பிரமிக்கத்தக்க வகையில் ஆர்க்குட் குழுமங்களை விட மூன்று ஆண்டுகளில் வளர்ந்து நிற்கிறார்கள்... இன்று தமிழ் வலைப்பதிவர்களுக்கு என்று ஒரு சங்கம் அமைக்கும் அளவு செயல்பாடுகள் துரித படுத்தப்பட்டுள்ளன...&lt;br /&gt;&lt;br /&gt; இந்த சமயத்தில் இந்த பதிவை நான் இடுவதன் நோக்கம் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே முனைப்பும், செயல்திறனும் ஒரு ஆர்க்குட் குழுமத்திடம் இருந்தது.. இன்று வலை பதிவர் சங்கம்/இயக்கம்/குழுமம் அரம்பிப்பதற்காக ஆரம்ப கட்ட ஆலேஒசனைகளில் இருக்கும் வலைப்பதிவு உலக நன்பர்களுக்கு நீங்கள் தேர்ந்து எடுக்கும் நிர்வாகிகள் அனைவரும் சம அளவு ஈடுபாட்டை வலைப்பதிவு குழுமத்திற்க்கு கொடுப்பவர்களாக மிக முக்கியமாக முற்றிலும் செயல்படுபவர்களாக நிர்வகிப்பது நலம்.. உறுப்பினர் பணம் சார்ந்த விடயங்களில் ஒரு திறந்த கணக்கு வழக்குகளை அனைவரும் எந்த சமயமும் தெரிந்து கொள்ளும் வகையில் பேணுதல் நலம்... மிக மிக முக்கியமாக அந்த வலைப்பதிவு சங்கத்தின் மட்டுறுத்துனர்கள்/நிரிவாகிகளுக்கு கடும் விமர்சனங்களையும் பக்குவமாக பொருமையாக எதிர் கொள்ளும் திறமையும்,  நடு நிலைமையுடன் இருக்கும் ஆற்றலும் கண்டிப்பாக வேண்டும், குறிப்பாக திராவிட , பார்ப்பன தகராறுகள், மற்றும் சாதிய, கட்சி ரீதியான தாக்குதல்களை கையாண்டு நடுவு நிலை தவறாமல் இருந்தால் தான் எதிர் சாறார் விலகி செல்ல மாட்டார்கள்.. இரு வேறு கருத்து உடையவர்கள் இருந்தால் விவாதங்களும், செயல்பாடுகளும் சீராக செல்லும்,&lt;br /&gt;&lt;br /&gt;அதே சமயம்  அமையப் போகும் வலைப்பதிவர் குழுமமும், ஏற்கனவே உள்ள இணைய குழுமங்களும் ஒரு பொதுவான குடையின் கீழ் சில பரிமாற்றங்களை கொண்டு வந்தால் மட்டும் சில சமுதாய மாற்றங்களை அரசியல் ரீதியாக இணையத் தமிழர்கள் அனைவரின்  ஒன்று பட்ட குரலாக வெளி உலகிற்க்கு கொண்டு செல்ல முடியும்.  இணையத்தில் இனைந்து உள்ள இலட்சக்கணக்கான தமிழர்களும் அவர் தம் குடும்பங்களும் ஒரு பெரிய வாக்கு வங்கி என்பதை இன்றைய அரசியல் வாதிகள், சமூக அமைப்புகள், பத்திரிக்கை , தொலைகாட்சி ,வெளி உலக மக்கள் உணர்ந்தால் மட்டுமே இணையத்தில் பதியும் தமிழர்களால் சில மாற்றங்களை , தாக்கங்களை சமுதாயத்தில் கொண்டு செல்ல முடியும்...&lt;br /&gt;&lt;br /&gt;சாதி,மத,அதிகாரம் போதை மறந்து மொழியால் ஒன்று பட்டு எல்லை கடந்து ஒன்று பட்டு நின்றால் மட்டுமே உண்டு வாழ்வு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-2035192913260604315?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/2035192913260604315/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2010/03/blog-post_28.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/2035192913260604315'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/2035192913260604315'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2010/03/blog-post_28.html' title='வலைப்பதிவர் வளர்ச்சியும், இணையக் குழுமங்கள் வீழ்ச்சியும்.(ஆமையும்,முயலும்)'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_axYs38Kcmf8/S68D_AcfZ1I/AAAAAAAAAFw/kGxPlRu6cVo/s72-c/orkutvsblog.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-5639796239818486369</id><published>2010-03-02T23:49:00.001+05:30</published><updated>2010-03-02T23:52:27.495+05:30</updated><title type='text'>பரம காம நித்திரையானந்தர் சல்லாப வீடியோ இணைப்பு</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/S41C-fDR49I/AAAAAAAAAFo/55-yLobbPZw/s1600-h/nithyanand.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 235px; height: 290px;" src="http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/S41C-fDR49I/AAAAAAAAAFo/55-yLobbPZw/s320/nithyanand.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5444081165815374802" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பரம கம்ச நித்யானந்தர் என்னும் இந்த ஆன்மிக கழிவு ஒரு அம்மன் அவதாரமாக பீலா விட்டுக் கொண்டு திரிந்த இந்த ஆன்மிக காம இளம் நரியின் முகம் கிழிந்து விட்டது. தென் இந்தியாவின் மிகப் பெரிய தொலைகாட்சி நிறுவனமான சன் இந்த காமச்சாமயும்ி ஒரு நடிகையும் கொஞ்சி குழாவும் காட்சியை தொலைக்காட்சியில் ஒளிபரப்பி உள்ளது... &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி சீசனுக்கு ஒரு சாமியார் காம முகம் கலைவது வாடிக்கையாகி விட்டது ஆனால் மக்கள் தான் திருந்துகிற மாதிரி தெரியவில்லை.... ஒரு சாதரண மனிதன் இது போன்ற சர்ச்சையில் சிக்குவது என்பது வேறு கதை ஆனால் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ள நித்யானந்தா காவி உடை அனைந்து தன்னை ஒரு குருவாக , பிஞ்சில் பழுத்த ஞானியாக உலகுக்கு காட்டி கொண்டு இப்படி கழிசடை வேலைகளில் ஈடுபடுவது கடுமையான கண்டனத்துக்கு உள்ளாக வேண்டியதும் இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு மேல் விசாரணை செய்ய்ப்பட்டு இவர் ஆசிரம சொத்துக்கள் அரசு உடமையாக்கப்படுவது அவசியம்...&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சாமியார்களை நம்பும் மனிதர்களுக்கு உலகில் பிறந்த நாய்,நரி,கழுதை என அனைத்து உயிர்களுக்கும் காமம் , இணை சேர்வது என்பது இயற்க்கை உந்துதல்... அதனை அடக்கி ஒரு ஆன்மிக உலகில் மனதை திளைக்க செய்ய அந்த காலத்தில் மனித சமுதாயத்திற்க்கு அப்பாற்பட்டு வனங்களில் குருகுலங்கள் இருந்தன... ஆனால் இன்று மக்களோடு . சிஷ்யை கோடிகள் மத்தியில் இருந்து கொண்டு தான் ஒரு முற்றும் துறந்த முனி என்னும் இது போன்ற சாமியார்களை நம்பி அவர்கள் படங்களை வீடுகளில் வைத்துக் கொண்டு வணங்கி வருபவர்கள் இனியாவது திருந்த வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=ZduB4ztdG00"&gt;http://www.youtube.com/watch?v=ZduB4ztdG00&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-5639796239818486369?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/5639796239818486369/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2010/03/blog-post_02.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/5639796239818486369'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/5639796239818486369'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2010/03/blog-post_02.html' title='பரம காம நித்திரையானந்தர் சல்லாப வீடியோ இணைப்பு'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/S41C-fDR49I/AAAAAAAAAFo/55-yLobbPZw/s72-c/nithyanand.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-3729963895970751093</id><published>2010-03-02T22:17:00.004+05:30</published><updated>2010-03-02T23:44:11.609+05:30</updated><title type='text'>பரம காம நித்யானந்தர் - நடிகையுடன் காம வேட்டை வீடியோ</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/S41C-fDR49I/AAAAAAAAAFo/55-yLobbPZw/s1600-h/nithyanand.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 235px; height: 290px;" src="http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/S41C-fDR49I/AAAAAAAAAFo/55-yLobbPZw/s320/nithyanand.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5444081165815374802" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பரம கம்ச நித்யானந்தர் என்னும் இந்த ஆன்மிக கழிவு ஒரு கணம் இவன் ஆணா இல்லை பெண்ணா என்னும் சந்தேகம் கொள்ளும் அளவு அம்மன் அவதாரமாக பீலா விட்டுக் கொண்டு திரிந்த இந்த ஆன்மிக காம இளம் நரியின் முகம் கிழிந்து விட்டது. தென் இந்தியாவின் மிகப் பெரிய தொலைகாட்சி நிறுவனமான சன் இந்த காமச்சாமயும்ி ஒரு நடிகையும் கொஞ்சி குழாவும் காட்சியை தொலைக்காட்சியில் ஒளிபரப்பி உள்ளது... &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி சீசனுக்கு ஒரு சாமியார் காம முகம் கலைவது வாடிக்கையாகி விட்டது ஆனால் மக்கள் தான் திருந்துகிற மாதிரி தெரியவில்லை.... ஒரு சாதரண மனிதன் இது போன்ற சர்ச்சையில் சிக்குவது என்பது வேறு கதை ஆனால் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ள நித்யானந்தா காவி உடை அனைந்து தன்னை ஒரு குருவாக , பிஞ்சில் பழுத்த ஞானியாக உலகுக்கு காட்டி கொண்டு இப்படி கழிசடை வேலைகளில் ஈடுபடுவது கடுமையான கண்டனத்துக்கு உள்ளாக வேண்டியதும் இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு மேல் விசாரணை செய்ய்ப்பட்டு இவர் ஆசிரம சொத்துக்கள் அரசு உடமையாக்கப்படுவது அவசியம்...&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சாமியார்களை நம்பும் மனிதர்களுக்கு உலகில் பிறந்த நாய்,நரி,கழுதை என அனைத்து உயிர்களுக்கும் காமம் , இணை சேர்வது என்பது இயற்க்கை உந்துதல்... அதனை அடக்கி ஒரு ஆன்மிக உலகில் மனதை திளைக்க செய்ய அந்த காலத்தில் மனித சமுதாயத்திற்க்கு அப்பாற்பட்டு வனங்களில் குருகுலங்கள் இருந்தன... ஆனால் இன்று மக்களோடு . சிஷ்யை கோடிகள் மத்தியில் இருந்து கொண்டு தான் ஒரு முற்றும் துறந்த முனி என்னும் இது போன்ற சாமியார்களை நம்பி அவர்கள் படங்களை வீடுகளில் வைத்துக் கொண்டு வணங்கி வருபவர்கள் இனியாவது திருந்த வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;http://www.youtube.com/watch?v=ZduB4ztdG00&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-3729963895970751093?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/3729963895970751093/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2010/03/blog-post.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/3729963895970751093'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/3729963895970751093'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2010/03/blog-post.html' title='பரம காம நித்யானந்தர் - நடிகையுடன் காம வேட்டை வீடியோ'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/S41C-fDR49I/AAAAAAAAAFo/55-yLobbPZw/s72-c/nithyanand.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-2820869249720326391</id><published>2010-02-21T23:35:00.002+05:30</published><updated>2010-02-21T23:41:07.725+05:30</updated><title type='text'>அந்திர மக்களிடம் கொள்ளை போகும் சென்னை ரியல் எஸ்டேட்!!</title><content type='html'>&lt;strong&gt;சென்னை &lt;/strong&gt;....தென் இந்தியாவில் மற்ற அனைத்து மாநில தலைநகரங்களை விட பல வகையிலும் சிறப்பு வாய்ந்தது.. அகண்டு பரந்து விரிந்த சென்னை நகரம் சிங்கப்பூரின் பரப்பளவை விட ஒரு மடங்கு பெரியது... துறைமுகம்,பன்னாட்டு விமான நிலையம் பல பொழுது போக்கு அம்சங்கள் என விரிந்து வளரும் சென்னை பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளுக்கு ஏற்ற இடமாக அமைந்து பல தொழிற் பேட்டைகள் உருவாகி வருகின்றன.. மக்கள் குடியேற்றமும் மிக பெரிய அளவில் உள்ளது.. இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கும் போது ரியல் எஸ்டேட் தொழிலை பற்றி சொல்ல வேண்டியது இல்லை .. மிகப் பெரிய அளவில் ரியல் எஸ்டெட் தொழிலில் பலர் இருக்கின்றனர்... ஒரு காலத்தில் "சும்மா" இருந்தவர்கள் எல்லாம் முதல் இல்லாமல் கமிஷன் வாங்கி சம்பாதிக்கும் ரியல் எஸ்டெட் தொழில் இறங்க இன்று வீட்டு வாடகையிலுருந்து, நிலம், வீடு வரை அனைத்து விலையும் இந்த இடை தரகர்களின் கைவண்ணத்தால் விண்ணை தொட்டு விட்டது...&lt;br /&gt;&lt;br /&gt;இன்று வீட்டை வாடகைக்கு விடுபவர்களும், விற்பவர்களும் அதிக பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த ஏரியாவில் உள்ள சலவைக்காரன்,பேப்பர்காரன்,ஆட்டோகாரன்,காய்கறிகடைக்காரன் என பகுதி நேர இடைத்தரகர்களாக இருப்பவர்களின் மேற்பார்வையில் பறிமாற்றம் செய்து இன்று பெருமளவில் பல ரியல் எஸ்டெட் புள்ளிகளை தெருவுக்கு தெரு உருவாக்கி விட்டுள்ளனர்...&lt;br /&gt;இப்படி சென்னையில் விண்ணை எட்டும் ரியல் எஸ்டெட் விலைகளுக்கு இந்த இடைதரகர்கள் சிறிது காரணம் என்றால் அதனை விட பல மடங்கு ஆபத்து சலனமில்லாமல் சென்னையை சூழ்ந்து வந்துள்ளது... சென்னையில் பெருவாரியாக அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்து மக்கள் குடியேறுகின்றனர்.. இவர்களில் பெரும்பாலோனார் தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;தகவல் தொழில்நுட்ப துறையிலும், வங்கி சேவை, இன்ன பிற தனியார் துறைகளிலும் பணி புரிவதற்காக வருபவர்கள் சென்னையின் அமைதியான வாழ்க்கை முறைகளாலும், ரியல் எஸ்டெட் வளர்ச்சியாலும் சென்னையில் வீடுகளை வாங்கி குடியேற அரம்பிக்கின்றனர்... சென்னையில் பல ஆண்டுகள் பணி அதனால் நாளடைவில் சென்னையில் வீடு வாங்கி விட்டேன் என்றால் பரவாயில்லை ஆனால் இந்த ஆந்திர மன்னின் மைந்தர்கள் தங்கள் வரதட்சனையாக பெற்ற பெரும் பணம்,நிலம் ( ஆந்திராவில் பெரும் அளவில் வரத்ட்சனை கொடுப்பது என்பது கட்டாயம்) ஆகியவற்றை சென்னையில் உள்ள நிலங்களில் முதலீடாக இடுகின்றனர்... நில மதிப்பு  சில ஆண்டுகளில் இரட்டிப்பாகி விடும் எனும் நம்பிக்கையில் இவ்வாறு தங்கள் ஆந்திர நண்பர்கள் இன்ன பிற புள்ளிகளிடம் தெரிவித்து பலருன் சென்னையில் ஒரு வீடு அல்லது நிலத்தை வாங்கி முதலீடு ஆக்க வரிந்து கட்டுகின்றனர்.. இவர்களுக்கு இடை தரகர்கள் பணத்திற்க்கு ஏற்றவாறு சொத்துக்களை வாங்கி கொடுக்கின்றனர்...&lt;br /&gt;&lt;br /&gt;சரி , இப்போது இந்த விஷயத்தில் அவசர கவனம் எதற்கு தேவை என்றால்.. சமீபத்தில் வெடித்த தெலுங்கானா பிரச்சனை .. ஆந்திராவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று குடியேறிய (NRI) மிக மிக அதிகம்... இவர்கள் விண்ணப்ங்களில் காட்டிய "லந்தினால்" சென்னையில் உள்ள அமெரிக்க குடியேற்ற அலுவலகம் அனைத்து விண்ணப்ங்களையும் தமிழர்கள் உட்பட சந்தேக கண்ணில் பார்க்கிறது....இது வேறு கதை...  இந்த நாள் வரையில்  ஹைதராபாத்தை ஒரு நல்ல முதலீட்டு இடமாக பார்த்து வந்த இந்த வெளி-நாட்டு வாழ் ஆந்திர மக்கள் கவனம் இப்பொது அவசர கதியில் சென்னையை நோக்கி திரும்பி உள்ளது... ஒரு வேளை தனி தெலுங்கானா அமைந்தாலும் கைதராபாத்தில் ரியல் எஸ்டெட் எதிர்கால்ம் கேள்விகுறியாகிறது... இப்பொது ஆந்திராவில் நடக்கும் &lt;br /&gt;கலவரங்களால் பன்னாட்டு நிறுவனங்கள் ஆந்திரா தலைநகரங்களில் முதலீட்டை குறைத்தும் அல்லது நிறுத்தியும் வருகின்றன... தமிழகம் போட்டி போட்டு கொண்டு பன்னாட்டு நிறுவனங்களில் முதலீட்டிற்க்கு உகந்த இடமாக வருவதால் இந்த ஆந்திர மக்கள் தத்தம் சொந்த ஊரில் உள்ள் நில புலங்களை கூட விற்று விட்டு சென்னையை தேடி விரைகின்றனர்....&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்திற்க்கு இந்த ஆந்திர மக்களின் அதீத குடியெற்றத்தாலும், ரியல் எஸ்டெட் முதலீட்டாலும் ஆகும் பாதகங்கள் பல....&lt;br /&gt;&lt;br /&gt;1. ஒரு சராசரி சென்னை அல்லது தமிழகத்தை சேர்ந்த குடிமகன் வீட்டு வாடகை உயர்வு, வீட்டின் விலை உயர்வு, நிலத்தின் விலை உயர்வு ஆகியனவற்றால் சொந்த வீடு என்பது ஒரு கனவாகவே ஆகி வருகிறது..&lt;br /&gt;2 ஒவ்வொரு தமிழரும் சொத்தின் சரியான விலையை விட பலமடங்கு வரை இந்த செயற்க்கை விலை ஏற்றத்தால் அதிகம் செலவிட வேண்டி வருகிறது..&lt;br /&gt;3. இந்த மூன்றாவது விஷயம் மிக ஆபத்தானது.. பல தனியார் நிறுவங்களில் புற்றீசல் போல் பெருகி வரும் ஆந்திர மக்களினால் இனி அடுத்து வரும் இருபது ஆண்டுகளில் தமிழகத்தின் பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் பெரும்பாலேனோர் இந்த ஆந்திர மக்களே இருப்பர்.. தற்பொதே பல தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களில் சுமார் நாற்பது சதவீதம் வரை ஆந்திராவை சேர்ந்தவர்களே பணி புர்கின்றனர். இவ்வாறும் வந்து பணி புரிபவர்கள் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுக்கும் போது சம திறமையில் இருவர் வரும் பொது தமிழரை புறக்கணித்து ஆந்திராவில் இருந்து வருபவர்களை தேர்வு செய்யும் அவலம் நடந்து கொண்டு இருக்கிறது..&lt;br /&gt;4. இவ்வாறு ஆந்திராவில் வந்து குடியேறும் பசையுள்ள தனியார் நிறுவன பணியாளர்கள் தங்கள் குழந்தைகளை தமிழ் பாட திட்டத்தில் இல்லாத ஒரு மெட்ரிக் அல்லது மத்திய (CBSE) பாடதிட்டம் உள்ள பள்ளியில் சேர்க்க முண்டியடிப்பதால் இன்று பல மெட்ரிக் பாலர் பள்ளிகளின் நன்கொடை இலட்சங்களை தொட்டு நிற்கிறது..&lt;br /&gt;5. ஆந்திராவில் இருந்து வரும் பெரும்பாலேனார் நல்ல சிவந்த நிறமாக இருப்பதால் (Personality) உருவ அமைப்புக்கு முன்னுரிமை கொடுக்கும் பல தனியார் நிறுவனங்கள் அவர்களுக்கு முன்னுரிமையும் கொடுக்கின்றனர்..  இந்த ஆந்திர பசங்களின் உருவ அமைப்புக்கு எளிதாக தமிழகத்து அப்பாவி பெண்கள் மயங்கி தொலைந்து நிற்பதும் ஆங்காங்கே நடந்து கொண்டு இருக்கிறது....  ஆனால் ஆந்திர வயசு பசங்கள் திருமணம் என்று வந்தால் நிலம்,புல்ங்களை கொடுக்கும் ஆந்திர பெண்களை தேடி சென்று விடுகின்றனர்....இதனால் மறைமுகமாக சிறிய அளவில் கலாச்சார சீரழிவும் நடக்கிறது..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு சங்கிலி தொடராக இந்த ஆந்திர மக்களின் குடியெற்றமும், முதலீடுகளும் அரசியல் ரீதியாக எந்த ஒரு பயனையும் கொடுப்பது இல்லை.. இவர்கள் வாக்களிப்பதை விரும்புவது இல்லை, சென்னையை ஒரு சுகபோக அமைதி வாழ்க்கையை அனுபவிக்கும் இடமாகவும், நல்ல முதலீடு செய்யும் இடமாகவும் கருதும் இவர்களால் தமிழகத்திற்க்கு என்று பெரிய அளவில் அரசியல் ரீதியாக, பிராந்திய ரீதியாக நன்மைகள் இல்லை.. &lt;br /&gt;&lt;br /&gt;இன்று அமெரிக்கா , பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளே மக்கள் குடியேற்றங்களை தத்தம் பிராந்திய நாட்டு மக்களின் நன்மை கருதி பெருமளவு மட்டுப் படுத்தும் பொது பல கோடி ஏழைகளை , நடுத்தர வர்க்கத்தை கொண்ட தமிழகத்தில் பிராந்திய நலனை கருத்தில் கொண்டும் மக்களின் வாழ்வாதரங்களை கருத்தில் கொண்டும் ஆந்திராவில் இருந்து பணி நிமித்தமாக வருபவர்களை அவர்கள் தம் பணியை மட்டும் செவ்வனே செய்து விட்டு முதலீடுகளை சென்னையில் இடாதவாறு அரசு நில , சொத்து பறிமாறங்களில் தமிழர்களுக்கு முதலுரிமையும், ஆந்திர மக்களின் சென்னையில் இடும் சொத்து பறிமாற்றங்களில் கடிவாளமும், கவனமும் கொள்வது, தமிழர்களின் நலன் பேணுவதிற்க்கு அத்தியாவசியமாகிறது...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-2820869249720326391?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/2820869249720326391/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2010/02/blog-post_21.html#comment-form' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/2820869249720326391'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/2820869249720326391'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2010/02/blog-post_21.html' title='அந்திர மக்களிடம் கொள்ளை போகும் சென்னை ரியல் எஸ்டேட்!!'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-4740485812655122668</id><published>2010-02-07T11:00:00.001+05:30</published><updated>2010-02-07T11:03:27.799+05:30</updated><title type='text'>சசிகலா குடும்பத்தால் கரைகிறதா அதிமுக ?</title><content type='html'>சசிகலா குடும்பத்தால் கரைகிறதா அதிமுக ?&lt;br /&gt;&lt;br /&gt;  தமிழக தற்போதைய முதல்வர் குடும்பம் மிகப் பெரியது..அதனால் அதன் "தேவைகள்" மிக அதிகம்.ஆனால் குழந்தைகள் ஏதும் இல்லாத முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் குடும்ப தேவகள் மிக குறைவு. ஆதலால் தமிழகத்திற்கு மிகப்பெரிய அளவில் அவரது ஆட்சி காலத்தில் நன்மைகளை , ஊழலற்ற நிர்வாகத்தை வழங்கி இருக்க முடியும் ஆனால் நடந்ததோ வேறு..பல முறை சிந்தித்து பார்த்தது உண்டு மற்றும் தென் மாவட்ட அதிமுகவினர் பலரும்  வருத்தப்பட்டு சொல்வது கட்சி முன்னை போல் இல்லை என்பது தான்.. இதனால் பல தென்மாவட்ட அதிமுக எம்.ஜீ.ஆர் காலத்து விசுவாசிகள் பலரும் ஒதுக்கப்பட்டு கட்சியில் "செல்வாக்கு" இழந்து தத்தம் தொழில்களை கவனிக்க சென்றது ஒரு புறம். இப்பொது அதிமுக வில் கட்சி நிர்வாகிகளுக்கு நடந்து முடிந்த தேர்தலில் பல புறக்கணிப்புகள் என ஒரு தொண்டனின் கடிதமாக தினமலர் நாளிதழில் வந்த இந்த கடிதம் சற்று மனதை நெருடியது... அந்த கட்சியில் இதே நிலை நீடித்தால் அதன் எதிர்காலம் கேள்விகுறியாகும் என்பதில் ஐயமில்லை &lt;br /&gt;&lt;br /&gt;########################################################################&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு கட்சியின் உண்மைத் தொண்டர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். அ.தி.மு.க., என்ற மாபெரும் இயக்கம் எப்படி சிதறுகிறது என்பதை அந்த கடிதத்தில் கோடிட்டு காட்டியுள்ளார். அந்த கடிதத்தின் விவரம்: நீங்கள் அறிவிக்கும் ஆர்ப்பாட்டங்களிலும், போராட்டங்களிலும் கையில் கொடியோடு முன்னால் நின்று போராடும்; தேர்தல் பிரசாரத்தின் போதும், நீங்கள் பங்கேற்கும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மட்டும் உங்கள் முகத்தைப் பார்த்து மகிழ்ச்சியடையும், ஏழைத் தொண்டனின் மனம் திறந்த மடல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில், நீங்க வெளியிட்ட நிர்வாகிகள் நியமனப் பட்டியலை, முழுசா படிச்சு முடிக்க, இத்தனை நாளாகி விட்டது. முதல் பட்டியல் வெளியான போது, 100 பக்கங்களை தாண்டிய, நம்ம கட்சிப் பத்திரிகை உடனே கைக்கு கிடைக்கலை. பத்திரிகைக்கு அத்தனை, "டிமாண்ட்'. ஒருவழியாக அடுத்த நாள், முழு லிஸ்ட்டையும் படிச்சுப் பார்த்தேன். என்னைப் போன்ற, சாதாரணத் தொண்டர்களுக்கும், எம்.ஜி.ஆர்., காலத்து ஆட்களுக்கும், நிர்வாகிகள் பட்டியலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கும்னு, நீங்க நினைக்கிறது எனக்கு புரியுது. தலைவர் காலத்து ஆட்களை, அவரால் அடையாளம் காணப்பட்ட விசுவாசிகளை, கட்சியில் இருந்து விரட்டற வேலை தான், பல ஆண்டுகளாக தொடர்ந்துட்டு இருக்கே. பதவிக்கு ஆசைப்படாத என்னைப் போன்ற சில பேர் மட்டும் தானே, கட்சியில் இப்போது எஞ்சியிருக்கிறோம். தலைவர் மறைவுக்குப் பிறகு, கட்சி இரண்டான போது, உங்க பக்கமே என்னைப்போல பலரும் சாய்ஞ்சாங்க. உங்க விசுவாசிகளாக இருந்த அவங்களில் பெரும்பாலானவங்க, கட்சி மாறி, இப்ப அதே செல்வாக்கோடு இருக்காங்களே. அவங்களை யார் வெளியேத்தினாங்கன்னு யோசிச்சிருக்கீங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எஞ்சியிருந்த என்னைப் போன்ற தலைவர் விசுவாசிகள் அனைவரும், உங்கள் விசுவாசியாக மாறினோம். 1991ல் கழக ஆட்சி மலர்ந்தது; நாங்களும் மகிழ்ந்தோம். தலைவருக்கு பின், "அம்மா'தான் கட்சி, என்ற எண்ணம் அனைவரிடமும் உறுதிப்பட்டது. ஆனால், அதன் பிறகு கட்சிக்கும், விசுவாசிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை நிரூபிக்கும் சம்பவங்கள் துவங்கி விட்டன. நீங்க யார் பிடியில் இருக்கீங்கன்னு எங்களுக்கு தெரிஞ்சுக்கவே பல வருஷம் ஆயிடுச்சு. யாரோ ஒருவரின் சொல்தான் நம்ம கட்சியில அம்பலம் ஏறுங்கிற பேச்சு அந்த காலத்தில இருந்தது. அது பேச்சு மட்டுமல்ல, உண்மைதாங்கிற மாதிரி, அவர் கைகாட்டினவங்க அத்தனை பேரும் உச்சத்துக்கு போனாங்க. 1989லும், 1991லும் கட்சியின் வேட்பாளர் பட்டியலையே அவர்தானே தயாரிச்சு வெளியிட்டார். கட்சி வளர்ச்சி பத்தியெல்லாம், அவங்க கவலைப்பட்ட மாதிரி தெரியலை. கரன்சிகளை குவிப்பதுதான் அவங்க நோக்கம்ங்கிறது என்னை மாதிரி தொண்டர்களுக்கு வெளிப்படையாக தெரிந்தது. ஆனாலும் என்ன செய்வது? உங்களைச் சந்திச்சு புகார் சொல்லவா முடிஞ்சது. அடுத்ததாக திடீர், "வளர்ப்பு மகன்' வந்து குதிச்சாரு. அவருக்கு நடத்தின கல்யாணம் தான், நம்ம ஆட்சியையே முடிவுக்கு கொண்டு வந்துச்சு. தனியா அமைப்பு நடத்தற அளவுக்கு, "செல்வாக்கு' ஆன பின், அவருக்கு, "கட்டம்' கட்டினீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாடா... இதோட முடிச்சிடுச்சு... இனிமேல் உங்க கையில் கட்சி இருக்கும்னு பார்த்தா, தேனிக்காரர் ஒருத்தர், திடீர்னு கட்சியில் குதிச்சாரு. கொஞ்ச காலம் அவர் கையில் கட்சி சிக்கி சின்னாபின்னப்பட்டது. அவரால் முடிஞ்சளவுக்கு, கட்சியை சோதனைக்குள்ளாக்கினார். அப்பறம் அவர் ஒதுங்கினார். அடுத்ததா, கட்சியை காப்பாத்த (?) திடீர்னு ஒரு, "தேவன்' குதிச்சாரு... அம் மாவை விட, "பவர்புல்' ஆள் தான்னு, அவர் ஆடிய ஆட்டம் தாங்க முடியலை. நல்லவேளையா, கட்சியில் அவரோட ஆட்சிக்காலம் கொஞ்சநாள் தான் நீடிச்சது. அந்த குடும்பத்தை சேர்ந்த மொத்த ஆட்களும் வந்து, இருந்து, சம்பாதிச்சுகிட்டு வெளியே போனாங்க. இதோட முடிஞ்சிடுமோன்னு நானும் நிஜமாவே, நம்பினேன். ஆனால், அடுத்ததா இப்ப ஒருத்தர் பாசறை நடத்த வந்திருக்காரு. அ.தி.மு.க., ஆரம்பிச்சதில் இருந்து கட்சியில் இருந்த, போராட்டம் நடத்திய, சிறை சென்ற மூத்த தலைவர்கள் எல்லாம், அவருக்கு கொடுக்கும் மரியாதையைப் பார்த்து நொந்து போயிட்டேன். இன்னைக்கு வரைக்கும் இந்த, "ராஜமரியாதை' தொடர்ந்துகிட்டு இருக்கு. இது தவிர, மண்டலத்துக்கு ஒருத்தருன்னு அவங்க குடும்பத்து ஆட்கள் பண்ணும் ரவுசால், ஒவ்வொரு மண்டலமாக கட்சி காணாமல் போயிட்டு இருக்கு. மொத்தமாக கட்சியை அழிக்கணும்ங்கிற, "அசைன்மென்ட்'டோட அந்த கும்பல் இறங்கியிருக்குன்னு நம்ம மாவட்டம் வெளிப்படையா ஒருநாள் புலம்பினாருங்க. அவரு சொன்னதை அப்படியே சொல்றேன் கேளுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கட்சியில, அம்மாவை யாரும் நெருங்கக்கூடாதுன்னு ஒரு, "குரூப்' செயல்படுது. மாவட்ட, மாநில பொறுப்பில இருக்கிற நிர்வாகிகளையும், அவங்கதான் ஆட்டிப்படைக்கிறாங்க. இதையும் தாண்டி, அம்மாவை நெருங்கிய எஸ்.வி.சேகர், பதர் சயீது, மைத்ரேயன் உள்ளிட்ட பல பேர் ஒதுக்கப்பட்டிருக்காங்க... இப்ப வெளியான நிர்வாகிகள் பட்டியல்ல அம்மா விசுவாசிகளான பி.எச்.பாண்டியன், வளர்மதி, கரூர் சின்னச்சாமி, பொங்கலூர் தாமோதரன், தளவாய் சுந்தரம், துரை கோவிந்தராஜ், ஆதிராஜாராம் உள்ளிட்ட ஏராளமானோர் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டிருக்காங்க... அவங்க சொல்லுக்கு, மறு பேச்சு பேசாதவர்களுக்கு, மட்டும் தான் மறுபடியும் பதவி கிடைச்சிருக்கு. கட்சியை அழிப்பதற்காக, தி.மு.க.,வுடன் ஒப்பந்தம் போட்டு அவங்க செயல்படறாங்க. தேர்தல் நேரத்தில கூட்டணிக் கட்சிகளை உதாசீனப்படுத்தியதில் இருந்து, முக்கியமான வேட்பாளர்களை தோற்கடிக்கவும் இந்த கும்பல்தான் காரணமாக இருந்திருக்கு. பல தொகுதிகளில், "டம்மி'யான வேட்பாளர்களைப் போட்டு, தி.மு.க., ஜெயிக்க இவங்க துணை போயிருக்காங்க. அரசியல் காரணத்துக்காக போடப்பட்ட ஒரு சின்ன, "எப்.ஐ.ஆர்.,' விவகாரத்தை பெரிதாக்கி, பா.ம.க.,வை திட்டமிட்டு வெளியில் அனுப்பினாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தென் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகரிடம், கொடைக்கானல் எஸ்டேட்டை எழுதித் தருமாறு கேட்டாங்க... அவர் மறுப்பு தெரிவித்ததால், அவரை துரோகியாக சித்தரித்து, கட்டம் கட்டி, வெளியேற்றி, ஆளுங்கட்சிக்கு போக வைச்சாங்க. கோவை மாவட்டத்தை சேர்ந்த "மாஜி' ஒருத்தரிடம், கோடிக்கணக்கில் பணம் பிடுங்கினாங்க... ஆனா, அவருக்கு கட்சியால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், அவரோட ஓட்டல் ஒன்றை பிடுங்கவும் திட்டம் போட்டு, பேரம் பேசியதால் அவர் நம்ம கட்சியே வேண்டாம்னு சொல்லி ஓடிட்டார். அம்மா வழக்குகளை கவனித்து வந்த ஜோதி, சேலம் செல்வகணபதியில் துவங்கி இப்ப வெளியேறியுள்ள கோவில்பட்டி எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் வரை எல்லாத்துக்கும் இந்த கும்பல்தான் பின்னணியில் இருந்திருக்கு. இவ்வாறு சொல்லிக்கொண்டே போனார் மாவட்டம். "கட்சி, அவங்க கட்டுப்பாட்டில் இருக்குன்னு சொல்றதை நானும் ஏத்துக்கிறேன். ஆனால், தி.மு.க.,வோட கூட்டு வைச்சிகிட்டு செயல்படறாங்கங்கிறதை நம்ப முடியலையே'ன்னு நானும் ஒரு கேள்வி கேட்டேன். "நம்பிக்கையான தகவல் இல்லைன்னா, உங்கிட்ட இதைச் சொல்வேனா'ன்னு சொல்லிட்டு மாவட்டம் மறுபடியும் பேச ஆரம்பிச்சார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிட்ட குடும்பத்தினர் நடத்தும் மதுபான கம்பெனியின் சரக்குகள் தான், நம்ம ஆட்சியில் டாஸ்மாக் கடைகளில் முழுமையாக, "சப்ளை ஆச்சு. அந்தக் கம்பெனி அவங்களது தான்னு ஊருக்கே தெரியும். இப்ப ஆட்சி மாறியும், அதே கம்பெனியில் இருந்து 70 சதவீதம் சரக்கு, டாஸ்மாக்குக்கு சப்ளை ஆகுதே... அது எப்படி? "அது மட்டுமல்ல, அந்த குடும்பத்தை சேர்ந்தவங்க மீது போடப்பட்ட வழக்குகள் எல்லாம் ஏன் இழுவையா இழுத்திட்டு இருக்கு. கட்சியை பலவீனப்படுத்தி, தி.மு.க.,விற்கு சாதகமாக நடக்க திட்டமிட்டு ஒவ்வொரு வேலையா செஞ்சிட்டு இருக்காங்க. "கொஞ்ச நாள் முன்னால நடந்த மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில, "ஆட்சியில் இருந்த போது, உங்களிடம் ஒரு பைசாவாவது நான் கேட்டேனா. எல்லாவற்றையும் நீங்கள்தானே அனுபவித்தீர்கள். இப்போது நிதி தேவைப்படுகிறது. கொடுங்கள். எத்தனை நாள்தான் பொதி மாடு மாதிரி, நான் ஒருத்தி மட்டும் கட்சியை இழுத்துச் செல்வது'ன்னு அம்மா பேசினாங்க. "அதைக்கேட்ட அத்தனை பேரும் அதிர்ச்சியாகி, ஒருத்தரை ஒருத்தர் பாத்துகிட்டோம். அப்படின்னா, ஆட்சியில் இருந்தபோது, கொடுத்த கோடிகள் எல்லாம், அம்மாகிட்ட போகலையா... இல்லை அம்மாவுக்கு தெரியாதான்னு குழம்பம்தான் மிஞ்சியது' என வருத்தத்தோடு சொல்லி முடித்தார் மாவட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதை விட நிறைய தகவல்களை அவர் சொன்னாருன்னாலும், கட்சியின் நலன் கருதி, நான் உங்ககிட்ட சில விஷயங்களைத்தான் சொல்லியிருக்கிறேன். இந்த தகவல்கள் எல்லாம் தெரிஞ்சிருந்தும், இன்னும் ஏதோ ஒரு நம்பிக்கையில், "எங்கே செல்லும் இந்தப் பாதை'ன்னு பாட்டு பாடிட்டு, கட்சியில் நாங்க தொடர்ந்துட்டு இருக்கோம். "எங்க வீட்டு பிள்ளை'யில் தலைவர், சவுக்கை சுழட் டுற மாதிரி, "நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்னு' பாடிட்டு, கட்சி விரோத கும்பலை வெளியேத்திடுங்க. என்னை மாதிரியான உண்மைத் தொண் டர்கள், உங்களை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வைச்சிடுவோம். அதுவரை, "என்னதான் நடக்கும் நடக் கட்டுமே... இருட்டினில் நீதி மறையட்டு மே... தன்னால வெளிவரும் தயங்காதே... ஒரு, "தலைவி' இருக்கிறார் மயங்காதே'ன்னு தலைவர் கொடுத்த நம்பிக்கையோடு, நாட் களை நகர்த்திட்டு இருக்கிறோம். இப்படிக்கு,உங்களின் உண்மை விசுவாசி. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார். அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் வினியோகிக்கப்பட்டிருக்கும் இந்த கடிதத்தால், அ.தி.மு.க., வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6531&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-4740485812655122668?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/4740485812655122668/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2010/02/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/4740485812655122668'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/4740485812655122668'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2010/02/blog-post.html' title='சசிகலா குடும்பத்தால் கரைகிறதா அதிமுக ?'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-3547175182221451723</id><published>2009-11-21T13:25:00.002+05:30</published><updated>2009-11-21T13:54:30.752+05:30</updated><title type='text'>தமிழக தமிழன் எழவே மாட்டான்...</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_axYs38Kcmf8/Swejs_eHBHI/AAAAAAAAAFI/W4QnY-tV7SQ/s1600/polit.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 142px;" src="http://4.bp.blogspot.com/_axYs38Kcmf8/Swejs_eHBHI/AAAAAAAAAFI/W4QnY-tV7SQ/s320/polit.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5406469871028864114" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சாதி அரசியல் விவகாரங்களில் இருந்து விலகி ஒரு மூன்றாவது பார்வையில் எழுதுகிறேன்...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீமான் பல சமயங்களில் ஆரம்பம் முதலே உணர்ச்சி மிகுதியில் வரம்பு மீறி பேசி இருக்கிறார். சில தடவை சிறைக்கும் சென்று இருக்கிறார்.. அவர் மீதான பல குற்றச்சாட்டுக்கள் சில காலமாக ஒரு சாராரால் வாசிக்கப்படுகின்றன.. அதுவும் குறிப்பாக தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட உடன் அவரை சாதிவெறியர் போல் சித்தரித்து வரும் கட்டுரைகள் எராளம்... சீமான் சாதி இயக்கத் தலைவர்களாக சித்தரிக்கப்படும் இமானுவெல் செகரன் மற்றும் தேவர் இருவர் சிலைக்கும் மாலை போட்டு தானும் அடுத்த சாதி அரசியலை நாடும் அரசியல்வாதி என்பது போல சித்தரித்து விட்டார்... &lt;br /&gt;&lt;br /&gt;சரி விஷயத்திற்கு வருவோம்.... இது போன்ற் மலிவான அரசியலை நேற்று முளைத்த காளான் சீமான் மட்டும் தான் செய்தாரா என்ன ?  தலித்களின் அவதார புதல்வன் என்பது போல் பிரகடனபடுத்தி பெரும்பாலான தலித் வாக்கு வங்கியை வைத்து இருக்கும் திருமா ஒரு சமயத்தில் தேவர் நூற்றாண்டு விழாவிற்க்கு அரசு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என கூறியதாக ஒரு செய்தியை படித்தேன்... இது எந்த வகை அரசியல் ? மலிவான சாதி அரசியல் என அவர் தம் வாக்கு வங்கிக்கு தெரியவில்லையோ ? தேவர் ஜெயந்திக்கு வரிசையாக சென்று வணங்கி மாலை மரியாதை வாங்கி வரும் பிற அரசியல்வாதிகளை என்ன என்று சொல்வது... &lt;br /&gt;&lt;br /&gt;திமுக சார்பில் அழகிரி சென்று வணங்கி வருகிறார்.. அடங்க மறு அத்து மீறு என மேடைக்கு மேடை முழங்கிய திருமா கருணாநிதியிடம் அடங்கி போய் கிடப்பது எதனாலோ ? தன்னை நையாண்டி செய்த இலங்கை அதிபருக்கு எதிர்த்து என் பேசவில்லை என்ற கேள்விக்கு "அவையடக்கம் கருதி செய்யவில்லை" பின்னர் முதல்வர் நல்ல பிள்ளையாக சென்று வர வேண்டும் என்றார் அதனால் அமைதியாக சென்ரு வந்தேன் என்று கசிய கசிய பத்திரிக்கை ஒன்றில் எழுதிகுறார்..... தலித் வாக்கு வங்கியை ஒட்டு மொத்தமாக வளைத்து காங்கிரசிடம் அடங்கி கிடக்கும் திருமா செய்வது என்ன அரசியல் ? அதனை விட தமிழகத்தில் உளள தலித்துக்களிடம் அவர்களுக்குள்ளாகவே உள்ள பிரிவுகளில் யார் ஆதிக்க பிரிவு என்னும் சண்டை பரவலாக உள்ளது.. &lt;br /&gt;&lt;br /&gt;பல தென்மாவட்ட கிராமங்களில் அவர்களின் இருபிரிவுக்கு உள்ளாகவே அடித்து கொன்று சாகிறார்கள்.. ஒவ்வொறு உட் பிரிவுக்கும் ஒரு தலைவர், கிருஷ்ன சாமி, ஜான்பாண்டியன், மற்றும் பலர் என அடுக்கி கொண்டே செல்லலாம்....&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக சொன்னால் இந்திய அரசு துறைகளில் சமூகத்தில் பின் தங்கிய வகுப்பை சார்ந்த மக்களுக்கு இட ஒதுக்கீடுகள், சலுகைகள் கொடுத்து இன்று பல பெரிய பதவிகளில் முன்னெரி கொண்டு இருக்கின்ற வேளையில் இன்னும் சாதி ரீதியான அடிப்படை வாதங்களை வைத்துக் கொண்டு , தன் சாதியை ஒட்டுக்களால் வளர்ந்து அரசியல் செய்யும் தலைவர்கள் சுயலாப போக்கை கண்டிக்காமல் , தங்களுக்குள் ஒற்றுமையை வளர்காமல் .. காலம் காலமாக எதிரி சாதியாக கொண்ட ஒருவன் என்பதால் அவன் மீது மட்டும் சேற்றை வாரி இறைப்பது ஒரு நடு நிலை பார்வையில் பார்த்தால் நியாயம் இல்லை....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் நடக்கும் மலிவான சாதி ரீதியான அரசியலையும், நன்றாக படித்து இணையம் வந்து இங்கு கட்டுரை என்ற பெயரில் மோசமாக சாதி அரசியல் சார்ந்து, விமர்சித்து எழுதும் ஒவ்வொரு கட்டுரையிலும் அதனை எழுதியவர் தன் சாதி ரீதியான ஆழமான பிடிப்புடன் இருப்பதை போல் பிம்பத்தை கொடுக்கிறது என்பது உண்மை..... &lt;br /&gt;&lt;br /&gt;சாதிகள் என்றும் ஒழிய போவதில்லை இது போன்ற சிலரால்.. இந்த சாதி வேட்கையை , வெறியை  திருமா, கிருஷ்னசாமி,A.C.சன்முகம்,ராமதாசு,சசிகலா குருப்,வாண்டையார் குருப், சரத்குமார் இந்த வரிசையில் சீமான் இன்னும் பல தேர்தலுக்கு தேர்தல் முளைக்கும் காளான் தலைவர்கள் இவர்கள் ஆதரவுடன் திமுக, அதிமுக இன்ன பிற கட்சிகள் உபயோக படுத்தி கொள்கிறார்கள் என்பதே நிதர்சனம் .&lt;br /&gt;&lt;br /&gt; தமிழகம்,ஈழம் விவகாரங்களில்  நல்லது செய்ய எத்தனித்தாலும் அவரவர் சாதிய அடையாளங்களால் மற்ரொரு சாரார் ஒதுக்குவது உண்மை... &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் ஈழ பிரச்சைனைகள் , ஈழ போர் நடந்த போது தமிழர்கள் சாதியை மறந்து ஒன்ராக இனைந்தார்கள் இப்போது அது சற்று சுணங்கி உள்ள நிலையைல் வேதாளம் முரு-ங்கை மரத்தில் ஏரியய்து போல் தமிழ் இளைஞ்சர்களுக்கு சாதி வெறி மீண்டும் தலை தூக்க தொடங்கி உள்ளது..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஈழத் தமிழர்களுக்கு துரோகிகளால் மட்டும் இழிவு ஆனால் இந்திய தமிழர்களுக்கு துரோகிகளாலும்,சாதி வெறியர்களாலும் என்றுமே இழிவு&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-3547175182221451723?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/3547175182221451723/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/11/blog-post_21.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/3547175182221451723'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/3547175182221451723'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/11/blog-post_21.html' title='தமிழக தமிழன் எழவே மாட்டான்...'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_axYs38Kcmf8/Swejs_eHBHI/AAAAAAAAAFI/W4QnY-tV7SQ/s72-c/polit.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-8266521358194925380</id><published>2009-11-01T19:47:00.007+05:30</published><updated>2009-11-01T19:58:14.592+05:30</updated><title type='text'>சரத் பொன்சேகாவை காக்க எம்.கே.நாராயணன் பயணம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_axYs38Kcmf8/Su2aftr2M8I/AAAAAAAAAFA/kcY0-25Hbuc/s1600-h/Sarath_Fonseka.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; FLOAT: right; HEIGHT: 234px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5399141397917217730" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_axYs38Kcmf8/Su2aftr2M8I/AAAAAAAAAFA/kcY0-25Hbuc/s320/Sarath_Fonseka.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/Su2aHPpSslI/AAAAAAAAAE4/GNfyA56fMWc/s1600-h/pakshe+and+mk.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; FLOAT: left; HEIGHT: 192px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5399140977536578130" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/Su2aHPpSslI/AAAAAAAAAE4/GNfyA56fMWc/s320/pakshe+and+mk.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க குடியுரிமை அட்டை பெற்று உள்ள சரத் பொனசேகா தன் மனைவுயுடன் அமெரிக்கா சென்று உள்ளார்..அவருக்கு அங்கு அமெரிக்க அதிகாரிகளால் மனித உரிமை மீதான சட்ட சிக்கல்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.. மீண்டும் அமெரிக்க அதிகாரிகள் இலங்கை அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷே மீது மனித உரிமை மீதான நடவடிக்கை எடுக்க சரத் பொன்செகாவை சாட்சியம் அளிக்குமாறு அனுகி உள்ளனர்.. இந்த நிலையில் இந்திய பாதுகாப்பு ஆலோசகரும் இலங்கை தமிழர் படுகொலை ஆலோசகரும் ஆன மலையாள மாநிலத்தவரான எம்.கே.நாராயணன் அவசர கதியாக அமெரிக்கா விரைந்து உள்ளார்.. மன்மோகன் சிங்கின் பயணத்துக்கான முன்னேற்பாடுகளை கவனிக்க செல்வதாக சொல்லிவிட்டு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் பலரையும் சந்தித்து பேசி வருவது தெரிகிறது.. இதன் ஒரு பகுதியாக பொன்செகாவிற்கு எந்த ஒரு சட்ட சிக்கலும் வராதவாறு அமெரிக்க அதிகாரிகளிடம் இந்திய அமெரிக்க நல்லுறவை பயன்படுத்தி அழுத்தம் குடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்.கே.நாராயணன் ஈழத் தமிழர்கள் நலனுக்கு எதிராக ஆரம்பம் முதல் காய் நகர்த்தி இலங்கையை மேற்கு உலக நாடுகளின் அழுத்தங்களில் இருந்து காத்து வருவது குறிப்பிடத்தக்கது..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-8266521358194925380?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/8266521358194925380/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/11/blog-post_01.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/8266521358194925380'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/8266521358194925380'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/11/blog-post_01.html' title='சரத் பொன்சேகாவை காக்க எம்.கே.நாராயணன் பயணம்'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_axYs38Kcmf8/Su2aftr2M8I/AAAAAAAAAFA/kcY0-25Hbuc/s72-c/Sarath_Fonseka.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-6379798001103625962</id><published>2009-11-01T00:50:00.005+05:30</published><updated>2009-11-01T02:52:30.047+05:30</updated><title type='text'>திடுக்கிடும் மந்திரி ராசாவின் பினாமிகள்,ஊழல்கள்-புலனாய்வு கட்டுரை</title><content type='html'>&lt;strong&gt;டெலிகாம் மந்திரி ராசாவின் பினாமிகள்,ஊழல்கள்-புலனாய்வு கட்டுரை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கட்டுரை டெல்லியில் இருந்து வெளிவரும் 'தி பயொனியர்' நாளிதழின் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான புலனாய்வு கட்டுரையின் தமிழாக்கம் &lt;br /&gt;&lt;br /&gt; தொலை தொடர்பு துறையில் இரண்டாம் தலைமுறை அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான முறைகேடுகள் இந்திய நாட்டில் நடந்த முறைகேடுகளில் மிகப் பெரியதும் , மற்ற மோசடிகளை தூக்கி சாப்பிடும் அளவு சுமார் அறுபது ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு தந்ததும் ஆகும். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு என்பது மின் காந்த அலைவரிசைகளை தொலை தொடர்பு தொழில் நுட்ப மற்றும் சேவை நிறுவனங்களுக்கு வரையரை செய்து ஒதுக்கீடு செய்யும் நடைமுறை..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறைகேடு மத்திய தொலைதொடர்பு துறை தி.மு.க அமைச்சர் பதவிக்கு வந்ததும் அலைவரிசைகளை மிக மிக மலிவான விலையில் தொலை தொடர்பு துரையில் அனுபவம் இல்லாது புது நிறுவனங்களுக்கு குறிப்பாக ரியல் எஸ்டெட் துறையில் இருக்கும் சில நிறுவனங்களுக்கு மத்திய இராஜாங்க குழுவின்(cabinet committe) அனுமதி பெறாமல் வழங்கியதால் சர்ச்சைக்கு உள்ளானது. இந்த ஒதுக்கீடு சில ரியல் எஸ்டெட் நிறுவனங்களுக்கு 2008 ஆம் ஆண்டு மிக மலிவான  (2001 ஆம் ஆண்டிற்கான) விலையில் வழங்கப்பட்டது. இந்த ஒதுக்கீடு பொதுவாக அரசு துறையில் இருப்பது போன்று ஏல முறையில் இல்லாது "முதலில் வருபவர்க்கு" என்று நடைமுறைக்கு ஒத்து வராத ஒரு ஓட்டை விதியை கையிலெடுத்து தொலைதொடர்பு ஆனையத்தின் தலைவர் நிபெந்திர மிஸ்ரா மற்றும் நிதி துறையின் எதிர்ப்பையும் சட்டை செய்யாமல் ஆ.ராசாவால் சில தரகு நிறுவனத்திற்க்கு அன்பளிப்பு போன்று கொடுக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய தொலைதொடர்பு மந்திரி பதவியை தயாநிதி மாறன் துறந்ததும் சுற்றுச்சூழல் வன இலாகாவில் இருந்த ஆ.ராசா பெற்றுக் கொண்டார். சுற்றுச்சூழல் இலாகாவில் இருந்த போது அவருக்கு நெருக்கமான சில ரியல் எஸ்டெட் நிறுவன குழுவுடன்,தரகர்களுடன் தொலைதொடர்பு துறைக்குள் புகுந்து  தொலை தொடர்பு துறைக்கும் , தொலை தொடர்பு சேவை நிறுவனங்க்களுக்கும் இடையே  அலைவரிசை ஒதுக்கீட்டை மலிவு விலைக்கு பெற்று அதிக விலைக்கு விற்க்கும் தரகு நிறுவனங்கள் நுழைய காரணமானார்.&lt;br /&gt;&lt;br /&gt;தொலைதொடர்பு நிபுணர்கள் அதிர்ச்சி அடையும் விதம் மின் காந்த ஒதுக்கீட்டை "unitech" மற்றும் " swan " என்னும்  ரியல் எஸ்டெட் பின்புலம் கொண்ட இரண்டு நிறுவனங்களுக்கு கொடுத்தார். மிக மலிவான விலைக்கு ஆ.ராசாவின் தயவால் ரூபாய் 1534 கோடிக்கு அதனை வாங்கிய சுவான் உடனடியாக அதன் 45 % பங்குகளை மட்டும் 4500 கோடி ரூபாய்க்கு துபாயை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்க்கு விற்றது.. இதே போல் யுனிடெக் என்னும் ரியல் எஸ்டெட் கம்பெனியும் ரூபாய் 1651 கோடியில் பெற்ற அலைவரிசையால்  அதன் 60% பங்கை நார்வேயை சேர்ந்த ஒரு கம்பெனிக்கு 6120 கோடிக்கு விற்றது..&lt;br /&gt;&lt;br /&gt;தி பயொனியர் நாளிதழ் இந்த முறைகேட்டை பற்றி புலனாய்வு செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வந்துள்ளன.. ரியல் எஸ்டெட் துறையில் பினாமிகள் பெயரில் சொத்துக்களை வாங்கி சேர்ப்பது போல அமைச்சருக்கு நம்பிக்கையான சில உப்புமா கம்பெனிகளுக்கு அலைவரிசைகளை மலிவான விலையில் ஒதுக்கீடு செய்து மோசடி பண்ணியது வெளி வந்துள்ளது..&lt;br /&gt;&lt;br /&gt;ஆ.ராசா மத்திய அமைச்சராக சுற்றுச் சூழல் துறைக்கு  பதவி ஏற்றதும் அவர் நெருங்கிய உறவினர்கள்,நண்பர்கள் ரியல் எஸ்டெட் துறையில் குதித்தனர்.. Green House Promoters, Equaas Estates, Kovai Shelters Promoters போன்ற ரியல் எஸ்டெட் நிறுவனங்களில் பெரும் பங்குதாரர்களாக ராஜாவின் உறவினர்கள்,நண்பர்கள், மனைவி ஆகியோர் இருக்கின்றனர்.. ராஜாவின் மனைவி பரமேஸ்வரி இரண்டு ரியல் எஸ்டெட் நிறுவனங்களின் நிர்வாக குழுவின் தலைமை உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார்... ராஜா மந்திரிகளுக்கு உரிய விதிமுறையான தத்தம் குடும்பத்தார் தம் துறை சார்ந்த தொழில்களில் ஈடுபடுதலை பிரதமருக்கு தெரிவிக்காமல் தம் ரியல் எஸ்டெட் தொழிலை மனைவியின் பெயரில் செம்மையாக செய்தார்..&lt;br /&gt;&lt;br /&gt;ராஜா அலைவரிசையை வாரி வழங்கிய சுவான் நிறுவனம் ராஜா குடும்பத்தார் பங்குதாரர்களாக இருக்கும் Green House Promoters நிறுவனத்தில் சுமார் 49 % சதவீத பங்குகளில் முதலீட்டை செய்வது போன்று ஒரு மறைமுக ஒப்பந்தம் இருந்தது.. அதாவது குறைவான விலையில் அலைவரிசையை சுவானுக்கு கொடுத்தால் அது பதிலுக்கு பெரும் பணத்தை மந்திரி ராஜாவின் பினாமி நிறுவனத்தில் கைமாறாக முதலீடு செய்யும்.. இந்த ஒப்பந்த குட்டு முன் கூட்டியே உடைந்து விட்டதால்  கைமாறாக கிடைக்கும் பெரும் கோடி பணத்தை பெற மாற்று வழி என்ன என்பதை ராஜா குழுவினர் ஆராய்ந்து அதனை வேறு வடிவில் செயல் படுத்தினர்...  அந்த திட்டத்தின் படி புதிதாக ஒரு ரியல் எஸ்டெட் கம்பெனியை (Genex Exim Ventures) கீழக்கரையை சேர்ந்த நம்பகமானவர்களின் பெயரில் ஒரு இலட்சம் முதலீட்டில் தொடங்கி கைமாறு செய்யும் சுவான் நிறுவனத்தின் பெரும் கோடிகள் (380 கோடிகள்) மதிப்புள்ள பங்குகளை அந்த உப்புமா கம்பெனியின் பெயரில் கைமாறாக வாங்கியது... &lt;br /&gt;&lt;br /&gt;ஆ.ராஜா 'சுவான்' என்னும் அந்த கம்பெனிக்கு அலைவரிசை ஒதுக்கீட்டிற்க்கு அடுத்ததாக வேறு சில சலுகைகளை அள்ளி வழங்கியுள்ளார்.. செப்டம்பர் 13,2008 ஆம் ஆண்டு சுவான் நிறுவனத்துடன் மேலும் ஒரு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டார்.. அதன் படி சுவான் நிறுவனமானது பி.எஸ்.என்.எல். அரசு துறை தொலைதொடர்பு நிறுவனத்தின் அலைவரிசை, நெட்வொர்க் இன்ன பிற உபகரணங்களை இலவசமாக உபயோகபடுத்தி கொள்ள வகை செய்யும் ஒப்பந்தம்.. தொலைதொடர்பு துரையின் பல அதிகாரிகள் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்த போதும் தன் அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களை மிரட்டி சுவான் நிறுவனத்திற்க்கு அதனை வழங்கினார். இதனை பற்றி பிரதம மந்திரிக்கு அதிகாரிகள் சிலரால் புகார்கள் சென்றாலும் அதனை பற்றி பிரதமர் அப்பொதைய அரசியல் சூழலில் அக்கறை காட்டவில்லை.. இதில் அதிர்ச்சிகரமான தகவல் என்ன என்றால் தொலைதொடர்பு துறையில் இருக்கும் ஒரு ஒதுக்கீட்டிற்க்கு தொலைதொடர்பு துரயின் அனுபவம் சிறிதும் இல்லாத சுமார் 537 ரியல் எஸ்டெட் நிறுவனங்கள் ராஜாவை நம்பி விண்ணப்பித்து  இருந்தது.. இதனை சுட்டிக்காட்டி தொலைதொடர்பு துறையில் நடக்கும் விசித்திர செயலை சீத்தாராக் யெச்சூரி கடிதமாக பிரதமருக்கு அனுப்பியும் பயன் இல்லை.. &lt;br /&gt; &lt;br /&gt;இவ்வளவு எதிர்ப்புகள் வந்த நிலையிலும் ராஜா அடங்குவதாக இல்லை , மீண்டும் பல ஆயிரம் கோடிகளை குவிக்க தொலைதொடர்பு துரயின் மூன்றாம் தலைமுறை அலைவரிசை ஒதுக்கீடு செய்ய ஆயத்த வேலைகளில் ஈடுபட்டு உள்ளார்.. தற்போது விழித்து கொண்ட காங்கிஸ் அரசு அந்த ஒதுக்கீட்டை முடிவு செய்யும் அதிகாரத்தை சில மந்திரிகள் அடங்கிய குழுவிடம் ஒப்படைத்து உள்ளது...&lt;br /&gt;&lt;br /&gt;த பயொனியர் நாளிதழ் பத்திரிக்கையாளரின் ஆங்கில பதிப்பு &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://jgopikrishnan.blogspot.com/2009/03/spectrum-scam-indias-mother-of-all.html"&gt;http://jgopikrishnan.blogspot.com/2009/03/spectrum-scam-indias-mother-of-all.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://jgopikrishnan.blogspot.com/2009/03/spectrum-scandal-and-telecom-ministers.html"&gt;http://jgopikrishnan.blogspot.com/2009/03/spectrum-scandal-and-telecom-ministers.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.dailypioneer.com/"&gt;http://www.dailypioneer.com/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தற்பொது சஞ்சார் பவனில் நடந்த சி.பி.ஐ சோதனையும், அதனை ஒட்டிய தி,மு,க மதுரை எதிர்ப்பு கூட்ட பின்வாங்களும் முன்னால் தமிழக முதல்வர் ஜெயலலிதா&lt;br /&gt; குறிப்பிடுவது போல இந்த மோசடியின் பிண்ணனியில் தி.மு.கவின் தொடர்பு வெளிவருமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-6379798001103625962?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/6379798001103625962/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/11/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/6379798001103625962'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/6379798001103625962'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/11/blog-post.html' title='திடுக்கிடும் மந்திரி ராசாவின் பினாமிகள்,ஊழல்கள்-புலனாய்வு கட்டுரை'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-3489155621664503243</id><published>2009-05-13T12:21:00.000+05:30</published><updated>2009-05-13T12:22:57.118+05:30</updated><title type='text'>பணத்தால் விலை போன தமிழக வாக்குகள்</title><content type='html'>தி.மு.க தொகுதிக்கு முப்பது கோடி என்று அள்ளி தெளித்த ஆயிரது இருனூரு கோடி ரூபாய் இன்று தேர்தல் நாளில் வேளை செய்கிறது.. தமிழகத்தில் பதிவாகும் வாக்குகளில் சுமார் 20 முதல் 30 சதவீத வாக்குகள் தி.மு.க கூட்டணியால் விலைக்கு வாங்கப்பட்ட ஓட்டுகள்...&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைய கள நிலவரப்படி தி.மு.க கூட்டணி விலைக்கு வாங்கிய ஓட்டுகளால் அதன் எதிர்ப்பு ஒட்டுகளை முந்துகிறது... தமிழக பாமர மக்கள், பெண்கள் ஆட்டு மந்தைகளை போல் ஐனூருக்கும்,ஆயிரத்திற்க்கும், இருனூருக்கும் விலை போய் உள்ளது வருந்ததக்கது..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஈழ உணர்வாளர்களை தி.மு.க ஆயிரம் கோடி வரை செலவழித்து விலைக்கு வாங்கிய ஒட்டுகளால் நம் அனைவராலும் ஆயுளுக்கும் செரிக்க இயலாத செய்திகள் 16 அம் தேதி காத்திருக்கிறது..&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்று காலை வாக்களித்து விட்டு நாற்காலியில் வந்த துரோகியின் முகத்தில் ஒரு கபட புன்சிரிப்பும்,குதுகாலிப்பும் பொங்க மீடியாக்களுக்கு நாற்பதிலும் வெற்றி என கூற்யதன் பின்னனி விலைக்கு வாங்கக்ப்பட்ட ஒட்டுகளின் மீது உள்ள நம்பிக்கையும், உளவு துறை கொடுத்த ரிப்போர்ட்டும் தான்...&lt;br /&gt;&lt;br /&gt;தி.மு,க , காங்கிரஸ் தனது எதிர்ப்பு ஒட்டுகளை விலைக்கு வாங்கிய ஓட்டுகளால் சரி கட்டிவிட்டது.. இனி தேர்தலின் முடிவுகள் முழுவதும் தொகுதி வாரியாக பிரியும் வாக்குகளை வைத்து தான் நிர்னயம் செய்யப்பட போகின்றன&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-3489155621664503243?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/3489155621664503243/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/05/blog-post_1152.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/3489155621664503243'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/3489155621664503243'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/05/blog-post_1152.html' title='பணத்தால் விலை போன தமிழக வாக்குகள்'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-3788093785629078929</id><published>2009-05-13T02:39:00.000+05:30</published><updated>2009-05-13T02:41:21.676+05:30</updated><title type='text'>தேர்தல் புறக்கணிப்பு- 49'0 =49 தமிழர்களை நீங்கள் கொன்றதற்க்கு சமம்</title><content type='html'>உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இறுதி ஆயுதம் வாக்குசீட்டு அதன் சரியான இலக்கு தமிழர்களை கழுத்தறுத்த துரோகிகளை அழித்து ஒழிக்க. இந்த அருமையான ஒரு ஆயுதத்தை குழி தோண்டி புதைப்பதற்க்கு சமம் நான் தேர்தலை புறக்கணிக்கின்றேன் / வாக்கு அளிக்க மாட்டேன் என்பது..&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் நன்றாக் ஒன்றை உணருங்கள் நீங்கள் வாக்கு அளிக்காமல் 49'0 கொடுப்பது என்பது பத்து ஆயிரத்தில் ஒரு நபர் என்ற விகதத்தில் தான் இருக்கும்.. 49'0 வை பயிற்ச்சி செய்து பார்க்க இந்த தேர்தல் சரியான களம் அல்ல..தேர்தல் ஆனையம் 49'0 வை எந்த கணக்கிலும் கொண்டு வராது.. தமிழகத்தின் தேர்தல் முடிவை துரோகிகளுக்கு சாதகமாக கொண்டு செல்லும் நிலைபாடே அதிகம் இந்த 49'0 தேர்தல் புறக்கணிப்பால்..தன்னை எரித்து மாய்ந்த முத்துகுமரன் முதல் ஏனையோரும் இந்த 49'0 வையா இட சொன்னார்கள்.. துரோகிகளை சுட்டிக் காட்டினான் முத்துகுமரன்.. உங்கள் புறக்கணிப்பு துரோகிகளுக்கு மிகுந்த சந்தோசத்தை தரும் இந்த நேரம்...&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தில் பத்து ஆயிரத்திற்க்கும் மேல் கொல்லப்பட்ட இந்த இக்கட்டான தருணத்தில் உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யாமல் புறக்கணிப்பது என்பது&lt;br /&gt;&lt;br /&gt;49'0 தேர்தல் புறக்கணிப்பு என்பது ஈழத்தில் 49 தமிழர்களை நீங்கள் கொன்றதற்க்கு சமம்.......&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-3788093785629078929?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/3788093785629078929/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/05/490-49_7795.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/3788093785629078929'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/3788093785629078929'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/05/490-49_7795.html' title='தேர்தல் புறக்கணிப்பு- 49&apos;0 =49 தமிழர்களை நீங்கள் கொன்றதற்க்கு சமம்'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-3047550390177877073</id><published>2009-05-13T02:38:00.001+05:30</published><updated>2009-05-13T02:38:57.536+05:30</updated><title type='text'>49'0 புறக்கணிப்பு 49 தமிழர்களை நீங்கள் கொன்றதற்க்கு சமம்</title><content type='html'>உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இறுதி ஆயுதம் வாக்குசீட்டு அதன் சரியான இலக்கு தமிழர்களை கழுத்தறுத்த துரோகிகளை அழித்து ஒழிக்க. இந்த அருமையான ஒரு ஆயுதத்தை குழி தோண்டி புதைப்பதற்க்கு சமம் நான் தேர்தலை புறக்கணிக்கின்றேன் / வாக்கு அளிக்க மாட்டேன் என்பது..&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் நன்றாக் ஒன்றை உணருங்கள் நீங்கள் வாக்கு அளிக்காமல் 49'0 கொடுப்பது என்பது பத்து ஆயிரத்தில் ஒரு நபர் என்ற விகதத்தில் தான் இருக்கும்.. &lt;strong&gt;49'0 வை பயிற்ச்சி செய்து பார்க்க இந்த தேர்தல் சரியான களம் அல்ல&lt;/strong&gt;..தேர்தல் ஆனையம் 49'0 வை எந்த கணக்கிலும் கொண்டு வராது.. தமிழகத்தின் தேர்தல் முடிவை துரோகிகளுக்கு சாதகமாக கொண்டு செல்லும் நிலைபாடே அதிகம் இந்த 49'0 தேர்தல் புறக்கணிப்பால்..தன்னை எரித்து மாய்ந்த முத்துகுமரன் முதல் ஏனையோரும் இந்த 49'0 வையா இட சொன்னார்கள்.. துரோகிகளை சுட்டிக் காட்டினான் முத்துகுமரன்.. உங்கள் புறக்கணிப்பு துரோகிகளுக்கு மிகுந்த சந்தோசத்தை தரும் இந்த நேரம்...&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தில் பத்து ஆயிரத்திற்க்கும் மேல் கொல்லப்பட்ட இந்த இக்கட்டான தருணத்தில் உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யாமல் புறக்கணிப்பது என்பது&lt;br /&gt;&lt;br /&gt;49'0 தேர்தல் புறக்கணிப்பு என்பது ஈழத்தில் 49 தமிழர்களை நீங்கள் கொன்றதற்க்கு சமம்.......&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-3047550390177877073?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/3047550390177877073/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/05/490-49_13.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/3047550390177877073'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/3047550390177877073'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/05/490-49_13.html' title='49&apos;0 புறக்கணிப்பு 49 தமிழர்களை நீங்கள் கொன்றதற்க்கு சமம்'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-5899448998938412997</id><published>2009-05-13T02:26:00.001+05:30</published><updated>2009-05-13T02:28:37.545+05:30</updated><title type='text'>49'0 புறக்கணிப்பு 49 தமிழர்களை நீங்கள் கொன்றதற்க்கு சமம்</title><content type='html'>உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இறுதி ஆயுதம் வாக்குசீட்டு அதன் சரியான இலக்கு தமிழர்களை கழுத்தறுத்த துரோகிகளை அழித்து ஒழிக்க. இந்த அருமையான ஒரு ஆயுதத்தை குழி தோண்டி புதைப்பதற்க்கு சமம் நான் தேர்தலை புறக்கணிக்கின்றேன் / வாக்கு அளிக்க மாட்டேன் என்பது..&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் நன்றாக் ஒன்றை உணருங்கள் நீங்கள் வாக்கு அளிக்காமல் 49'0 கொடுப்பது என்பது பத்து ஆயிரத்தில் ஒரு நபர் என்ற விகதத்தில் தான் இருக்கும்.. &lt;strong&gt;49'0 வை பயிற்ச்சி செய்து பார்க்க இந்த தேர்தல் சரியான களம் அல்ல..&lt;/strong&gt;தேர்தல் ஆனையம் 49'0 வை எந்த கணக்கிலும் கொண்டு வராது.. &lt;strong&gt;தமிழகத்தின் தேர்தல் முடிவை துரோகிகளுக்கு சாதகமாக கொண்டு செல்லும் நிலைபாடே அதிகம் இந்த 49'0 தேர்தல் புறக்கணிப்பால்..&lt;/strong&gt;தன்னை எரித்து மாய்ந்த முத்துகுமரன் முதல் ஏனையோரும் இந்த 49'0 வையா இட சொன்னார்கள்.. துரோகிகளை சுட்டிக் காட்டினான் முத்துகுமரன்.. உங்கள் புறக்கணிப்பு துரோகிகளுக்கு மிகுந்த சந்தோசத்தை தரும் இந்த நேரம்...&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தில் பத்து ஆயிரத்திற்க்கும் மேல் கொல்லப்பட்ட இந்த இக்கட்டான தருணத்தில் உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யாமல் புறக்கணிப்பது என்பது&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;49'0 தேர்தல் புறக்கணிப்பு என்பது ஈழத்தில் 49 தமிழர்களை நீங்கள் கொன்றதற்க்கு சமம்....... &lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-5899448998938412997?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/5899448998938412997/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/05/490-49.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/5899448998938412997'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/5899448998938412997'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/05/490-49.html' title='49&apos;0 புறக்கணிப்பு 49 தமிழர்களை நீங்கள் கொன்றதற்க்கு சமம்'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-54105492169706099</id><published>2009-05-13T01:59:00.001+05:30</published><updated>2009-05-13T02:01:35.701+05:30</updated><title type='text'>தமிழகமே உறங்காதே விழித்து எழு ...</title><content type='html'>தமிழகமே உறங்காதே விழித்து எழு ...&lt;br /&gt;தமிழ் என் மூச்சு,பேச்சு என நாடகமாடி &lt;br /&gt;தமிழ்ர்கள் மூச்சை நிறுத்திய துரோகிகளின் &lt;br /&gt;கொட்டமறுக்கும் நாளிது ..&lt;br /&gt;களம் காண புறப்பட்டு .. &lt;br /&gt;நீ கண நேரம் உறங்கினாலும் &lt;br /&gt;ஈழ்த் தமிழ்ர்களுக்கு நிரந்தர உறக்கம் &lt;br /&gt;உற்றார் உறவினர், சுற்றம், நட்பு என ஓயாது &lt;br /&gt;பார்போர் யாவரிடம் பரப்புரை செய் ..&lt;br /&gt;&lt;br /&gt;கட்டிலில் படுத்து கொண்டு வெற்றி வெற்றி என&lt;br /&gt;பாடையில் போகும் வயதில் ஈன முழக்கமிடும் &lt;br /&gt;ஈழத துரோகிகளை உன் வாக்குகளால் &lt;br /&gt;வறுத்து,துவைத்து எடுக்கும் நாள் இது &lt;br /&gt;ஓட்டிற்கு ஆயிரம் விலைபேசிய நயவஞ்சகர்களை &lt;br /&gt;உன் களப் பணியால் புறமுதுகிட செய்யும் நாளிது &lt;br /&gt;&lt;br /&gt;புறப்படு தமிழர்களை கொன்று குவித்த கையை &lt;br /&gt;துரோக கணலால் சுட்டு எரிக்கும் சூரியனை !!&lt;br /&gt;கள்ள உறவுடன் பிரிக்கும் முரசை நம்பாமல்!!&lt;br /&gt;தமிழகத்திலிருந்து அகற்ற புறப்படு ...&lt;br /&gt;கணலென களம் நம் முன்னே..&lt;br /&gt;களைத்திடாமல் இன்று உழைத்திடு&lt;br /&gt;நம் தீர்ப்பில் இன்று இலைகள் மலரட்டும் ...&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களுக்கு துரோகம் இழைத்தோரும், &lt;br /&gt;இனி இழைக்க எத்தனிப்போரும்&lt;br /&gt;அரசியலில் துடைத்து எரியப்படுவார்கள்&lt;br /&gt;என உரைக்கும் நேரமிது&lt;br /&gt;விழித்தெழு, தமிழா விழித்தெழு !!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-54105492169706099?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/54105492169706099/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/05/blog-post_13.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/54105492169706099'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/54105492169706099'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/05/blog-post_13.html' title='தமிழகமே உறங்காதே விழித்து எழு ...'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-6925434057552535196</id><published>2009-05-11T22:58:00.000+05:30</published><updated>2009-05-11T23:00:29.482+05:30</updated><title type='text'>விருதுநகரில் ஓட்டுக்கள் பிரிவதால் தோல்வியின் விளிம்பில் வைகோ ...</title><content type='html'>வைகோ விற்கு இது பொல்லாத காலம் போல.. தமிழகத்தில் இன்னும் ஒழியாத சாதீய நெருப்பின் அனலில் வைகோ பரிதாபமாக தோல்வியை தழுவும் நிலையில் உள்ளார் .. விருதுநகர் தொகுதியில் நாங்குமுனை போட்டி நடைபெறுகிறது .. நாடார் சமூகத்தை சேர்ந்த மா.பா. பாண்டியராஜன் , நாயுடு சமூகத்தை சேர்ந்த வைகோ , மானிக் தாகூர் என்னும் காங்கிரஸ் வேட்பாளர், நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர் தேவர் சமூகத்தை சேர்ந்த நடிகர் கார்த்திக் என பல வாரியாக சாதிய ஓட்டை பிரித்து கொண்டு இருக்கிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;விருதுனகர் தொகுதியில் குறிப்பிட்ட அளவு உள்ள நாடார் சமூகத்தினர் அனைவரும் முரசு சின்னத்திற்கு வாக்களிக்கும் வகையில் சாதீய ரீதியாக மூளை சலவை செய்யப்பட்டு உள்ளனர் , கார்த்திக் அதிமுக வாக்கு வங்கியான தேவர் ஒட்டுகளை பிரிக்கின்ர காரணத்தால் வைகோ தோல்வியின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளார்..&lt;br /&gt;&lt;br /&gt;விருதுநகர் தொகுதியில் வைகோ வின் தோல்விக்கு அங்கு இலங்கை தமிழர் பிரச்சனையை சரிவர கொண்டு செல்லாததே காரணம் .. இது சம்ப்ந்தமாக அங்குள்ள இளைஞ்சர்களிடம் இலங்கை தமிழர் பிரச்சனையை எடுத்து கூறி வைகோவிர்கு ஆதர்வு திரட்ட முற்படுகையில் அவர்கள் பதில் மிரட்சி அடைய வைக்கிறது ... சாலையில் அடிபட்டு கிடப்பவர்களை கண்டு கொள்ளாதது போல் இலங்கை தமிழர்களை கண்டு கொள்ளக் கூடாது என வியாக்கியானம் பேசினர் முரசு சின்னத்திற்கு சாதீய ரீதியாக வாக்கு அளிக்க முற்படும் இளைஞ்சர்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;மாபா . பாண்டியராஜன் பணத்தை தொகுதியில் இரைத்து உள்ளார்.. காங்கிரஸ் ஒட்ட்டிற்கு இருனூரு ரூபாயும், பாண்டியராஜனும் ஒட்டுக்கு இருனூரு ரூபார் , மற்றும் தேர்தல் பணி செய்பவர்களுக்கு பல வகையில் பணமும் இரைக்கப்பட்டுள்ளன.. வைகோ தொகுதியில் பணபட்டுவாட பண்னாததை குறையாக சொல்லும் சிலர் பணத்தால் விலை போன ஒட்டுக்கள் காங்கிரஸால் பிரிக்கப்பட்டும் உள்ளன&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இப்போதைய சூல்னிலையில் வைகோவின் தோல்வி மயிரிழையில் உறுதி ஆகி உள்ளது..&lt;br /&gt;&lt;br /&gt;ஈழ உணர்வாளர்களே, தமிழ் ஆர்வ இயக்கங்ககளே , திரை உலக் தமிழ் இன ஆர்வ பிரமுகர்களே வைகோ வெற்றி பெற விருதுனகர் தொகுதியில் ஈழ ஆதரவு பிரச்சாரங்கள் உறுதியாக தேவை.. இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் இது நடக்குமா? ஜெயிபாரா வைகோ? &lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-6925434057552535196?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/6925434057552535196/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/05/blog-post_9757.html#comment-form' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/6925434057552535196'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/6925434057552535196'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/05/blog-post_9757.html' title='விருதுநகரில் ஓட்டுக்கள் பிரிவதால் தோல்வியின் விளிம்பில் வைகோ ...'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-3804244755309678391</id><published>2009-05-11T19:07:00.000+05:30</published><updated>2009-05-11T19:09:26.996+05:30</updated><title type='text'>தி.மு.க,காங்கிரஸ் கூட்டணியின் ஊழல் ,வேதனைப் பட்டியல்</title><content type='html'>&lt;strong&gt;தி.மு.க,காங்கிரஸ்,விசி அங்கம் வகிக்கும் UPA கூட்டணியின் வேதனை பட்டியல் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்களே தி.மு.க,காங்கிரஸ் தமிழர் துரோக,விரோத கொலைகார கூட்டணியின் வேதனைகளை இந்த பட்டியலில் தொடர்ந்து பின்னூட்டமாக சேருங்கள் &lt;br /&gt;&lt;br /&gt;1) கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஈழா தமிழ்ர்களை கொன்று குவிக்க எட்டாயிரம் கோடி வரை நிதியளித்து, நவீன ஆயுதங்களை அளித்து அதனை இயக்க பயிற்சி அளித்து , நவீன ராடார் மற்றும் விமான எதிர்ப்பு பொறிகளை இலங்கையில் தமிழ்ர்களை கொல்ல நன்கொடையாக நிறுவியது &lt;br /&gt;&lt;br /&gt;2) இலங்கை தமிழர் பிரச்சனை தாய் தமிழகத்தில் விசுவரூபம் எடுக்க விடாமல் பல நாடகமாடி,வசனம் பேசி மக்களை திசை திருப்பியது. ஜனநாயகத்தின் குரல் வளை நெரிக்கப்பட்டது, பேச்சுரிமை பறிக்கப்பட்டது&lt;br /&gt;&lt;br /&gt;3)தமிழக மீனவர்கள் நூற்றுக்கணக்கானோர் இந்த ஆட்சி காலத்தில் இலங்கை கடற்படையால் சுடப்பட்டு இறந்தும் ,சிறை பிடிக்கப்பட்டும், படகுகள்,மீன்பிடி சாதனங்கள் சேதபடுத்தப்பட்டும் இரு-ந்ததை கண்டு கொள்ளாமால் மெத்தனமாக இருந்த்து.. இதற்கு மூல பிரச்சனையான கச்சத்தீவு பிரச்சனையை தீர்வு காணாமல் விட்டது&lt;br /&gt;&lt;br /&gt;4)அத்தியாவசிய உணவு பொருட்களின் அநியாய விலையேற்றம்.. அரிசி,பருப்பு,போன்றவை வரலாறு காணாத அளவு விலை உயர்-ந்தது திமுக அங்கம் வகிக்கும் இந்த அரசாங்கத்தில் தான்&lt;br /&gt;&lt;br /&gt;5)பண வீக்க விகிதம் வரலாறு காணாத அளவு அதிகரித்தது இந்த ஆட்சியில் தான்&lt;br /&gt;&lt;br /&gt;6)விவசாயிகள் தற்கொலை அதிக அளவில் நடந்தது.. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் அறுபது ஆயிரம் விவசாயிகள் இந்தியா முழுவதும் தற்கொலை செய்து உள்ளனர். UPA government ஆட்சியில் இதுவரை சுமார் இரண்டு இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து உள்ளனர் &lt;br /&gt;&lt;br /&gt;7)அமெரிக்க சார்பு கொள்கை.. அமெரிக்க முதலீட்டை ஊக்குவித்து சுதேசி தொழில்களை சிதைத்தது.. இன்று நாம் அன்றாடம் உபயொகிக்கும் பல பொருட்கள் அமெரிக்க தாயரிப்பு அதற்கு வழிவகை செய்து இந்திய சிறுதொழில்களை சிதைத்தது இந்த அரசாங்கம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;8)தவறான அணுசக்தி கொள்கை.. அமெரிக்க வடிவமைத்து கொடுத்த இந்திய அனுசக்தி துறையையே எதிர்காலத்தை கேள்விகுறியாக்கும் வகையில் அமெரிக்க அடிமைதன அனுசக்தி ஒப்பந்த ஆதரவு&lt;br /&gt;&lt;br /&gt;9)உலக பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் இந்தியாவில் இன்று சுமார் இருபது இலட்சம் பட்டதாரிகலுக்கு வேலை இல்லாத ஒரு நிலை .. பல நிறுவனங்ககளில் ஆட்குறைப்பும், சம்பள குறைப்பும்.. &lt;br /&gt;&lt;br /&gt;10)நாட்டின் பாதுகாப்பில் குளறுபடி.. இந்தியா குடிமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்.. மும்பாய் தாக்குதல் .. முன் கூட்டையே தகவல் தெரிந்தும் கவனகுறைவு, நக்சல் தாக்குதல்கள், பெங்கலூரு,அஹமதாபாத்,சூரத் ஆகிய நகரங்களில் தொடர் குண்டுவெடிப்பு .. இன்று வரை தொடர் குண்டு வெடிப்பு உண்மை குற்றவாளிகளை கண்டரியாமல் புறக்கணித்தல்..&lt;br /&gt;&lt;br /&gt;11)ஊழல், மிக பெரிய அளவில் மக்கள் பணம் சுரண்ட பட்டு சுவிஸ் வங்கி கணக்குகளில் இடப்பட்டது.. இந்தியாவில் மிக பெரிய ஊழலான சுமார் அறுபது ஆயிரம் கோடிகளுக்கும் மேல் ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தது திமுக அரசு, மக்கள் பணத்தை சுரண்டி கடலுக்குள் போட்டது.. எந்த வகையிலும் உதவாத சேது சமுத்திர திட்டத்தை ஊழலுக்காக வலுக்கட்டாயமாக நடத்தி மக்கள் பணத்தை சுரண்டியது.. கடலில் தோண்டாத இடங்களை தோண்டியதாக பொய் கணக்கு காட்டியது..&lt;br /&gt;&lt;br /&gt;12)மந்தமாகிய தேசிய நாற்கர சாலை திட்டம்.. மிக அத்தியாவசியம் ஆகிய நாற்கர சாலை திட்டத்தை பல இடங்களில் மந்தமாக்கி அதனை விரைந்து நிறைவேற்றாமல் இழுத்தடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;13)வரலாறு காணாத மின்வெட்டு! தமிழகத்தை இருட்டில் சிக்கவிட்டு மக்களை தவிக்க விட்டது.. சென்னையில் மட்டும் மின் வெட்டு நேரத்தை குறைத்து தென் தமிழக நகர் புறபகுதிகளில் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வரை மின் வெட்டு செய்தது..&lt;br /&gt;&lt;br /&gt;14)எதிர்காலம் இல்லாத தகவல் தொழில்னுட்ப துறை.. எந்த ஒரு முன்னெற்பாடும் செய்யாமல் வேலை இல்லா திண்டாட்டத்தை அதிகரித்தது..&lt;br /&gt;&lt;br /&gt;15)மத்திய அமைச்சர் பாலு தனக்கு சாதகமாக ஒரு நிறுவனத்துக்கு எரிவாய் சலுகை அளிக்க இந்தியா எரிவாயு துறை அமைச்சரை நிர்பந்தித்து அதனை பாரளுமன்றத்தில் பகிரங்க படுத்தி நாட்டை சுரண்டுவது தனது உரிமை போல் பேசியது..&lt;br /&gt;&lt;br /&gt;16)மக்கள் பணத்தை சுரண்டி ஒரு தொலைகாட்சி ஆரம்பித்தது.. மாராட மயிராட நிகழ்ச்சிகளை காட்டி மக்கள் சிந்தனையை சிதற செய்தது..&lt;br /&gt;&lt;br /&gt;17)குடும்ப அரசியல் தமிழகத்தை இரண்டாக கூறு போட்டு தனது இரண்டு மகன்களுக்கு சுய அதிகாரம் செய்ய வழிவகை செய்தது..&lt;br /&gt;&lt;br /&gt;18)பெருகி வரும் கொலை , கொள்ளை , கட்ட பஞ்சாயத்து ஆபத்துகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது.. &lt;br /&gt;&lt;br /&gt;19)குடும்ப சண்டையால் மதுரையில் போலிஸ் ஆதரவுடன் தினகரன் அலுவலகம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.. இரண்டு பொறியாளர்கள் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர்.. பின் குடும்பம் ஒன்று சேர்ந்தது ஆனால் எரித்து கொல்லபட்ட உயிர்கள் திரும்ப வருமா? தினகரன் அலுவலகத்தை தீ வைத்து கொழுத்திய அட்டாக் பாண்டி என்னும் ரவுடிக்கு அழகிரி தயவால் தி.மு.க அரசாங்கம் சார்பாக மதுரை வேளான் துரையில் கவுரவ பதவி கொடுக்கப்பட்டது.. என்ன கொடுமை ?&lt;br /&gt;&lt;br /&gt;20)போலிசாரின் அட்ட்காசம் .. உயர் நீதிமன்றத்தில் புகுந்து நீதிபதிகள், வழக்கறிஞ்சர்கள் , வாகனங்ககளை அடித்து நொறுகியது.. சட்டக் கல்லூரி மாணவர்கள் தகராறை வேடிக்கை பார்த்து நின்றது ..&lt;br /&gt;இன்று வரை வாகனங்ககளை அடித்து நொறுக்கிய போலிசார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;21)புரளியை, பொய் பிரச்சாரத்தை மத்திய உளவு துறை மூலம் தமிழக அரசும், காங்கிரசு அரசும் சேர்ந்து பரப்புவது..&lt;br /&gt;&lt;br /&gt;22)ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை உடப்பில் போட்டது..&lt;br /&gt;&lt;br /&gt;23)பாமரகளிடம் ஒட்டுக்கு பணம் கொடுக்கும் முறையை அறிமுகபடுத்தியது.. இலவசங்கள், போலி வாக்குறுதிகள் என ஓட்டை பணத்துக்கு இடும் முறையை வழக்கபடுத்தியது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-3804244755309678391?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/3804244755309678391/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/05/blog-post_11.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/3804244755309678391'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/3804244755309678391'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/05/blog-post_11.html' title='தி.மு.க,காங்கிரஸ் கூட்டணியின் ஊழல் ,வேதனைப் பட்டியல்'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-6709597958002466714</id><published>2009-05-11T02:42:00.002+05:30</published><updated>2009-05-11T02:50:05.461+05:30</updated><title type='text'>ஈழ பிரச்சனைக்காக ஜெயாக்கு வாக்களிப்பது தான் தீர்வு- தி.மு.க அனுதாபியின் அலசல்</title><content type='html'>&lt;strong&gt;ஈழ பிரச்சனைக்காக ஜெயலலிதாக்கு வாக்களிப்பது தான் தீர்வு- தி.மு.க அனுதாபியின் அலசல்  &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஜெயலலிதாவின் தனி தமிழ் ஈழ முழக்கத்தை நம்பி வாக்களிக்களாமா எனக் குழம்பும் அனைவருக்கும் இந்த கட்டுரை சமர்ப்பணம். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக அரசியலின்  திராவிட கட்சிகளின் ஆரம்பம் தொட்டு அண்ணா காலம் முதல் தி.மு.க அனுதாபியாக இருந்த எங்கள் குடும்ப வாக்குகள் முதல் முறையாக இந்த முறை ஜெயலலிதாவிற்கு ஆதரவாக விழ போகின்றன. இதில் முழு சந்தோசம் இல்லை என்றாலும் இன்றைய இக்கட்டான சூழ்நிலை கருதி அங்கு நாளாந்திரம் செத்து மடியும் ஈழ தமிழர்களின் நலனுக்காக எங்கள் பாரம்பரிய வாக்க்குகளை , தயக்கங்களை உடைத்து எறிந்து இன்று ஜெயலலிதாவிற்கு தனி தமிழ் ஈழம் தான் தீர்வு என முழங்கும் அந்த உறுதிபாட்டிற்கு  ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்து உள்ளோம்..&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் தி.மு.க அரசு தமிழக அரசிய்லில் அதற்க்கு பாதகமான களத்தை  பல காலம் முன்பே ஆய்வு செய்து அது இந்த தேர்தலில் குறிப்பிட்ட அளவு வெற்றி பெற பின்னிய சதி வலைகளை ஆராயலாம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1. தி.மு.க விஜயகாந்துடன் கள்ள உறவு , சன் டிவியில் முரசு சின்னத்திற்க்கு தொடர் விளம்ப்ரங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;      காங்கிரசுடன் விஜயகாந்த் கைகொர்த்து தி.மு.க கூட்டணியில் இடம் பெறுவார் என்ற சூழ்னிலையில் திடீரென்று தி.மு.க விஜயகாந்தை தனித்து நிற்க அசைன்மெண்ட் கொடுத்தது. கூடவே ரொக்கமும் கொடுத்தது.. விஜயகாந்த் தி.மு.க வை எந்த அளவு தாக்கி பெசினாலும் அதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்காதவாறு கழக கண்மனிகளுக்கு இரகசிய செய்திகள் சென்றன. தி.மு.க வின் எதிர்பார்ப்பு விஜய காந்த் தி.மு.கவை தாக்கி பெசி தி.மு.க எத்ர்ப்பு ஒட்டுகளை பிரிக்க வேண்டும் அவ்வளவே.. தான் தனித்து நின்றால் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க மாட்டோம் என நன்கு தெரிந்தும் விஜயகாந்து தனி ஆளாக சிலம்பம் சுற்ற சென்றது இந்த பின்னனி தான்.. ஆதலாம் அவர் ஒட்டை பிரிக்க ரொக்கமாக பெற்ற பனம் சுட சுட அவர் வீட்டு நல நிதிக்கும், கடனை அடைக்கவும் சென்றது... ஆதலால் தான் தனது கட்சிய்ன் சார்பாக நிற்க்கும் வேட்பாளர்களை கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற எத்தனிக்கும் பெரும் புள்ளிகளை மட்டும் களத்தில் இறக்கினார்..&lt;br /&gt;தி.மு.கவின் ஒரே நம்ப்பிக்கை விஜயகாந்த பிர்க்கும் ஒட்டு.&lt;br /&gt;&lt;br /&gt; இப்பொது ஜெயலலிதாவிற்க்கு ஈழ ஆதரவு அலை வீசுவதால் சன் டீவி ஒரு படி மேலே சென்று முரசு சின்னத்திற்க்கு, சூரியன் சின்னத்திற்க்கும் வாக்கு அளிக்க சொல்லி தி.மு.க , கருனாநிதி கள்ள உறவை வெளிச்சம் போட்டு காட்டி விட்டது &lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;2. வாக்களிக்கும் தேதி , எதிர்ப்பு ஒட்டை தடுத்தல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  மத்தியில் ஆளும் காங்கிரஸ் , பல மாதங்களுக்கு முன்பே உளவு துறை மூலம் இரகசிய விசாரனை மேற்கொண்டு தனக்கு சாதகமாக இருக்கும் வகையில் வாக்கு தேதிகளை தனது அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் ஆணையத்தை இரகசியமாக நிர்பந்தம் செய்து  நிர்ணயம் செய்தது..&lt;br /&gt; குறிப்பாக தனக்கு எத்ரிப்பு நிலவும் மா-நிலங்களில் வாக்கு தேதியை வார இறுதி விடுமுறை நாளை தவிர்த்து ஒரு வேளை நாளில் வைத்தது.. தமிழகத்தில் கூட இலங்கை பிரச்சனையை கருத்தில் கொண்டு வாக்கு தேதியை இறுதி கட்ட நாளில் வியாழக்கிழமை வைத்தது.. இப்படி செய்வதன் மூலம் படித்து பணியில் வெளியூரிய்ல்  இருக்கும் வாக்காளர்களை வாக்களிக்க செய்ய முடியாமல் தடுத்து விடுவதன் மூலம் தனக்கு எதிர்ப்பு ஒட்டுகளை வெகு வாரியாக குறைத்து விடலாம் என நினைத்து பின்னிய சதி வலை இது.. வாக்கு அளிக்க விடுமுறை என்றாலும் மக்கள் பயனிக்க தேவையான அளவு சிறப்பு இரயில்களை தேர்தல் வாரத்தில் இயக்க வில்லை .. தமிழக அரசும் சிறப்பு பஸ்களை இயக்கவில்லை.. இதன் பின்னனி படித்த வாக்களர்கள் ஒட்டை தடுப்பது ..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்த இரண்டு சதி வலையையும்,மீடியாவையும்,&lt;br /&gt; பல கோடி பணத்தையும் மட்டும் நம்பி கருணாநிதி களத்தில் உள்ளார்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தி.மு.க கூட்டணிக்கு எதற்கு நடுனிலை தி.மு.க அனுதாபிகள் வாக்கு அளிக்க கூடாது ?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. தமிழகத்தில் ஒட்டு போட பணம் கொடுத்தல் என்ற வக்கிர நடைமுறையை கொண்டு வந்து அதனை தொடர்ந்து செயல்படுத்தி பாமரர் ஓட்டை விலைக்கு வாங்குதல்&lt;br /&gt;&lt;br /&gt;2. எந்த ஒரு நிலைபாட்டிலும் உறுதியாக இல்லாது இருத்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;3. குடும்ப அரசியல்&lt;br /&gt;   தி.மு.க மேலிடத்தின் தற்பொதைய  நிலைப்பாடு . கட்சியின் அதிகார, கவுரவ . தலைமை பொறுப்பில் குடும்ப உறுப்பினர்கள் தான் இருக்க வேண்டும். இரண்டாம் நிலை தலைவர்களாக யார் வேண்டுமானாலும் பதிவி வகித்து எவ்வளவு கொள்ளை அடித்து சம்பாதித்து , பதிவு சுகம் அனுபவத்துக் கொள்ளலாம் ஆனால் கட்சி தலைமை பொறுப்பு என்பது குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே . இன்று அடுத்த தலைமுறை தலைவர்காளாக அழகிரி மகள்,மகன் என விரிவாக்கம் நடைபெர்று கொண்டே செல்கிறது.. &lt;br /&gt;&lt;br /&gt;4.மக்களை தொடர்ந்து மீடியாவை வைத்து முட்டாளாக்குவது&lt;br /&gt;&lt;br /&gt; தமிழக மக்கள் இன்று பெரிய அளவில் வாழ்வியல் ரீதியாக மாறிவிட்ட சூழ்னிலையில் இன்னமும் மக்களை பழைய காலத்து அரசியல் ஸ்டண்டுகளை நடத்தி நம்பி விடுவார்கள் என முட்டாள் தனம் செய்வது..  பிரதிபா பாட்டிலை குடியரசு தலைவராக்க டெல்லி சென்று தங்கி பல தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்ட கருணாநிதி இன்று பத்து  ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் ஈழத்தில் செத்து மடியும் போது கடிதம் எழுதி உள்ளேன், தந்தி அனுப்பி உள்ளேன் என மக்களை தொடர்ந்து முட்டாளாக்கி வருவது.&lt;br /&gt;&lt;br /&gt;5. ஈழ பிரச்சனையை புறக்கணித்து கவனக்குறைவாக கையாண்டு வருவது&lt;br /&gt;&lt;br /&gt;ஈழ பிரச்சனையில் தி.மு.க காங்கிரஸ் தொடர்ந்து நடத்தி வரும் மகா மட்டமான  நாடகம் அனைவரும் அறிந்ததே.. &lt;br /&gt;&lt;br /&gt;5. பெரிய அளவில் ஊழல்&lt;br /&gt;&lt;br /&gt;   மிக பெரிய அளவில் ஊழல் செய்து சிறப்பாக செயல்பட வேண்டி பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை முடக்கி போட்டது .. அரசு தபால் துறையை முடக்கி தனியார் கொரியர் தொழில் கொடி கட்டி பறக்க அனுமதித்தது.. சேது சமுத்திர திட்டதில் பல கோடி ரூபாய் வீனாய் கடலில் கரைக்கப்பட்டது. அவர்கள் தோண்டிய தூரத்தில் வெள்ளொட்டம் கூட விட முடியாத அளவு மீண்டும் கடல் மண் குவிந்து பணம் வீனானது.. &lt;br /&gt;&lt;br /&gt;6. பல நல்ல திட்டங்களை அரசியல் லாபத்திற்காக கிடப்பில் பொட்டது &lt;br /&gt;&lt;br /&gt;தமிழகம் முழுவதும் நாற்கர சாலை பணிகளை மந்தமாக்கி விட்டு மக்களை சிரமப்படுத்தியது. துறை அமைச்சர் தமிழகத்தை சார்ந்த பாலு தான் என்றாலும் ஒரு மயிரையும் பிடுங்கவில்லை அந்த அமைச்சர்..&lt;br /&gt;ஒக்கெனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் இன்ன பிற நல்ல திட்டங்கள் அரசியல் லாபத்திற்காக கிடப்பில் போடபட்டது &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஈழத்திற்க்கு ஜெயலலிதாவை எதற்க்கு ஆதரிக்க  வேண்டும்.. ?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய சூழலில் ஈழத்தில் இப்படி ஒரு இக்கட்டான நிலைக்கு கொண்டு செல்ல காங்கிரசு அரசும் அதன் தவறான வெளியுறவுக் கொள்கை தான் காரணம் என்பதை அனைவரும் அறிவர்.. சுமார் இரண்டு இலட்சத்திற்க்கும் மேலான மக்கள் இடம் பெயர்ந்து சொந்த நாட்டிலேயே அகதிகள் போல் வாழ்ந்து வருவது மிக பெரிய அவலம் .. இந்த மக்களை புலிகள் இயக்கம் மீண்டும் வலு பெறாமல் இருக்க அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு திறந்த வெளி முகாம்களில் அடைத்து வைப்பது தான இலங்கை அரசின் திட்டம்.  இந்தியா காங்கிரஸ் அரசு இலங்கை அரசுக்கு கொடுத்து இருக்கும் அசைன்மண்ட் என்ன விலை கொடுத்தாவது, எத்தனை மக்கள் செத்தாலும் கண்டு கொள்ளாமல் புலிகளை முற்றிலுமாக அழித்து விடுவது . அதற்க்கு பிறகு இலங்கையின் போர் கால இழப்பை சரி செய்யும் வகையில் அனைத்து செலவுகளையும் இந்திய அரசு பார்த்து கொள்ளும்..  இந்த ஒரு தவறான வெளியுறவுக் கொள்கையானது இந்திய அரசியலமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் இன மக்களின் உனர்வுகளை புறக்கனித்து புண்படும் படியாக எடுக்கப்பட்ட முடிவானது..&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் மீண்டும் காங்கிரஸ், கருணாநிதி கூட்டணிக்கு வாக்கு அளிப்பது என்பது இன்று வரை கொன்று குவிக்கப்பட்ட ஈழ தமிழ்ர்களின் பிணவாடைகளுக்கு நடுவே இந்த தமிழர் எதிர்ப்பு, பதிவு சுக , தன்னலம் மிக்க ஒரு கொடூர கூட்டணிக்கு வாழ்த்து தெரிவிப்பது போல் ஆகும்.. மன்மோகன் சிங்க்  தெளிவாக தனி தமிழ் ஈழம் என்பது காங்கிரஸக்கு உடன்பாடில்லை என்றும் இலங்கையை இரண்டாக்க விரும்பாமல் தமிழர்கள் அங்கு தொடர்ந்து  அடிமைகளாக, பிச்சை காரர்களாக இருப்பதே நலம் என்பது போல் கூறி உள்ளார்.. இப்படி ஒரு மட்டமான தமிழர் காழ்ப்பு நிலை கொண்டு உள்ள இவரா அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் பிரதமர் ? நினைத்து  பார்க்கவே பதறுகிறது நெஞ்சம்...&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலிலிதா ஒரு சத்திய பிரமானத்திற்கு இனையான உறுதி பிரகடனத்தை எடுத்து விட்டார்.. தனி தமிழ் ஈழம் தான் தீர்வு என்று .. இனி அவர் அதனை மறைத்து தேர்தலுக்கு பின் மீண்டும் காங்கிரசுடன் உறவு கொள்வார் எனும் சந்தெகத்தை நீங்கள் தவிர்ப்பது நலம்..  ஜெயலலிதா காங்கிரசுடம் தேர்தலுக்கு பிந்தைய கூட்டனி வைக்காமலே தி.மு.க ஆட்சி தமிழ்கத்தில் கவிழும்.. காங்கிரசுக்கு தமிழகத்தில் உள்ள கோஷ்டிகள் தி.மு.கவிடம் ஆட்சிய்ல் பங்கு கேட்டு தானாகவே கருணானிதி ஆட்சி தமிழகத்தில் கவிழும் என்பது தான் உண்மை.. ஜெயலலிதாவை பொறுத்த வரை மூன்றாம் அனி ஆட்சிக்கு வந்தால் அதன் பிரதமர்களை நிர்பந்த படுத்தி இலங்கை விவகாரத்தில் அசுர பாய்ச்சலை காட்டி இரானுவரீதியாக இலங்கையை பிரித்து தமிழர்களுக்கு விடிவை பெற்று தரவும் தான் இந்திரா காந்தியை போல் இரும்ப்பு கரமான் ஒரு பெண் என்பதை உணர்த்தும் ஆர்வத்தில் உள்ளார்..  அவர் துளியும் துரோகம் செய்ய நினைத்தால் அடுத்து வரும் சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்பதை நன்றாக உணர்ந்தவர் ஜெயலலிதா... சொன்னதை மிக ஆனித்தரமாக செய்வதில் ஜெயலலிதாவிற்க்கு நிகர் அவரே.. அதற்க்கு அவரது பழைய வரலாறுகளே சாட்சி..&lt;br /&gt;&lt;br /&gt;ஆக எந்த கட்சி அனுதாபிகளாக இருந்தாலும் சரி .. ஈழ விவகாரத்தில் தமிழக்கத்தில் மக்களை முட்டாளாக்கி கொண்டு இருக்கும் தி.மு.க கூட்டணிக்கு சம்மட்டி அடி கொடுத்து தமிழன் விழித்து வெகு நாளாகி விட்டது , ஈழ விவகாரத்தில் துரோகம் செய்ய நினைப்ப்வர்களுக்கு இது தான் பாடம் என்பதை ஆணிதரமாக தமிழர்களாகிய நாம் நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிரொம்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தேர்தல் தமிழ் மக்களை மீடியாவையும். பணத்தையும் வைத்து முட்டாளாக்கி கொண்டு இருக்கும் தி.மு.க கூட்டணிக்கும் எதிரான பாடம் புகட்டும் வாய்ப்பாகவும் , எதிர் காலத்தில் தமிழகத்தில் வரும் அரசியல் கட்சிகள் அனைத்திற்க்கும் இது ஒரு பாடமாகவும் இருக்கும் வகையில் தயக்கங்களை விட்டு ஒழித்து, தேர்தலை புறக்கணிக்காமல் ஜெயலலிதாவிற்க்கு அந்த தனி தமிழ் ஈழ ஆதரவு முழக்கதிற்க்கு ஆதரவாக தமிழர்கள் வாக்களித்து வெற்றி பெற செய்து தனி தமிழ் ஈழம் காண்போம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-6709597958002466714?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/6709597958002466714/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/05/blog-post.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/6709597958002466714'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/6709597958002466714'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/05/blog-post.html' title='ஈழ பிரச்சனைக்காக ஜெயாக்கு வாக்களிப்பது தான் தீர்வு- தி.மு.க அனுதாபியின் அலசல்'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-2738239526751260546</id><published>2009-04-26T08:43:00.002+05:30</published><updated>2009-04-26T08:44:43.763+05:30</updated><title type='text'>தமிழகத்தில் வட நாட்டு ஆங்கில சேனல்கள் ஒளிபரப்பை நிறுத்தும் அடையாள போராட்டம்</title><content type='html'>தமிழகத்தில் ஈழ விவகாரத்துக்கான போராட்டங்களில் இப்போது அவசர தேவை ஒன்று உள்ளது. கடந்த சில நாட்களாக மிக அதிக அளவில் வட நாட்டு ஆங்கில சேனல்களான் என்.டி.டி.வி(இடது சாரிகள் சார்பு), டைம்ஸ் நவ், சி.என்.என். ஆகியன இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிடும் செய்திகளை,காட்சிகளை கிளி பிள்ளை சொல்வதை போல் மீண்டும் மீண்டும் திரித்து வெளியிட்டு இந்திய மக்களை குழப்புகின்றனர். இலங்கை அரசு அங்கு தமிழர்கள் நலமாக இருக்க அரும்பாடு படுவதை போலவும் போராளிகள் தான் தமிழர்களை கொன்று குவிப்பதை போலவும் பொய் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.&lt;br /&gt;இந்த வட நாட்டு மீடியாக்கள் தமிழக பிரச்சனைகளை பொதுவாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தமிழகத்தில் தன்னை எரியூட்டை மாண்ட பதினாறு பேர் செய்திகளை அவ்வளவாக ஒளிபரப்பவில்லை.. வட இந்தியர்கள், வடக்கு பகுதியின் சிறு சிறு பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள் இலங்கை பிரச்சனையின் வரலாறு தெரியாமல் அப்பட்டமாக இலங்கை அரசின் இந்திய பிரதி-நிதிகள் போல் செயல்பட்டு பொய்களை பரப்புவதை கண்டிக்கத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;இது வரை பல வகையில் ஈழ விவகாரத்துக்காக் போராடும் பல இயக்கம்,கட்சி சார்ந்த நன்பர்களே.. தமிழர்களை இரண்டாம் பட்சமாக பார்க்கும் இந்த வட நாட்டு மீடியாக்களுக்கு நம் கண்டங்களை பதிய செய்ய வேண்டிய தருணம் இது.. தமிழகத்தில் உள்ள பகுதி வாரியாக உள்ள அல்லது கேபிள் டிவி தலைமை அலுவலக்ங்களை தொடர்பு கொண்டு இலங்கை அரசின் பொய் செய்திகளை வெளியிடும் இந்த வட நாட்டு சேனல்களின் ஒளிபரப்பை மூன்று தினங்கள் வரை ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் நிறுத்தி தமிழர்கள் எதிர்ப்பை அந்த சேனல்களின் இலங்கை ஆதரவு கொள்கைக்கு எதிராக பதிவு செய்ய வேண்டியது அவசியம் ஆகிறது..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குறிப்பு:&lt;/strong&gt; இலங்கை அரசின் இரானுவ அமைச்சகம் இந்த வட நாட்டு சேனல்களை சார்ந்த சில நிருபர்களை போர் நடைபெறும் பகுதிக்கு அழைத்து சென்று சுற்றி காட்டி தாங்கள் சாதித்ததாக கதைத்து அங்கு சில தமிழர்களை மிரட்டி இலங்கை அரசு தமிழர்களுக்கு நல்லதையே செய்வது போல் பேட்டி கொடுக்க வைத்து உலக தொலைகாட்சிகளையும், வட நாட்டு தொலைகாட்சியையும் எமாற்றி உள்ளது.. வெகு விரைவில் இந்த பொய் ஒளிபரப்பு செய்யபட போகின்றன&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-2738239526751260546?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/2738239526751260546/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/04/blog-post_26.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/2738239526751260546'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/2738239526751260546'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/04/blog-post_26.html' title='தமிழகத்தில் வட நாட்டு ஆங்கில சேனல்கள் ஒளிபரப்பை நிறுத்தும் அடையாள போராட்டம்'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-5347294864024682033</id><published>2009-04-23T23:42:00.011+05:30</published><updated>2009-04-25T21:04:14.265+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>தமிழர்கள் கழுத்தை அறுத்த மலையாளிகள் கூட்டணி!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SfC1aigt7zI/AAAAAAAAAEw/Lg1rAnIeeSs/s1600-h/Rajapaksa_gurvayur.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5327957826724556594" style="WIDTH: 214px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SfC1aigt7zI/AAAAAAAAAEw/Lg1rAnIeeSs/s320/Rajapaksa_gurvayur.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_axYs38Kcmf8/SfCzRjYMQFI/AAAAAAAAAEo/V5nVHY5fylk/s1600-h/VijayNambiar1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5327955473315151954" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 182px; CURSOR: hand; HEIGHT: 183px" alt="" src="http://1.bp.blogspot.com/_axYs38Kcmf8/SfCzRjYMQFI/AAAAAAAAAEo/V5nVHY5fylk/s320/VijayNambiar1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_axYs38Kcmf8/SfCzKWPTlfI/AAAAAAAAAEg/KFUdVnb5ScY/s1600-h/anthony.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5327955349529138674" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 175px; CURSOR: hand; HEIGHT: 195px" alt="" src="http://3.bp.blogspot.com/_axYs38Kcmf8/SfCzKWPTlfI/AAAAAAAAAEg/KFUdVnb5ScY/s320/anthony.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;a href="http://1.bp.blogspot.com/_axYs38Kcmf8/SfCy8vXoOuI/AAAAAAAAAEY/bs7NjCjV3ao/s1600-h/menon.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5327955115756763874" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 215px; CURSOR: hand; HEIGHT: 166px" alt="" src="http://1.bp.blogspot.com/_axYs38Kcmf8/SfCy8vXoOuI/AAAAAAAAAEY/bs7NjCjV3ao/s320/menon.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SfCyxqjVmUI/AAAAAAAAAEQ/NDfMhcd6hrw/s1600-h/mk.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5327954925485136194" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 193px; CURSOR: hand; HEIGHT: 149px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SfCyxqjVmUI/AAAAAAAAAEQ/NDfMhcd6hrw/s320/mk.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;தமிழர்கள் கழுத்தை அறுத்த மலையாளிகள் கூட்டணி!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் இங்கு உள்ள துரோகிகளை விட மிக முக்கியமான மூன்று மலையாளிகள் கூட்டணி கவனிக்கப் பட வேண்டியது அவசியம்..&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழர் படுகொலைகளை இந்திய அரசு பாராமுகமாக இருந்து கொலைகளுக்கு உறுதுணையாக இருக்க காரண கர்த்தாக்கல் மூன்று மலையாளிகள் எனில் மிகையாகாது.. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் படுகொலைகளுக்கு இந்த மூன்று மலையாளிகளின் நரித்தனம் வன்மமானது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எம்.கே.நாராயணன் &lt;/strong&gt;&lt;br /&gt;பிறப்பு/வளர்ப்பு - பாலக்காடு அருகே ஒட்டப்பள்ளம், கேரளா&lt;br /&gt;பதவி - தேசிய பாதுகாப்பு ஆலோசகர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எனும் பதவியில் இருக்கும் இந்த வெறியன் ஒரு நிழல் மனிதன்.. இந்திய புலனாய்வு துறைகளை அடக்கி ஆளும் வல்லமை கொண்ட இந்த மனிதன் ஈழ படுகொலைகளை இந்தியா சார்பாக நேரடியாக நடத்துபவன்.. சர்வதேச அளவில் இந்த தமிழ் இன படுகொலைகளை மறைக்க செய்ய அரும்பாடுபடுபவன்.. இந்த வெறியன் நார்வே அமைச்சர் போராளிகளுக்கும், இலங்கை அரசுக்கும் சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்திய போது நார்வே அமைச்சரை இலங்கை விவகாரத்தில் இருந்து விலகி செல்லுமாறு நேரடியாக மிரட்டியதாக செய்திகள் உண்டு.. இவன் இடும் ஆணையின் பெயரில் தான் இலங்கை அரசுக்கு இந்திய இரானுவம் முதல் இன்ன பிற உளவு பிரிவுகள் இனபடுகொலைகளை மறைக்க ராஜ தந்திர ரீதியாக பல உதவிகள் செய்யப்படுகின்றன.. இந்த வெறியனுக்கு இந்தியாவின் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தலாக் இருக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகள், அஸ்ஸாம் நக்சல்கள் இவர்களை கண்டு கொள்ளாமல் முழு வேளையாக தமிழர்களை கொன்று ஒழிப்பதற்காக கடந்த ஒரு ஆண்டுகளாக மறைமுக போரை தமிழர்கள் மீது இலங்கை இரானுவத்தை வைத்து நடத்தி வருகிறான். ராஜீவ் காலத்தில் எப்படி தீக்சித் தவறாக தமிழர் பிரச்சனையை அனுகினாறோ அதனை விட படு கேவலமாக அனுகுகின்றான் இந்த குள்ள நரி நாராயணன்..&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களை கொன்று குவிக்கும் இராணுவ நடவடிக்கைக்கு ஒரு மாதிரி திட்டத்தை இவன் மேற்பார்வையில் உருவாக்கப்பட்டு இந்திய உயர் இரானுவ அதிகாரிகளின் ஆலோசனையில் பெயரில் அந்த திட்டங்கள் பல கட்டங்களாக நெர்த்தி செய்ய்ப்பட்டு அதற்கு இலங்கை அரசுக்கு தேவைப்படும் பண உதவியை வட்டி இல்லா கடன் என்ற பெயரில் அன்பளிபாக கொடுத்து இந்திய பாராளுமன்ற தேர்தல் வரும் முன்னர் பல்லாயிரக்கணக்கான தமிழ்ர்களை கொன்று குவிக்கவும், போராளிகளை கொன்று குவிக்கவும் இந்திய அரசின் திரைமறைவு அசைன்மண்டுக்கு இவன் தான் தலைவர். இலங்கை அரசின் அனைத்து உயர் இராணுவ அதிகாரிகளுக்கும் இந்திய இராணுவ அகடமியில் பயிற்ச்சி வகுப்புகள் கொடுக்கப்பட்டது, சரத் பொன்செகா இந்த மாதிரி பயிற்சி வகுப்பை இந்தியா இரானுவத்தில் எடுத்தவர் தான். இன்றும் இலங்கை இராணுவத்திற்கு அதி நவீன விமானங்கள், ரேடார் , போர் கருவிகள் இயக்கும் பயிற்ச்சி இந்திய அரசால் கொடுக்கப்பட்டு வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிவசங்கர மேனன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிறப்பு/வளர்ப்பு - பாலக்காடு அருகே ஒட்டப்பள்ளம், கேரளா&lt;br /&gt;பதவி - இந்திய வெளியுறவு செயலர்&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய வெளியுறவு செயலர் எனும் பதவியில் இருக்கும் இந்த குள்ள நரியும் , நாரயணனும் ஒரே ஊரில் கேரளாவில் பிறந்தவர்கள். இவர்கள் இருவருமே தமிழ்ர்களை கொன்று குவிக்க திரை மறைவு வேளைகளில் ஈடுபடுத்தவே இது போன்ற மிக வலிமையான பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர் போல.. இவனது தலையாய பணி உலக வல்லரசுகளின் கவனம் இலங்கை பிரச்சனையில் எக்காரணம் கொண்டும் வந்து விட கூடாது என பணி செய்வது தான். ஐ.நா சபையின் பல செயலர்களை தொடர்பு கொண்டு இலங்கையில் நடப்பது தீவிரவாதிகளுக்கு எதிரான போர் தான் என பொய் பிரச்சாரம் செய்து அந்நாட்டு தலைவர்களை திசை திருப்புவது. இந்த வெறியன் சமீபத்தில் அமெரிக்கா இலங்கை பிரச்சனையில் -நேரடியாக தலையிடும் சூழல் வந்த போது உடனே அமெரிக்காவிற்கு விஜயம் செய்து அங்கு பொய் விளக்கங்களை கொடுத்து அமெரிக்காவை திசை திருப்பியவன். ராஜபக்செவுடன் தொடர்பில் இருந்து அங்கு போர் நிலவரங்களை தொடர்ந்து கேட்டு அறிந்து கொள்பவன்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஏ.கே. அந்தோனி&lt;/strong&gt;&lt;br /&gt;பிறப்பு/வளர்ப்பு - ஆழப்புலா, கேரளா&lt;br /&gt;பதவி - இந்திய இராணுவ அமைச்சர்&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய இராணுவ அமைச்சர் என்ற பதவியை வைத்து கொண்டு இந்திய அரசின் தமிழர் படுகொலை நடவடிக்கைக்கு வேண்டிய அனைத்து இராணுவ உதவிகளையும் வாரி வழங்கியவர். முன்னுக்கு பின் முரனாக இந்திய இரானுவ உதவிகளை கூறுபவர். இவர் இன்று வரை இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் இராணுவ உதவிகளை மறுத்து கூறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விஜய் நம்பியார்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிறப்பு/வளர்ப்பு - கேரளா நம்பியார் கூட்டம்&lt;br /&gt;பதவி - ஐ.நா. சபையின் நாயகரின் செயலர்&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா சபையின் நாயகரான பாங்கீன்மூன் ஆலோசகரான இருக்கும் மலையாள வம்சா வழி குள்ள நரி இது. உலகின் மிக பெரிய தமிழ் இன படுகொலை மனித அவலத்தை உலகின் வல்லரசுகள் பலவும் கண்டு கொள்ளாமல் விலகி இருக்க செய்ததில் மேலே சுட்டி காட்டி உள்ள மலையாளிகள் உடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர். குறிப்பாக எம்.கே.நாரயணனும் இவனும் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள். உலகின் மிக பெரிய கவுரவ அமைப்பான ஐ.நா. சபையையே தங்கள் மலையாள இன பாசத்தால் தமிழர் இனப்படுகொலைகளை சாதுரியமாக உலகின் பார்வையில் இருந்து மறைத்து அதனை தீவிரவாதிகளுக்கு எதிரான போர் என கூறுபவர்கள். சமீபத்தில் மிக ஒரு முக்கியமான சூழ்னிலையில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்த விஜய் நம்பியார் ராஜபக்ஷெவை மட்டும் சந்தித்து இந்தியா வந்து கூட்டாளி நாரயணன்,மேனன் இவர்களை சந்தித்து ஐ,நா பாதுகாப்பு சபையில் இலங்கை நிலவரம் குறித்து பேச மாட்டேன் அது இரகசியம் என விசித்திரமாக கூறிய மானம் கெட்ட மலையாளி. உலக நாடுகளின் நிர்பந்ததால் மறு தினம் தமிழர் இன படுகொலைகளை மறைத்து தமிழர்கள் சாவுக்கு போராளிகள் தான் காரணம் எனும் வகையில் நாரயணன் எழுதி கொடுத்ததை வாசித்த குள்ள நரி..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களே , இங்குள்ள துரோகிகளை எதிர்து போர் கொடி தூக்கும் இதே நேரம் இந்த அதிகார வர்க்கத்தில் இருந்து தமிழர்கள் கொன்று குவிக்கப் படுவதற்கு -நேரடியாக துணை போகும் இந்த மலையாள் கூட்டணியை தெரிந்து கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குறிப்பு:&lt;/strong&gt; விரைவில் சிவசங்கர மேனனும், நாரயணனும் இலங்கை சென்று அங்கு நடக்கும் போரின் இறுதி நடவடிக்கைகளின் விவரங்களை விவாதிக்க போகிறார்கள். குறிப்பாக பிரபாகரன் சுற்றி வளைக்கபட்டுள்ள சூழ்னிலையில் மேற்கொண்டு எப்படி ஒரு சூழ்ச்சியை செய்து பிரபாகரனை கொல்வதனால் ஏற்படும் கொந்தளிப்பை இலங்கையிலும்,தமிழ்கத்திலும் சமாளிக்கலாம் எனும் தொரனையில் இவர்கள் விவாதிப்பார்கள். ஆனால் இந்த ஒரு மட்டமான சந்திப்பை போர் நிறுத்ததிற்கான தூது , அழுத்தம் என்று இங்கு உள்ள துரோகிகள் துதி பாடுவார்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியோ தமிழர்கள் கழுத்தை சிங்களவர்களுக்கு அடுத்து அறுத்தது மலையாளிகள் மற்றும் இங்கு உள்ள தமிழ் இன துரோகிகள் எனில் மிகையாகாது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கொசுறு:&lt;/strong&gt; தமிழர்களை கொன்று குவிக்க குருவாயூரப்பனும் ராஜபக்ஷெவுக்கு அருள் பாலிக்கின்றாரா ? இராஜ பக்ஷே குருவாயூரில் துலாபாரம் கொடுத்த புகைப்படம் மேலே.. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இந்த கட்டுரையின் நோக்கம் இலங்கை பிரச்சனையை தமிழ் மக்களின் உணர்வுகளை புறம் தள்ளி இந்திய அரசு கவனக்குறைவாக கையாண்டு வருவதற்கு காரணம் இது போன்ற தமிழர் உணர்வுகளை,உறவுகளை &lt;br /&gt;புரிந்து கொள்ளாமல் தமிழர்களை இரண்டாம் பட்சமாக பார்க்கும் மனிதர்களால் தான். இவர்களுக்கு மிக பெரிய அதிகாரத்தை கொடுத்து இலங்கை தமிழர் பிர்ச்சனையை கையாள செய்தது மாபெரும் பாதகம்...&lt;br /&gt;ஒரு தமிழராக உள்துறை அமைச்சர் சிதம்பரம் காங்கிரஸ் மேலிட விருப்பங்களுக்கு அப்பாற்பட்டு தமிழர்கள் உணர்வை புரிந்து எதாவது செய்ய விரும்பினால் இது தான் நல்ல தருணம். தமிழர் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படும் அதிகாரிகளை ஈழ விவகாரத்தை கையாளும் குழுவில் அமர்த்துவது மிகவும் அவசரமும் இன்றியமையாததும் ஆகும் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-5347294864024682033?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/5347294864024682033/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/04/blog-post_4517.html#comment-form' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/5347294864024682033'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/5347294864024682033'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/04/blog-post_4517.html' title='தமிழர்கள் கழுத்தை அறுத்த மலையாளிகள் கூட்டணி!'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SfC1aigt7zI/AAAAAAAAAEw/Lg1rAnIeeSs/s72-c/Rajapaksa_gurvayur.jpg' height='72' width='72'/><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-1817150160002239486</id><published>2009-04-23T09:33:00.000+05:30</published><updated>2009-04-25T20:34:50.651+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>இனப்படுகொலை குட்டை தானே அம்பலமாக்கியுள்ள இலங்கை அரசு</title><content type='html'>&lt;strong&gt;தமிழர் இனப்படுகொலை திட்டத்தை தானே அம்பலமாக்கியுள்ள இலங்கை அரசு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் உள்ள செஞ்சிலுவை சங்கம் இன்ன பிற தன்னார்வ அமைப்புகள் மற்றும் பலர் பாதுகாப்பு வலைய பகுதியில் இரண்டு இலட்சத்திறகும் அதிக மக்கள் உள்ளனர் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திய போது அதனை இலங்கை அரசும், இரானுவமும் தொடர்ந்து மறுத்து  மக்கள் எண்ணிக்கையை மிக குறைவாக காட்டியுள்ளது. சுமார் நாற்பதாயிரம் மக்கள் தான் பாதுகாப்பு வலய பகுதியில் இருக்கின்றனர் என்று தமிழ் மக்கள் எண்ணிக்கையை குறைத்து காட்டுவதன் மூலம் தான் மேற்கொண்டு வரும் பாரிய இனப்படுகொலை முயற்சியை எளிதில் மறைத்து விடலாம் என திட்டம் இட்டு இப்படி ஒரு பொய் பரப்புரையை மேற்கொண்டு வந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசு திட்டம் இட்ட  தமிழ் இனப்படுகொலையின் உச்ச கட்டமான கொடூர ஐம்பதாயிரம் தமிழர்கள் படுகொலையை அது தமிழ் புத்தாண்டிற்கு அடுத்த அடுத்த தினங்களில் ஆரம்பித்து ஒரே நாளில் ஆயிரத்து ஐனூரு தமிழர்களை உலகில் தடை செய்யப்பட்ட குண்டுகளை வீசி கொன்று குவித்து மேற்கொன்டு தாக்குதலை தொடர்ந்தது ..  இந்த கொடூர தாக்குதலில் இருந்து காத்து கொள்ள தத்தளித்த மக்கள் செய்வதறியாது திகைத்து மாற்று இடம் செல்கையில் நயவஞ்சகமாக இலங்கை இரானுவம் அவர்களை மனித கேடயமாக்கி  தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளது.. இன்று உலகிற்கு தான் உலகின் மிக பெரிய மீட்டெடுத்தல் சாதனையை செய்து வருவதாக பொய் பிரச்சாராம் செய்து வருகிறது... இதனை விட ஆர்வமாக இலங்கை இனபடுகொலை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை மீட்டுள்ளதாக ஒரு கணக்கை வெளியிட்டு உள்ளது. வழக்கம் போல் இதுவும் ஒரு பொய் கணக்காக இருக்க கூடும்..&lt;br /&gt;&lt;br /&gt;  நான் கு நாட்கள் முன் வரை நாற்பதாயிரம் மக்கள் தான் பாதுகாப்பு வலயத்தில் இருக்கிறார்கள் என உலகின் அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கும், மீடியாக்களுக்கும், ஐ.நா கூட்டமைப்புக்கும் தொடர்ந்து வலியுறுத்திய இலங்கை இன்று கடந்த மூண்று நாட்களில் மட்டும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை மீட்டதாக வெளியிடும் கணக்கு  இலங்கை இன படுகொலை அரசு  மேற்கொள்ள இருந்து ஐம்பதாயிரத்திறிகும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை திட்டத்தை தானே இன்று உலகிற்க்கு அம்பலபடுத்தி உள்ளது..&lt;br /&gt;&lt;br /&gt;உலக தலைவர்கள், ஐ.நா போன்ற அமைப்பின் அதிகாரிகள் அனைவருக்கும் இது போன்று முன்னுக்கு பின்னாக பொய் தகவல்களை அளித்து பாரிய இன படுகொலை செய்து வரும் இலங்கை அரசின் சுய ரூபத்தை உணர்ந்து சர்வதேச  போர் குற்றங்களின் அடிப்படையில் இலங்கை அரசின் படை அதிகாரிகள் , அரசாங்க தலைவர்களை சுமார் பத்து ஆயிரத்திற்கும் அதிகாமான அப்பாவி தமிழர்களை குறிப்பாக பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை கொன்ற பாவத்துக்காக தூக்கில் இட வேண்டும் என சூளுரைப்போம்&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சகம்  ஏப்ரல் 16, மார்ச் 11  தேதிகளில் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பு அதில் நாற்பதாயிரம் மக்கள் தான் பாதுகாப்பு வலய பகுதியில் இருப்பதாக திரித்து கூறப்பட்டுள்ளது&lt;br /&gt;&lt;a href="http://www.defence.lk/PrintPage.asp?fname=20090416_08"&gt;http://www.defence.lk/PrintPage.asp?fname=20090416_08&lt;/a&gt;&lt;br /&gt;////An estimated number of 40,000 odd people are believed kept forcibly by LTTE terrorists through sheer intimidation and torture inside the LTTE's 'open-human' prisons &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.defence.lk/new.asp?fname=20090311_02"&gt;http://www.defence.lk/new.asp?fname=20090311_02&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;/////////////Only a few sacks of grains, flour and a little clean water is left for over 40,000 people who have to struggle with each other for what is left. &lt;br /&gt;///////////////"These people are denied of their freedom of choice and taken to the edge of suffering any human can undergo", an aid worker at Vavuniya revealed, commenting on the ground realities in the non-liberated land territory with over 40,000 people hostage&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பழைய செய்திகளுக்கு எதிர்மறையாக இன்று சுமார் ஒரு இலட்சம் தமிழர்களை மூன்று நாட்களில் மட்டும் மீட்டதாக ஒரு கணக்கை வெளியிட்டு உள்ளது இலங்கை அரசு &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://defence.lk/new.asp?fname=20090422_RESCUE"&gt;http://defence.lk/new.asp?fname=20090422_RESCUE&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி மீண்டும் மீண்டும் பொய்யை கூறி, பிரசாரம் மேற்கொண்டு உலகை முட்டாளாக்க பார்கிறது இலங்கை அரசு .. இதனை ஆமோதிக்கிறது இந்திய அரசு..&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மூலம் அம்பலமாகியுள்ளது   இலங்கை அரசின்  இனப்படுகொலையின் உச்சகட்ட ஐம்பதாயிரம் தமிழர்கள் கொலைத் திட்டம்..  உலகெங்கும் போராடி வரும் புலம் பெயர் தமிழர்களின் தொடர்  போராட்டத்தினால் இந்த பாரிய படுகொலை திட்டம் முன்னதாக எடுத்து உரைக்கப்பட்டு இலங்கை அரசு ஒரே இரவில் உச்ச கட்ட கொடூர    தாக்குதலால் தமிழ் இனத்தை கொன்று குவிக்க முடியாமல் சிறிது சிறிதாக கொன்று குவித்து வருகிறது..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-1817150160002239486?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/1817150160002239486/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/04/blog-post_23.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/1817150160002239486'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/1817150160002239486'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/04/blog-post_23.html' title='இனப்படுகொலை குட்டை தானே அம்பலமாக்கியுள்ள இலங்கை அரசு'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-8227639536931357164</id><published>2009-04-22T01:55:00.006+05:30</published><updated>2009-04-25T20:34:50.651+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>படுகொலை ,படுகாயம் செய்யப்பட்ட தமிழ் குழந்தைகள் புகைப்பட தொகுப்பு</title><content type='html'>படுகொலை ,படுகாயம் செய்யப்பட்ட தமிழ் குழந்தைகள் புகைப்பட தொகுப்பு&lt;br /&gt;&lt;br /&gt;இந்த புகைப்பட தொகுப்பை பார்பதற்கு மனது வலிக்கும்.. இருந்தும் இறுதி வரை பாருங்கள் .. இந்த புகைப்பட தொகுப்பு இலங்கை இன வெறி படை மேற்கொண்ட தமிழ் இன அழிப்பு தாக்குதலில் கொன்று குவிக்கபட்ட தமிழ் குழந்தைகளில் ஒரே ஒரு சதவீதம் மட்டுமே.. இது வரை இந்த ஒரு ஆண்டில் மட்டும் கொன்று குவிக்கப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை ஐந்து ஆயிரத்துக்கும் மேல்.. படு கொலைசெய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பன்னிரெண்டாயிரத்துக்கும் மேல்..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை கொன்ற குற்றத்துக்காக கீழ்கண்ட நபர்களை போர் குற்றவாளிகளாக பிரகடனபடுத்தி அவர்கள் தூக்கில் இட வேண்டும் என சூளுரைப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;1. இராஜ பக்ஷெ&lt;br /&gt;2. கோத்த பாய ராஜபக்செ&lt;br /&gt;3 . ஸ்ரத் பொன் செகா&lt;br /&gt;4. சாவெந்திர டி செல்வா&lt;br /&gt;4. எம்.கே.நாராயனன்&lt;br /&gt;5. சிவசங்கர மேனன்&lt;br /&gt;&lt;br /&gt;brutally killed tamil kids by srilankan army&lt;br /&gt;------------------------------------- ------&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5434"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5434&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5422"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=&lt;span class=""&gt;5422&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=2413"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=2413&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5461"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5461&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5385"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5385&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5404"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5404&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5115"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5115&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5325"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5325&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5160"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5160&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=6446"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=6446&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=6265"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=6265&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5532"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5532&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5497"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5497&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5510"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5510&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5522"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5522&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5207"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5207&lt;/a&gt; (fetus)&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=4966"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=4966&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=4971"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=4971&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=4973"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=4973&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5002"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5002&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=4998"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=4998&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=3711"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=3711&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=3708"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=3708&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=2749"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=2749&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=2422"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=2422&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=2434"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=2434&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=1740"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=1740&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=609"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=609&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=952"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=952&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=958"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=958&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=950"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=950&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=938"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=938&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=27"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=27&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=31"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=31&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=49"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=49&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://tamilnet.com/art.html?catid=13&amp;amp;artid=29105"&gt;http://tamilnet.com/art.html?catid=13&amp;amp;artid=29105&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://puthinam.com/full.php?2b1VoUe0dAcYK0ecKA4U3b466DN4d3f1e2cc2AmS2d424OO2a030Mt3e"&gt;http://puthinam.com/full.php?2b1VoUe0dAcYK0ecKA4U3b466DN4d3f1e2cc2AmS2d424OO2a030Mt3e&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=47"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=47&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;brutally wounded tamil kids by srilankan army&lt;br /&gt;---------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5473"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5473&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5446"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5446&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5449"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5449&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5452"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5452&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5455"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5455&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5458"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5458&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5464"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5464&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5467"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5467&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5470"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5470&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5428"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5428&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5431"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5431&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5443"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5443&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5400"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5400&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5330"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5330&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5346"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5346&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5361"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5361&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5369"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5369&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5365"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5365&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5153"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5153&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5212"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5212&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5217"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5217&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=6404"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=6404&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=6413"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=6413&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=6415"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=6415&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=6276"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=6276&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5530"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5530&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=4977"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=4977&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5536"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5536&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=3705"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=3705&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=4994"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=4994&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=4992"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=4992&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=4996"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=4996&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5190"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5190&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5198"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=5198&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=3871"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=3871&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=3899"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=3899&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=3911"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=3911&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=2448"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=2448&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=2147"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=2147&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=2150"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=2150&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=2156"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=2156&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=2154"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=2154&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=2160"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=2160&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=1479"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=1479&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=1497"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=1497&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=1224"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=1224&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=1242"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=1242&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=1060"&gt;http://srilankanatrocities.com/pictures/main.php?g2_itemId=1060&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://tamilnet.com/art.html?catid=13&amp;amp;artid=29051"&gt;http://tamilnet.com/art.html?catid=13&amp;amp;artid=29051&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-8227639536931357164?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/8227639536931357164/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/04/blog-post_22.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/8227639536931357164'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/8227639536931357164'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/04/blog-post_22.html' title='படுகொலை ,படுகாயம் செய்யப்பட்ட தமிழ் குழந்தைகள் புகைப்பட தொகுப்பு'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-6553103791919816988</id><published>2009-04-20T23:14:00.000+05:30</published><updated>2009-04-25T20:34:50.651+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>முப்பதாயிரம் மக்களை மீட்டதாக எடிட் செய்த வீடியோ - இலங்கை அரசின் பொய் பிரச்சாரம்</title><content type='html'>முப்பதாயிரம் மக்களை மீட்டதாக எடிட் செய்த வீடியோ - இலங்கை அரசின் பொய் பிரச்சாரம்&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசு இன்று அதி தீவிர பொய் பரப்புரை, பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது. இலங்கை அரசு முப்பதாயிரம் மக்களை போராளிகளின் பிடியில் இருந்து மீட்டதாக பொய் தகவலை உலக நாடுகளுக்கு அளித்து விட்டு எடிட் செய்த வீடியொவை வெளியிட்டு மக்களை திசை திருப்புகிறது..&lt;br /&gt;&lt;br /&gt;இன்று அதிகாலை தொடக்கம் கொத்து கொத்தாக தடை செய்யப்பட்ட குண்டுகளை பொது மக்கள் மீது வீசி சுமார் ஆயிரத்து அய்னூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொன்று விட்டு.. குண்டு வெடிப்பின் தகிப்பில் இடம் மாறும் மக்களை தொடர் குண்டு வெடிப்பின் மூலம் பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்து உயிர் பிழைக்க ஓட செய்து சுமார் அய்னூறு மக்கள் இடம் பெயர்வதை ஒளிபதிவு செய்து அதனை எடிட் செய்து திரும்ப திரும்ப வந்தவர்களே மீண்டும் வீடியோவில் வருகின்றனர். இப்படீ எடிட் செய்த வீடியோவை காட்டியவர்களை மீண்டும் மீண்டும் காட்டுவதன் மூலமாக கும்பல் கும்பலாக மக்கள் போராளிகளின் இடத்தை விட்டு வெளியெறுவது போல் பொய் பிரசாரம் செய்கிறது...&lt;br /&gt;&lt;br /&gt;இதனை விட கொடுமையாக இலங்கை இனவெறி இரானுவம் இன்று கொன்று குவித்த ஆயிரது அய்னூரு மக்கள் படுகொலையை மறைக்க போராளிகள் மனித வெடிகுண்டை வெடிக்க செய்தனர் என ஒரு புரளியை பரப்பி உள்ளது... தமிழர்களே , தமிழ் உணர்வாளர்களே இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் இனைய தள செய்தியையோ, வீடியொவையோ நம்பி எமாந்து விடாதீர்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற புரளிகளை இத்தாலிய தூமையை நக்குபவர்களும், இரத்த காட்டெறி பக்செவின் மலத்தை நக்குபவர்களும் தான் நம்பி எமாறுவார்கள்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-6553103791919816988?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/6553103791919816988/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/04/blog-post_20.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/6553103791919816988'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/6553103791919816988'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/04/blog-post_20.html' title='முப்பதாயிரம் மக்களை மீட்டதாக எடிட் செய்த வீடியோ - இலங்கை அரசின் பொய் பிரச்சாரம்'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-6804756182876712101</id><published>2009-04-17T01:21:00.004+05:30</published><updated>2009-04-17T01:30:33.511+05:30</updated><title type='text'>தி.மு.க,காங்கிரஸ் கூட்டணியின் வேதனைப் பட்டியல்</title><content type='html'>&lt;strong&gt;தி.மு.க,காங்கிரஸ்,விசி அங்கம் வகிக்கும் UPA கூட்டணியின் வேதனை பட்டியல் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நண்பர்களே தி.மு.க,காங்கிரஸ் தமிழர் துரோக,விரோத  கொலைகார கூட்டணியின் வேதனைகளை இந்த பட்டியலில் தொடர்ந்து பின்னூட்டமாக சேருங்கள் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1) கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஈழா தமிழ்ர்களை கொன்று குவிக்க எட்டாயிரம் கோடி வரை நிதியளித்து, நவீன ஆயுதங்களை அளித்து அதனை இயக்க பயிற்சி அளித்து , நவீன ராடார் மற்றும் விமான எதிர்ப்பு பொறிகளை இலங்கையில் தமிழ்ர்களை கொல்ல நன்கொடையாக நிறுவியது &lt;br /&gt;&lt;br /&gt;2) இலங்கை தமிழர் பிரச்சனை தாய் தமிழகத்தில் விசுவரூபம் எடுக்க விடாமல் பல நாடகமாடி,வசனம் பேசி மக்களை திசை திருப்பியது. ஜனநாயகத்தின் குரல் வளை நெரிக்கப்பட்டது, பேச்சுரிமை பறிக்கப்பட்டது&lt;br /&gt;&lt;br /&gt;3)தமிழக மீனவர்கள் நூற்றுக்கணக்கானோர் இந்த ஆட்சி காலத்தில் இலங்கை கடற்படையால் சுடப்பட்டு இறந்தும் ,சிறை பிடிக்கப்பட்டும், படகுகள்,மீன்பிடி சாதனங்கள் சேதபடுத்தப்பட்டும் இரு-ந்ததை கண்டு கொள்ளாமால் மெத்தனமாக இருந்த்து.. இதற்கு மூல பிரச்சனையான கச்சத்தீவு பிரச்சனையை தீர்வு காணாமல் விட்டது&lt;br /&gt;&lt;br /&gt;4)அத்தியாவசிய உணவு பொருட்களின் அநியாய விலையேற்றம்.. அரிசி,பருப்பு,போன்றவை வரலாறு காணாத அளவு விலை உயர்-ந்தது திமுக அங்கம் வகிக்கும் இந்த அரசாங்கத்தில் தான்&lt;br /&gt;&lt;br /&gt;5)பண வீக்க விகிதம் வரலாறு காணாத அளவு அதிகரித்தது இந்த ஆட்சியில் தான்&lt;br /&gt;&lt;br /&gt;6)விவசாயிகள் தற்கொலை அதிக அளவில் நடந்தது.. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் அறுபது ஆயிரம் விவசாயிகள் இந்தியா முழுவதும் தற்கொலை செய்து உள்ளனர். UPA government ஆட்சியில் இதுவரை சுமார் இரண்டு இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து உள்ளனர் &lt;br /&gt;&lt;br /&gt;7)அமெரிக்க சார்பு கொள்கை.. அமெரிக்க முதலீட்டை ஊக்குவித்து சுதேசி தொழில்களை சிதைத்தது.. இன்று நாம் அன்றாடம் உபயொகிக்கும் பல பொருட்கள் அமெரிக்க தாயரிப்பு அதற்கு வழிவகை செய்து இந்திய சிறுதொழில்களை சிதைத்தது இந்த அரசாங்கம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;8)தவறான அணுசக்தி கொள்கை.. அமெரிக்க வடிவமைத்து கொடுத்த இந்திய அனுசக்தி துறையையே எதிர்காலத்தை கேள்விகுறியாக்கும் வகையில் அமெரிக்க அடிமைதன அனுசக்தி ஒப்பந்த ஆதரவு&lt;br /&gt;&lt;br /&gt;9)உலக பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் இந்தியாவில் இன்று சுமார் இருபது இலட்சம் பட்டதாரிகலுக்கு வேலை இல்லாத ஒரு நிலை .. பல நிறுவனங்ககளில் ஆட்குறைப்பும், சம்பள குறைப்பும்.. &lt;br /&gt;&lt;br /&gt;10)நாட்டின் பாதுகாப்பில் குளறுபடி.. இந்தியா குடிமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்.. மும்பாய் தாக்குதல் .. முன் கூட்டையே தகவல் தெரிந்தும் கவனகுறைவு, நக்சல் தாக்குதல்கள், பெங்கலூரு,அஹமதாபாத்,சூரத் ஆகிய நகரங்களில் தொடர் குண்டுவெடிப்பு .. இன்று வரை தொடர் குண்டு வெடிப்பு உண்மை குற்றவாளிகளை கண்டரியாமல் புறக்கணித்தல்..&lt;br /&gt;&lt;br /&gt;11)ஊழல், மிக பெரிய அளவில் மக்கள் பணம் சுரண்ட பட்டு சுவிஸ் வங்கி கணக்குகளில் இடப்பட்டது.. இந்தியாவில் மிக பெரிய ஊழலான சுமார் அறுபது ஆயிரம் கோடிகளுக்கும் மேல் ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தது திமுக அரசு, மக்கள் பணத்தை சுரண்டி கடலுக்குள் போட்டது.. எந்த வகையிலும் உதவாத சேது சமுத்திர திட்டத்தை ஊழலுக்காக வலுக்கட்டாயமாக நடத்தி மக்கள் பணத்தை சுரண்டியது.. கடலில் தோண்டாத இடங்களை தோண்டியதாக பொய் கணக்கு காட்டியது..&lt;br /&gt;&lt;br /&gt;12)மந்தமாகிய தேசிய நாற்கர சாலை திட்டம்.. மிக அத்தியாவசியம் ஆகிய நாற்கர சாலை திட்டத்தை பல இடங்களில் மந்தமாக்கி அதனை விரைந்து நிறைவேற்றாமல் இழுத்தடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;13)வரலாறு காணாத மின்வெட்டு! தமிழகத்தை இருட்டில் சிக்கவிட்டு மக்களை தவிக்க விட்டது.. சென்னையில் மட்டும் மின் வெட்டு நேரத்தை குறைத்து தென் தமிழக நகர் புறபகுதிகளில் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வரை மின் வெட்டு செய்தது..&lt;br /&gt;&lt;br /&gt;14)எதிர்காலம் இல்லாத தகவல் தொழில்னுட்ப துறை.. எந்த ஒரு முன்னெற்பாடும் செய்யாமல் வேலை இல்லா திண்டாட்டத்தை அதிகரித்தது..&lt;br /&gt;&lt;br /&gt;15)மத்திய அமைச்சர் பாலு தனக்கு சாதகமாக ஒரு நிறுவனத்துக்கு எரிவாய் சலுகை அளிக்க இந்தியா எரிவாயு துறை அமைச்சரை நிர்பந்தித்து அதனை பாரளுமன்றத்தில் பகிரங்க படுத்தி நாட்டை சுரண்டுவது தனது உரிமை போல் பேசியது..&lt;br /&gt;&lt;br /&gt;16)மக்கள் பணத்தை சுரண்டி ஒரு தொலைகாட்சி ஆரம்பித்தது.. மாராட மயிராட நிகழ்ச்சிகளை காட்டி மக்கள் சிந்தனையை சிதற செய்தது..&lt;br /&gt;&lt;br /&gt;17)குடும்ப அரசியல் தமிழகத்தை இரண்டாக கூறு போட்டு தனது இரண்டு மகன்களுக்கு சுய அதிகாரம் செய்ய வழிவகை செய்தது..&lt;br /&gt;&lt;br /&gt;18)பெருகி வரும் கொலை , கொள்ளை , கட்ட பஞ்சாயத்து ஆபத்துகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது.. &lt;br /&gt;&lt;br /&gt;19)குடும்ப சண்டையால் மதுரையில் போலிஸ் ஆதரவுடன் தினகரன் அலுவலகம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.. இரண்டு பொறியாளர்கள் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர்.. பின் குடும்பம் ஒன்று சேர்ந்தது ஆனால் எரித்து கொல்லபட்ட உயிர்கள் திரும்ப வருமா? தினகரன் அலுவலகத்தை தீ வைத்து கொழுத்திய அட்டாக் பாண்டி என்னும் ரவுடிக்கு அழகிரி தயவால் தி.மு.க அரசாங்கம் சார்பாக மதுரை வேளான் துரையில் கவுரவ பதவி கொடுக்கப்பட்டது.. என்ன கொடுமை ?&lt;br /&gt;&lt;br /&gt;20)போலிசாரின் அட்ட்காசம் .. உயர் நீதிமன்றத்தில் புகுந்து நீதிபதிகள், வழக்கறிஞ்சர்கள் , வாகனங்ககளை அடித்து நொறுகியது.. சட்டக் கல்லூரி மாணவர்கள் தகராறை வேடிக்கை பார்த்து நின்றது ..&lt;br /&gt;இன்று வரை வாகனங்ககளை அடித்து நொறுக்கிய போலிசார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;21)புரளியை, பொய் பிரச்சாரத்தை மத்திய உளவு துறை மூலம் தமிழக அரசும், காங்கிரசு அரசும் சேர்ந்து பரப்புவது..&lt;br /&gt;&lt;br /&gt;22)ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை உடப்பில் போட்டது..&lt;br /&gt;&lt;br /&gt;23)பாமரகளிடம் ஒட்டுக்கு பணம் கொடுக்கும் முறையை அறிமுகபடுத்தியது.. இலவசங்கள், போலி வாக்குறுதிகள் என ஓட்டை பணத்துக்கு இடும் முறையை வழக்கபடுத்தியது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-6804756182876712101?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/6804756182876712101/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/04/blog-post_17.html#comment-form' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/6804756182876712101'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/6804756182876712101'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/04/blog-post_17.html' title='தி.மு.க,காங்கிரஸ் கூட்டணியின் வேதனைப் பட்டியல்'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-216522394657098837</id><published>2009-04-14T22:56:00.002+05:30</published><updated>2009-04-25T20:34:50.651+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>ஈழத்திற்காக களம் இறங்கி போராடும் தமிழக பெண்கள்</title><content type='html'>ஈழத்திற்காக களம் இறங்கி போராடும் தமிழக பெண்கள் - ஆதரவு தேவை &lt;br /&gt;&lt;br /&gt;உலகில் உள்ள தமிழர்கள் எல்லாம் ஈழத்திற்காக போராடுகையில் தமிழகத்தில்  இடையே தேர்தல் பரபரப்பால் பின்னுக்கு தள்ளபட்ட  ஈழ போராட்டங்களை இன்று வெகுண்டு எழுந்துள்ள ஒரு பேராசியையின் தலைமையில் பல பெண்கள் உண்ணா நிலை போராட்டமாக சென்னை குளத்தூரில் மறைந்த தியாகி முத்துகுமரனின் வீட்டின் முன் அரம்பித்து வைத்து உள்ளனர்.. இவர்களுக்கு போலிசார் பெரிய அளவில் தொல்லைகள் கொடுப்பது போல் தெரிகிறது..&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்கமே!!  தமிழ் இயக்கங்களே அனைவரது ஆதரவும் இவர்களுக்கு தேவை படுகிறது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://puthinam.com/full.php?2b2UrTe0d5k5J0ecCE6M3b4d4Bm4d3g4k3cc2HmZ2d43cSX2b033Lp3e"&gt;http://puthinam.com/full.php?2b2UrTe0d5k5J0ecCE6M3b4d4Bm4d3g4k3cc2HmZ2d43cSX2b033Lp3e&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-216522394657098837?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/216522394657098837/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/04/blog-post_14.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/216522394657098837'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/216522394657098837'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/04/blog-post_14.html' title='ஈழத்திற்காக களம் இறங்கி போராடும் தமிழக பெண்கள்'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-7538703294714602844</id><published>2009-04-11T14:25:00.000+05:30</published><updated>2009-04-25T20:34:50.652+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>தமிழின துரோகிக்கு பஜனை பாடும் சு.ப.வீ</title><content type='html'>நண்பர்களே இன்றைய கலைஞ்சர் தொலைகாட்சி செய்தியை பாருங்கள் பலராலும் திராவிட செம்மல் என தூக்கி வைத்து கொண்டாடப்படும் "சு.ப.வீ " என்னும் சுனா பானா பாடும் "தமிழின துரோகி" பஜனையை பாருங்கள் .. நாக்கில் சிறிது கூட நரம்பில்லாமல் முதல்வருக்கு புகழாரம் சூடுகிறார்கள்... பெரியாரியத்தை பிழைப்புவாததிற்காக பயன்படுத்தும் வீரமணி இன்ன பிற துரோகிகளின் வரிசையில் தனக்கும் ஒரு துண்டை போட்டு இடம் பிடித்து உள்ள இவரை என்ன என்று சொல்ல .. காலையில் துரோகி தொலைகாட்சியில் பேசுவதற்காக இப்படியா ஏற்கனவே முக்கால்வாசி செத்து விட்ட புலம் வாழ மற்றும் ஈல தமிழ்ர்களின் நெஞ்சில் துரோக முல்லை குத்தாதீர்கள் ...&lt;br /&gt;&lt;br /&gt;உலக தமிழ்ர்களை ஒருங்கிணைத்து ஈழ விவகாரத்தை எழுச்சியுற செய்த ஒரே தலைவர் முதல்வராம் !!&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரன் தோல்வியுற்று அவரை போரஸ் மன்னனை போல் நடத்த வேண்டும் என ஒரு வன்மமான என்னத்தை வெளியிட்ட இவர் பிரபாகரனை போரசுடன் ஒப்பிட்டு பேசியதற்கு பெருமை கொள்ள வேண்டுமாம் தமிழ் இனம் ..&lt;br /&gt;&lt;br /&gt;எதிரி கையில் சிக்கிய போரஸ் கூட கோழை ஆனால் இறுதி நிமிடம் வரை போர் களத்தில் தானும் தன் மகனையும் இறங்கி சமர் கொள்கிறானே அவன் அல்லவா வீரன் .. நன்றாக ஒன்றை உணர வேண்டும் பிராபாகரன் என்றா ஒரு தமிழ் இன வீரனின் உடல் வீழும் முன் சிங்கள இனவெறியர்களின் வரலாற்றில் அந்த மக்களே கண்ணீர் சிந்தும் அளவு ஒரு பிரளயம் வந்து வீழும் .. ஒரு பிரபாகரனை அழித்து ஒர்ராயிரம் பிரபாகரங்களை உருவாக்க போகிறது சிங்கள படை .. &lt;br /&gt;&lt;br /&gt;அய்யா சுனா பனா . சு.ப.வீ , முதல்வர் விட்ட வார்த்தைகளிழ் தமிழினம் பாதி செத்து விட்டது , மீதி உள்ள தன்மானத்தை "தாயே,அம்மா,சொக்க தங்கமே" என உருகி கெடுத்து விட்டாயிற்று .. இந்த நிலையில் அவர் பேச்சுக்கு விளக்கம் கூறுகிறேன் என்று உங்கள் பிழைப்புவாதத்தை ஈழா விவகாரத்தில் காட்டாதீர்கள் ..&lt;br /&gt;&lt;br /&gt;உன்மையில் உனர்ச்சி பொங்க தமிழ் இனம், பெரியாரிசம் பேசும் இழைய தலைமுறைகள் இன்று சிறை கம்பிகளுக்கு உள்ளே. இந்த பிழைப்புவாத பெரியார்வாதிகள் இன்னும் போரஸ் ,தமிழ்ன தலைவர் என்ரு பஜனை பாடி மக்களை எமாற்றி கொண்டு இருக்கின்றனர் ..இப்பொவாவது விழித்து கொள்வோம் &lt;br /&gt;&lt;br /&gt;சரியான தலைமையை தேர்ந்து எடுங்கள் அல்லது உங்களில் ஒரு தலைவனை உருவாக்குங்கள் சுனா, பான , வீரமணி இன்ன பிற பிழைப்புவாதிகளை ஓரம் கட்டுங்கள் தானாகவே ஒழிந்து விடுவார்கள் தமிழ் இன வரலாற்றில் துரோகம் இழைத்த குற்றத்திற்கு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-7538703294714602844?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/7538703294714602844/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/04/blog-post_5974.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/7538703294714602844'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/7538703294714602844'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/04/blog-post_5974.html' title='தமிழின துரோகிக்கு பஜனை பாடும் சு.ப.வீ'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-5771360530098670133</id><published>2009-04-11T12:39:00.003+05:30</published><updated>2009-04-25T20:34:50.652+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>ஈழ தமிழர்களுக்காக தமிழ் கடவுளிடமும் &amp; சர்வ மத கூட்டு பிராத்தனையும்</title><content type='html'>&lt;strong&gt;தமிழ் கடவுளிடம் முறையிடல்!!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம்பியோர்க்கு கடவுள் , பகுதறிவோருக்கு அது கல்.. &lt;br /&gt;&lt;br /&gt;அரசினிடம் வேண்டினோம், மந்திரியிடம் வேண்டினோம் , உலக மக்களிடம் வேண்டினோம் , தலைவர்களிடம் வேண்டினோம், உலகமே செவிடான நிலையில் தமிழின துரோகிகள் கோலோச்சும் இந்த கொடூர உலகத்தில் இன்று இனம் அழிக்கும் செவிட்டு ஈன அரசனிடம் புலம்புவதை விட கல்லே சிறந்தது என ..&lt;br /&gt;&lt;br /&gt;அணைத்து திசைகளில் ஆயுதங்கள் கொண்டு சுமார் இலட்சத்திற்கும் மேலான தமிழ் மக்களை கொல்ல சூல்நிதிருக்கும் ஆபத்தை களைய , துர் கணங்களை ஒழிக்க ஒரு முயற்சியாக தமிழ் கடவுள் முருகனிடம் வேண்டுதல் பிராத்தனை ..&lt;br /&gt;&lt;br /&gt;கல்லோ, கடவுளோ அது தமிழ்ரின் பெரும்பாலான கலாச்சாரத்தில் , நம்பிக்கைகளில் ஒன்றாகியது தான் முருகன் எனும் தமிழ் கடவுள் .. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழினத்தின் நாயகன் என காவியங்கள் படித்த அந்த உணர இயலா சக்தியிடம் வேண்டுதலை வைப்போம் ..&lt;br /&gt;&lt;br /&gt;பகுத்தறிவு பேசி இன்று சுய லாபத்தால் சிறுமதி என குறுகி போன துரோகிகளும் ஒரு கருங்கல்லும் ஒன்று தான்.. இன்றைய தேதியில் தமிழ் ஈழத்தை பற்றி பேசினால் குற்றம், விவாதித்தால் குற்றம் என ஆகி இன்று தமிழ் மக்கள் பேச்சுரிமை குரல்வளைகள் நெரிக்கப்பட்டு உள்ள சூழ்நிலையில் இது வரை நாம் தமிழ் ஈழ மக்கள் அவதிகளை பற்றி மேற்கொண்டு பரப்புரைகளை விட இன்னும் வீரியமாக உணர்வு பூர்வமாக மக்களிடையே கொண்டு செல்ல வேண்டியுள்ளது .. &lt;br /&gt;&lt;br /&gt;அதற்காக எந்த ஒரு தேர்தல் கமிஷனும், ஏவல் துறையும் குறுக்கீடு செய்ய இயலாத ஒரு உணர்ச்சி பிரவாக பரப்புரையாக இந்த பிராத்தனைகள் அமையும் வகையிலும் பலதரப்பு மக்களை குறிப்பாக பெண்களை இந்த ஈழ மனித அவலம் சென்று சேரும் வகையில் வழிபாட்டு தளங்களில் சிறப்பு பிராத்தனைகளை அடுத்த கட்ட போராட்டமாக , பிரச்சாரமாக ஆரம்பித்து வைப்போம் .. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் தமிழ் இன துரோகிகளின் அழிவை வேண்டி தமிழ் மக்களை இன்னலில் இருந்து மீட்டு எடுக்க ஒரு சிறப்பு வேண்டுதல் நடத்தினால் என்ன ? &lt;br /&gt;&lt;br /&gt;பகுத்தறிவு பாசறையில் இப்படி ஒரு கேள்வி விழுவது தவறு தான் .. ஆனால் இன்று உள்ள சூழ்நிலையில் எந்த ஒரு கெடுபிடியும் இல்லாமல்,ஏவல் துறை அனுமதி வாங்க அவசியம் இல்லாமல் மக்களிடையே ஈழ விவாகரத்தை எடுத்து செல்ல இது போன்ற உத்திகள் அவசியம் ஆகின்றன ? என்ன நினைக்கிறீர்கள் ? &lt;br /&gt;&lt;br /&gt;கல்லாய் போன தமிழ் இன துரோகிகளை நம்புவதை விட கல் சிலையே ஆயினும் அதனையும் நம்பி முறையிடுவதன் மூலம் தற்போதைய பகுத்தறிவு அரசனின் கல் மனதை சுட்டி காட்டி இரட்டை வேடத்தை கிழிப்போம் &lt;br /&gt;&lt;br /&gt;இதே போல் சர்ச்சுகளில் , மசூதிகளில் தமிழார் நலன் வேண்டி சிறப்பு கூட்டு பிராத்தனைகளை தொடர்ச்சியாக வைத்தால் என்ன ?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் புத்தாண்டில் ஆலயங்களில் கூட்டம் நிரம்பி வழியும் சமயம் இது போன்ற தமிழார் நலம் வேண்டி சிறப்பு பிராத்தனைகள் மக்களிடையே இப்பொது மழுங்க செய்யப்படும் இலங்கை மனித அவலத்தை இன்னும் வீரியமாக எடுத்து செல்லும் .. குறிப்பாக இலங்கை விவகாரத்தில் அவ்வளவாக தெரியாத குடும்ப பெண்களை ஈழ விவகாரம் சென்று அடைய ஒரு வாய்ப்பாக அமையும் . &lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் குறிப்பாக பெண்கள் செண்டிமென்டலான விஷயத்துக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுப்பார்.. &lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;** சர்வதாரி வருடம் பிறந்ததால் ஆண்களுக்கு ஆபத்து என்று வீடு தோறும் விளக்கு வைத்தது&lt;br /&gt;** நல்லதாங்கால் விவகாரத்துக்காக அண்ணன்மார்கள் தங்கைக்கு பச்சை சீலை எடுத்து கொடுத்தால் .. { இந்த விவகாரத்தில் பிரிந்து இருந்த அண்ணன் தங்கை கூட சேலை எடுத்து பகிர்ந்து கொண்டதை கண்டுள்ளேன் ) வீட்டை ஒதுக்கிய அண்ணன்கள் தேடி சென்று தங்கைகளுக்கு சேலை எடுத்து கொடுத்தனர் &lt;br /&gt;&lt;br /&gt;இதே போன்று ஏப்ரல் பதினான்கு (தமிழ் புத்தாண்டு ) கூட்டு வழிபாடுகளுடன் வீடு தோறும் விளக்கு ஏற்றி ஈழ விவகாரத்தை தமிழகமெங்கும் சுடர் விட செய்யவோம். ஈழ விடுதலைக்காக இன்னுயிர் நீதவர்களுக்கும் அஞ்சலியாகவும் மனவலிமை பெறவும் ஒற்றுமை சிறக்கவும் வீடு தோறும் அன்று விளக்கு ஏற்றுவோம் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இலங்கை தமிழர்களுக்காக கூட்டு பிராத்தனை-விசயகாந்த்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அரசும் தமிழக அரசும் செயல்படாத நிலையில் தமிழினத்திற்கு மிக பெரிய வரலாற்று துரோகத்தை இழைத்து வருகின்றன. காப்பாற்றும் நிலையில் உள்ளவர்கள் கைவிட்டு விட்டனர். வாடும் இலங்கை தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தே.மு.தி.க. தலைவர் விசயகாந்த் எப்ரல் 14 தேதி காலை 10 மணி முதல் 11 மணிக்குள் சாவின் விளிம்பில் இருக்கும் இலட்சக்கணக்கான தமிழர்களுக்காக கூட்டு பிராத்தனை செய்ய கேட்டு கொண்டுள்ளார் &lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து ஆலயங்களிலும், மசூதிகளிலும்,மாதா கோவில்களிலுக் இதர வழிபாட்டுதலங்களிலும் சிறப்பு பிராத்தனைகளில் கலந்து கொண்டு மனரீதியாக வலுபடுத்த கேட்டு கொண்டு உள்ளார்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-5771360530098670133?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/5771360530098670133/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/04/blog-post_11.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/5771360530098670133'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/5771360530098670133'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/04/blog-post_11.html' title='ஈழ தமிழர்களுக்காக தமிழ் கடவுளிடமும் &amp; சர்வ மத கூட்டு பிராத்தனையும்'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-1402123400606078761</id><published>2009-04-10T00:54:00.001+05:30</published><updated>2009-04-25T20:34:50.652+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>சிவகங்கை செட்டியாரின் புலி வருது புரளியால் கேவலப்படும் காங்கிரஸ்</title><content type='html'>சீக்கியர்களின் விவகாரத்தில் காங்கிரஸ் ஒரு ஆட்டம் ஆடி விட்டது.. பஞ்சாப்பில் இன்ன பிற மா-நிலங்களில் சீக்கியர்களின் வாக்குகள் சிதறுவதை கண்ட காங்கிரஸ் தமிழகத்தில் இருந்தும் தொடர்ந்து கண்டனம் வருவதால் திக்கு முக்கு ஆடி போய் மக்களை எப்படி திசை திருப்புவது என யோசித்த வேளையில் ஒரே கல்லில் இரண்டு &lt;br /&gt;மாங்காய் என்று சிவகங்கை செட்டியார் போட்ட தப்பு கணக்கால் --நேற்று சோனியா குடும்பத்தார்க்கு புலிகளால் ஆபத்து என்று ஒரு புரளியை கிளப்பி விட்டு மக்களை சீக்கியர் பிரச்சனையில் இருந்து திசை திருப்ப முயன்று இன்று இந்தியர்களிடையே கேவலப்பட்டு உள்ளது..&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸின் இந்த சீப்பான அரசியல் பொய் பிரசாரத்தின் பிண்ணனியை அறிந்த வட இந்தியர்கள் இதனை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.. தமிழக மக்கள் இதனை பொருட்படுத்தவே இல்லை ... இப்படி புஷ்ஷ்ஷ்ஷ் ஆகி போன புரளியால் காங்கிரஸ் பீதியாகி உள்ளது..  இன்ரு புலிகளின் தொடர்பாளர் நடேசன் சிஎன் என் தொலைகாட்சிக்கு தங்கள் இயக்கம் அப்படி எந்த ஒரு அச்சருத்தலை இந்திய தலைவர்களுக்கு கொடுப்பதில்லை என்ரு விளக்கிய பின் வால் அகப்பட்ட குரங்கை போல் சிவகஙகை செட்டியார் சிதம்பரம் மாட்டி கொண்டு முழிக்கிறார்.. அவர் இன்னும் பத்து தினங்களுக்கு தமிழகம் வர பொவதில்லையாம்.. தமிழர்கள் குறி தவறாமல் செருப்பை வீசி விடுவர் என ஒரு பயமாம்&lt;br /&gt;&lt;br /&gt;சில குசும்பு வட இந்தியர்கள் இந்த புரளியை கேட்டு இந்தியாவை சோனியாவிடம் இருந்து காப்பாற்ற புலிகள் தான் இறுதி வழி என நையாண்டி செய்யும் அளவு கேவலப்பட்டு உள்ளார் செருப்படி சிதம்பரம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-1402123400606078761?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/1402123400606078761/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/04/blog-post_10.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/1402123400606078761'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/1402123400606078761'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/04/blog-post_10.html' title='சிவகங்கை செட்டியாரின் புலி வருது புரளியால் கேவலப்படும் காங்கிரஸ்'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-5891866073943431870</id><published>2009-04-08T22:18:00.000+05:30</published><updated>2009-04-25T20:34:50.652+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>சீக்கியர்களும்,தமிழ்ர்களும் ஒன்று கூடி போராடுவோம்</title><content type='html'>நண்பர்களே !&lt;br /&gt;&lt;br /&gt;இனப் படுகொலை என்ற தளத்தில் அன்று அவதிபட்டதும் இன்று அவதியுருவதும் இரு இனங்கள் சீக்கியமும் , தமிழும் இந்த காங்கிரஸ் இனபடுகொலை செய்வதில் என்றும் முன்னோடியாக இருந்து வருகிறது .&lt;br /&gt;&lt;br /&gt;. சீக்கிய இனபடுகொலைதாரிகளை விடுவித்ததில் இருந்து இன்று இலங்கையில் தமிழ்ர்களை கொன்று குவிப்பது வரை காங்கிரஸின் கைவண்ணம் ஒரே மாதிரி இருந்து வருகிறது .. இப்படி இனபடுகொலைக்கு துணை போகும் காங்கிரசை அடையாளம் தெரியாமல் ஒழிப்பதில் அடுத்த கட்டமாக தமிழ்ர்கள் சீக்கியர்களுடன் கை கோர்ப்பது இன்றைய தேர்தல் காலத்தில் அவசியமாகிறது .. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழான் தனியாக கத்தி பார்த்து ஓய்ந்து வருகின்ற சூழ்நிலையில் காங்கிரஸின் இனபடுக்கொலைகளுக்கு ஆதரவு கொள்கைக்கு எதிராக ஒரு பொதுவான போராட்டமாக தமிழ்கத்தில் இருக்கும் சீக்கிய குருத்துவாரா அமைப்பை சார்ந்த சிலரையும் ஒருங்கிணைத்து ஒரு போராட்டத்தை நடத்தினால் என்ன ? &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் உள்ள உணர்விலும்,வீரத்திலும் சிறந்த இரு இனங்கள் ஒருங்கிணைந்து காங்கிரசுக்கு எதிராக கோஷமிடுகையில் ஒட்டு மொத அரசும் சற்று ஆடி தான் போகும் ... அணைத்து மாநில மக்களும் சற்று திரும்பி பார்பனர் அல்லது இந்த இன படுகொலைகளை பற்றி சிந்திக்க செய்வர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-5891866073943431870?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/5891866073943431870/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/04/blog-post_08.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/5891866073943431870'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/5891866073943431870'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/04/blog-post_08.html' title='சீக்கியர்களும்,தமிழ்ர்களும் ஒன்று கூடி போராடுவோம்'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-2058816014507670298</id><published>2009-04-08T22:13:00.002+05:30</published><updated>2009-04-25T20:34:50.653+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>போராளிகளுக்கு எதிராக புரளியை கிளப்பும் சிதம்பரம்</title><content type='html'>திடீரென உலகெங்கும் பெருகி வரும் புலிகளுக்கு ஆதரவான சூழ்நிலையை பார்த்து தமிழகத்தில் இருந்து வரும் கண்டனங்களை பார்த்து தற்போது புலிகளை மீண்டும் தீவிரவாதிகளாக சித்தரிக்க .. புலிகளால் சோனியாவுக்கு ஆபத்து என்று புது புரளியை கருணாநிதி எழுதி கொடுக்க சிதம்பரம் இந்திய உளவு பிரிவின் மூலம் கிளப்பி உள்ளான் ..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-2058816014507670298?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/2058816014507670298/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/04/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/2058816014507670298'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/2058816014507670298'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/04/blog-post.html' title='போராளிகளுக்கு எதிராக புரளியை கிளப்பும் சிதம்பரம்'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-8738593367980075184</id><published>2009-03-15T16:59:00.005+05:30</published><updated>2009-04-25T20:34:50.653+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>குண்டு காயத்துடன் கருவிலே சிதைவதும், பிறத்தலோ என் விதி , ஏனடி தாயே ?</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_axYs38Kcmf8/SbzqIG3ckgI/AAAAAAAAAD4/aHyuObexs04/s1600-h/14_03_09_mullai_02.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_axYs38Kcmf8/SbzqIG3ckgI/AAAAAAAAAD4/aHyuObexs04/s320/14_03_09_mullai_02.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5313379085393367554" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_axYs38Kcmf8/Sbzp-5xhk3I/AAAAAAAAADw/5g5lbY35JMs/s1600-h/14_03_09_mullai_03.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://3.bp.blogspot.com/_axYs38Kcmf8/Sbzp-5xhk3I/AAAAAAAAADw/5g5lbY35JMs/s320/14_03_09_mullai_03.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5313378927260046194" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குண்டு காயத்துடன் கருவிலே சிதைவதும், பிறத்தலோ என் விதி , ஏனடி தாயே ? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தில் இலங்கை இனவெறி படை பொது மக்கள் மீது வீசிய குண்டின் காரணத்தால் கருவில் இரு-ந்த குழ-ந்தை கால் சிதைக்கபட்டு தாயும் கொல்லபட்ட கொடுமை .. இன்னொரு குழ-ந்தை பிறக்கும் போதே கருவில் குண்டின் துகள் தாக்கப்பட்டு இருக்கும் கொடுமை .. இவர்களும் தீவிரவாதியா!! பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் என சொல்லி கொண்டு இனபடுகொலை பன்னுவதற்கு இதை விட பெரிய ஆதாரம் வேண்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழனாய் பிறந்ததற்கு இங்கு ஒவொருவரும் பாவப்பட்ட ஜென்மங்கள் .. தமிழின் குரல்வளை அருக்கபட்டுவிட்ட நிலையில் அதற்கு கத்தி தீட்டி கொடுத்த , இன்னும் கொடுக்கும் ஈன பெருமை இங்கு கழகங்களுக்கு , தமிழின துரோகிக்கும் உண்டு ..&lt;br /&gt;&lt;br /&gt;ஈழ்த்தில் மடியும் தொப்புள் கொடி உறவுகளை பற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல் தங்கள் சுய லாபங்களுக்கு மீண்டும் ஐந்து ஆண்டுகள் நாட்டை சுரண்ட கூட்டணி அமைக்க அழையும் சுயநலவாதிகளே இந்த பிறந்த குழந்தைக்கு உங்கள் பதில் என்ன ?&lt;br /&gt;&lt;br /&gt;ஜனநாயகம் பேசி திரயும் போராளி எதிர்ப்பு மக்களே இந்த பிஞ்சு தீவிரவாதியா ?&lt;br /&gt;&lt;br /&gt;உலகமே , ஐ.நாவே ராஜபக்சேவின் விருந்தை உண்டு மகிழுந்து இன படுகொலையை கண்டுகொள்ளாமல் முகத்தை திருப்பும் அதிகாரிகளே இந்த பிஞ்சுக்கு உங்கள் பதில் என்ன ?&lt;br /&gt;&lt;br /&gt;போரில் இது சர்வசாதாரணம் என விருந்துண்ண செல்வீர்களா ?&lt;br /&gt;&lt;br /&gt;இறைவன் என்பவரும் உலகில் இனம் புரியாத தெய்வீக சக்தி இன்னும் இருக்கிறதா ? இந்த பிஞ்சுகள் செய்த பாவமென்ன , கருவிலே குண்டடி பட்டு கால் சிதைந்து போக விட்ட நீயும் தெய்வமா ? பிறக்கும் பொது குண்டின் துகள் துளைத்து பிறத்தல் தான் விதியா ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-8738593367980075184?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/8738593367980075184/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/03/blog-post_15.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/8738593367980075184'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/8738593367980075184'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/03/blog-post_15.html' title='குண்டு காயத்துடன் கருவிலே சிதைவதும், பிறத்தலோ என் விதி , ஏனடி தாயே ?'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_axYs38Kcmf8/SbzqIG3ckgI/AAAAAAAAAD4/aHyuObexs04/s72-c/14_03_09_mullai_02.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-5672940212822037505</id><published>2009-03-08T14:46:00.003+05:30</published><updated>2009-04-25T20:34:50.653+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள் - சிங்கள இனவெறி பள்ளியின் அட்டகாசம்..</title><content type='html'>இஸ்லாமிய மாணவியர்களை வீதியில் ஆடை மாற்ற செய்யும் சிங்கள பெவுத்த இனவெறி பள்ளிகள் . &lt;br /&gt;&lt;br /&gt;இந்த காணொளி காட்சியை கண்ட போது கண்களில் சில துளி கண்ணீர் .. உலகின் அத்தனை இனவெறி கொடுமைகளும் இலங்கையில் பவுத்த சமயத்தை பின்பற்றும் இனவெறி  இலங்கை அரசால தான்  நடைபெற வேண்டுமா!! &lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளயும் ஈவு இரக்கமின்றி கொன்ரு குவிக்கும் இலங்கை இனவெறி பவுத்த அரசு இப்பொது இஸ்லாமிய சகோதரிகளை வீதியில் தங்கள் ஆடைகளை சரி செய்ய விட்ட கொடுமை ..&lt;br /&gt;&lt;br /&gt; இந்த சகோதரிகளுக்கு ஒரு மறைவிடம் தான் கட்டி கொடுக்க கூடாதா.. இல்லை அவர்கள் தங்கள் மத வழக்க படி உள்ள ஆடைகளில் பள்ளிகளுக்கு அனுமதிக்கலாம் அல்லவா . அமைதியை விரும்பிய புத்தர் இப்படி தமிழர் இரத்தங்களையும், இஸ்லாமிய  மாணவிகளயும் வீதியில் ஆடைகளையாவா போதித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களே சூழுரைப்போம் இந்த இன வெரி சிங்கள அரசின் இன படுகொலைகளை , இன வெறி செய்கைகளை பள்ளிகளில் திணிப்பதற்காக கண்டனமும், உலக நாடுகளின் கவனத்திர்கும் இட்டு செல்வோம்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/1SNiq0bcYys&amp;hl=en&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/1SNiq0bcYys&amp;hl=en&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Racism at its worst.. Srilanka is filled with budhist racist doing mass massacres of tamils and also forced Islamic school going girls to correct their dresses in street before attending their schools..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-5672940212822037505?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/5672940212822037505/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/03/blog-post_6039.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/5672940212822037505'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/5672940212822037505'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/03/blog-post_6039.html' title='இஸ்லாம் மாணவிகள் வீதியில் ஆடை மாற்றும் அவல காட்சிகள் - சிங்கள இனவெறி பள்ளியின் அட்டகாசம்..'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-4356868005289222878</id><published>2009-03-08T13:51:00.001+05:30</published><updated>2009-03-08T13:54:51.984+05:30</updated><title type='text'>வாரிசை களம் இறக்கும் பங்காரு அடிகளார்!!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_axYs38Kcmf8/SbOAw0UGstI/AAAAAAAAADY/xLkHe4P8DtE/s1600-h/amma-jan2009-2.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 229px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_axYs38Kcmf8/SbOAw0UGstI/AAAAAAAAADY/xLkHe4P8DtE/s320/amma-jan2009-2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5310729961764991698" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பங்காரு அடிகளார் தற்பொது தமிழகத்தில் "அம்மா" என பரவலாக அழைக்கபடும் ஐந்து நாள் லேசான    தாடியொடு இருப்பவர்.. மேல்மருவத்தூர் சென்றால் அந்த ஊரையே வளைத்து போட்டு ஆட்சி செய்பவர்.. ஒரு காலத்தில் அருள் வாக்கில் அரம்பித்து தற்போது ஆதிபராசக்தி ட்ரஷ்ட் என்று ஒன்றை நிறுவி கிட்டதட்ட பத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளை நிர்வகித்து வருகிறது இவர் குடும்பம்.. ஆனால் நமக்கு இவர் நடத்தும் கல்லூரிகளில் எதாவது  எழை மாணவர்கள் படிக்கிரார்களா என பார்தோமானால் அதனை பற்றிய செய்திகள் மிகக் குறைவு..&lt;br /&gt;பல ஏக்கர் நிலங்களை வளைத்து போட்டு உள்ள அவருக்கு கண்டிப்பாக வந்த பணம் அம்மன் பெயரை சொல்லி வசூலித்த உண்டியல் காசு தான்..  இவர் நடத்தும் கல்லூரிகள்&lt;br /&gt;&lt;br /&gt;Adhiparasakthi Polytechnic &lt;br /&gt;Adhiparasakthi Matriculation Higher Secondary School &lt;br /&gt;Adhiparasakthi Engineering College&lt;br /&gt; Adhiparasakthi College of Physiotherapy &lt;br /&gt;Adhiparasakthi College of Pharmacy&lt;br /&gt; Adhiparasakthi College of Nursing &lt;br /&gt;Adhiparasakthi College of Science &lt;br /&gt;Adhiparasakthi Agriculture College &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பல கல்லூரிகளை நிர்வகித்து வரும் இவர் குடும்பத்தார் இன்று பற்பல கோடிகளுக்கு அதிபதிகள் என்றால் மிகையாகாது .. சரி விஷயத்துக்கு வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;1966 அம்மன்  அருள் வந்து சுயம்பாக இரு-ந்த வேப்பமரத்தின்  இருந்து இவர் வரலாறு அரம்பிக்கிறது.. இந்த ஆதிபராசக்தி பீடத்திற்க்கு இன்ரு உலகெங்கும் பல கிளைகள் உள்ளன .. இப்பொது இவர்கள் முழுவதும் நல்லது  செய்கிறார்களா அல்லது சொத்தை சேர்த்து வைத்து உள்ளனாரா என்பது பெரிய கேள்வி.. இன்று தமிழகம் முதல் ஈழம் வரை உலகின் பல நாடுகளிலும் கிளை பரப்பி உள்ள இந்த அம்மா பக்தர் சபை பக்தி மயக்கத்தில் இவருக்கு செய்யும் பணிவிடைகள் அதி தீவீரம்&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா பங்காருவின் காலை கழுவ சுமார் ஐந்து முதல் பத்து ஆயிரம் வரை நன் கொடை அளிக்க வேண்டும்.. இவர் காலை கழுவ இந்த மனிதர் ஒவ்வொரு ஊரின் சக்தி பீடத்துக்கு விசிட் செய்யும் பொது அந்த ஊர்களின் பெரும் புள்ளிகள் முதல் பலரும் இவ்வாரு பணத்தை கட்டி பால் குடத்துடன் இவர் காலை கழுவ வரிசையில் நிர்கின்ரனர் .. இவர் ஒரு சமயம் எனது சொந்த ஊருக்கு வருகையில் எனது உறவினர் ஒருவர் இவ்வாரு காலை கழுவி தீர்த்தம் என குடித்தார்.. &lt;br /&gt;அதே போல் இன்று சபரி மலைக்கு மாலை அணிவதை போல் பெண்கல் பலர் மேல்மருவத்தூருக்கு மாலை அணிவிக்கின்றனர்.. இவர் ஒரு புரட்சி செய்துள்ளார் அதாவது கருவரையின் உள்ள சாமியை பென்களும் பூஜிக்கலாம் .. ஆனால் கோயில் பிர்காரத்தை சுற்றி இவர் அரசியல் தலைவர்கள் பலருடன் சேர்ந்து எடுத்த போட்டொக்கள் இருக்கும்.. இங்கு தான் சூட்சமம் இருக்கிரது .. கிராமங்கலில் இருந்து வரும் பெண்கள் இந்த போட்டொவை பார்த்து சாமி பெரிய சக்தி வாய்ந்தவர் பல தலைவர்களும் இவர் சீடர்கள் என வியந்து அதி தீவிர பக்தர்கள் ஆகி விடுகின்றனர் ..&lt;br /&gt;&lt;br /&gt;எது எப்படியோ அடித்த வரை கொள்ளை என பல கோடிகளுக்கு அதிபதியான இவர் இப்பெரும் பணத்தை காக்க தற்பொது அவர் வாரிசான மகனை அம்மாவின் அருள் செம்மல் என முத்திரையொடு களம் இறக்கி உள்ளார்.. அரசியல்வாதிகள் தான் கலைஞ்சர் முதல் குடிதாங்கி  வரை தங்கள் வாரிசை இறக்கி கட்சியையும், சொத்தையும் காக்கிறார்கல் என்றால் இன்று  ஆன்மீக தொழிலும் தத்தம் வாரிசை களம் இறக்கி உலக பக்தர்களின் பக்தியை பதம் பார்க்க கிளம்பி விட்டார்கள்..&lt;br /&gt;இந்த சின்ன 'அம்மாவின்' காலையும் கழுவி குடிக்க இனி தமிழக பக்தர்கள் மீண்டும் பணம் கட்டி வரிசையில் நிற்பர்.. மேல்மருவத்தூர் தாயே உன் கோயிலை அரசாங்கம் எடுத்து கொள்ள அருள் பாலிக்க கூடாதா!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-4356868005289222878?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/4356868005289222878/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/03/blog-post_08.html#comment-form' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/4356868005289222878'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/4356868005289222878'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/03/blog-post_08.html' title='வாரிசை களம் இறக்கும் பங்காரு அடிகளார்!!'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_axYs38Kcmf8/SbOAw0UGstI/AAAAAAAAADY/xLkHe4P8DtE/s72-c/amma-jan2009-2.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-3851563058630617125</id><published>2009-03-07T21:25:00.002+05:30</published><updated>2009-03-08T13:11:51.583+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தகவல்'/><title type='text'>அகோரி சாதுக்கள் பிணம் தின்னும் காட்சிகள்!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_axYs38Kcmf8/SbKlNVfdUUI/AAAAAAAAADI/HHOef8nd8pM/s1600-h/aghori2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 231px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_axYs38Kcmf8/SbKlNVfdUUI/AAAAAAAAADI/HHOef8nd8pM/s320/aghori2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5310488559149207874" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அகோரி  சாதுக்கள்&lt;/strong&gt; - சிவனின் மைந்தர்கள் என கூறி கொண்டு கங்கை நதியின் இடுகாடுகளில் வாழ்ந்து வருபவர்கள் .. இவர்களை பற்றி இவர்கள் தான்தோன்றி தனமாக சுற்றி கொண்டு  இருப்பதாய் "நான் கடவுள் "படத்தை பார்த்தவர்கள் அறிந்து இருப்பார் . ஆனால் அந்த படத்தில் சொல்லாத சில விஷயமும் உண்டு அதனை தெரிந்து கொண்டால் தான் நீங்கள் அகொரியின் வாழ்கையை பற்றி முழுதும் அறிந்த நிறைவு உண்டு ..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அகோரிகள் இடுகாடுகளில் எரியும் பிணத்தை எடுத்து அதன் மாமிசத்தை உண்பவர்கள் .. காசியில் எரித்தால் நேரடி  மோட்சம் என்பதும் அதுவும் அந்த சடலம் எரியும் பொது இது போன்ற அகோரி சாமியார் தேர்ந்தெடுத்து பிணத்தை உண்டல் அது மேலும் சிறப்பு எனவும் ஒரு மூட நம்பிக்கை மக்களிடையே உள்ளது ...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அகோரி சாமியார்கள் கஞ்சா அடிப்பது , சாராயம் குடிப்பது என்று எல்லா தீயபழக்க வழக்கங்களை சிவனின் பெயரை சொல்லி செய்கிறார்கள் ..  அது சரி இவர்கள் இப்படி ஆடை களைந்து எதன்  மீதும்  பிடிப்பு அற்று திரிவதால் இவர்களை முற்றும் துறந்தவர்கள் என ஒரு சாரார் நம்பி வணகுவதை காண்கிறோம் .&lt;br /&gt;&lt;br /&gt;அது சரி இந்த அகோரி சாதுகளுக்கு உணர்ச்சிகள் இருக்காதா ?&lt;br /&gt;&lt;br /&gt; கஞ்சாவையும்,மதுவையும் சில சமயம் பிணத்தையும் உண்ணும் இவர்களுக்கு சராசரி மனிதனை போல காமத்தின் உணர்வகளும் கொப்பளிகாதா ?&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் காம வேட்கையை தனிபதற்கும் படிபறிவில்லாத  ஒரு சிலர் ஒரு வித படையலை செய்கின்றனர் ..&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது இந்த அகோரிகள் சுத்தம் அசுத்தம் என எதனையும் பிரித்து பார்ப்பதில்லை  நான் இந்த விஷயத்தை பற்றி துலாவிய பொது சில அடித்தட்டு மக்கள் குழந்தை பாக்கியம் வேண்டி பெண்கள் மாதவிடாய் காலங்களில் கழிவுகள் வெளியேறும் பொது இந்த அகோரி சாதுக்களிடம் உடல்உறவு கொள்கிறார்களாம் ..  இப்படி உறவு கொள்வதனால் குழந்தை பாக்கியம் கிட்டுமாம் ..    என்ன ஒரு மோசமான நம்பிக்கை !!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த காணொளி காட்சியில் ஒரு அகோரி தன் வாழ்கையை பற்றி விளக்கி கடைசியில் பிணத்தின் மாமிசத்தை சுட சுட சிதையில் இருந்து எடுத்து சுவைக்கிறார் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=44r6McYybvI"&gt;http://www.youtube.com/watch?v=44r6McYybvI&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது மிக மோசமானது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.hotklix.com/?ref=link/390418"&gt;http://www.hotklix.com/?ref=link/390418&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கங்கை நதியில் மிதக்கும் பிணத்தை இழுத்து வந்து ஆசிரமத்தில் வைத்து பூஜித்து அதனை வெட்டி ஒரு சடங்காக உண்ணுகிறார்&lt;br /&gt;&lt;br /&gt;இந்து மதம் பெரும் புதிரானது  ..  ஒரு புறம் இது போன்ற அகோரி சாதுக்கள் மறுபுறம் கார்பரேட் சாதுக்கள் ..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-3851563058630617125?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/3851563058630617125/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/03/blog-post_07.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/3851563058630617125'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/3851563058630617125'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/03/blog-post_07.html' title='அகோரி சாதுக்கள் பிணம் தின்னும் காட்சிகள்!'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_axYs38Kcmf8/SbKlNVfdUUI/AAAAAAAAADI/HHOef8nd8pM/s72-c/aghori2.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-344883060246493544</id><published>2009-03-07T00:32:00.000+05:30</published><updated>2009-03-07T22:16:42.861+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தகவல்'/><title type='text'>ஜக்கி வாசுதேவின் மர்மமான கடந்த காலம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_axYs38Kcmf8/SbKEf5KAp7I/AAAAAAAAADA/iXWcpmBJiPI/s1600-h/May-2007.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 226px;" src="http://4.bp.blogspot.com/_axYs38Kcmf8/SbKEf5KAp7I/AAAAAAAAADA/iXWcpmBJiPI/s320/May-2007.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5310452594076854194" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நண்பர் ஒருவர் ஜக்கி வாசுதேவை உண்மையான துறவி என்றும் .. "அத்தனைக்கும் ஆசைபடு" என்பது மிகவும் அறிவுபூர்வமான ஒரு கருது எனவும் கூறிய பொது சில நினைவுகள் வந்து சென்றது அது உங்கள் பார்வைக்கு இங்கே &lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;சகல சவுகரியா இராஜ வாழ்க்கையை தூக்கி எரிந்து ஒரே ஆடையை மட்டும் கட்டி கொண்டு அரண்மனையை விட்டு வெளியேறி ஆசா பாசங்களை துறந்து வந்தார் புத்தர் அவர் போதித்து என்ன? &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ரய்பொன் கூலிங் கிளாஸ் அணிந்து கில்லெர் ஜீன்ஸ் போட்டு கொண்டு அசத்தலாக ஆனந்த விகடன் கட்டுரைக்கு வார வாரம் வித விதமா போஸ் கொடுத்த ஜாக்கி வாசுதேவ் சொன்னதை வைத்து அவர் தான் "உண்மையான துறவி "என்பது சற்று நெருடலான ஒன்று ..&lt;br /&gt;&lt;br /&gt;ஜாக்கி வாசுதேவ் கார்பரேட் சாமியார்களில் ஒரே நபர்.. நான் அவரை எதிர்த்து பதிவதாக கோபபட வேண்டாம் .. &lt;br /&gt;&lt;br /&gt;அவர் சிவராத்திரியன்று நடத்து விசேஷ கூட்டங்களில் கலந்து கொண்டு உள்ளேன் அதே போல் அவர் கொயமுதூரிஇல் தியான லிங்கம் பிரதிஷ்டை செய்த அன்று நடந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அங்கு நடபவற்றை நேரடியாக கண்ட அனுபவமும் உண்டு... &lt;br /&gt;&lt;br /&gt;ஜாக்கி வாசுதேவ் என்பவர் பிறக்கும் பொது மகானாக பிறந்தவர் அல்லர். அவர் பழையா கால வாழ்கையை புரட்டி பார்த்தீர்கள் என்றால் சில மர்மங்கள் உண்டு .&lt;br /&gt;&lt;br /&gt;ஜாக்கி வாசுதேவின் மனைவி பெயர் 'விஜி' எனப்படும் விஜயகுமாரி .. இவர் ஜாக்கி வாசுதேவுடன் இணைந்து ஆன்மிகம், இஷா ஆஸ்ரம பணிகளை கவனித்து வந்தார் .. திடிரென்று 1997 அம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் மர்மமான முறையில் இறந்தார் . அவர் பிரேதம் அவசர அவசரமாக விஜியின் தாய் தந்தையருக்கு கூட ஆசுவாசிக்க இடமிலாமல் இறுதி சடங்கு செய்யப்பட்டது .. அவர் தற்கொலை செய்து கொண்டார் என தகவல்கள் கசிந்தன .. &lt;br /&gt;&lt;br /&gt;விஜியின் தந்தை, ஜக்கியின் மாமனாரும் ஆன தி.ஷ் . கங்கான தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவர் கொலை செய்யப்பட்டு அவசர் அவசரமாக இறுதி சடங்கு செய்யப்பட்டது என பெங்களூரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.. பெற்ற பிள்ளையை பறிகொடுத்த தகப்பன் தன் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதையும் விஜி கொலை தான் செய்யபடுள்ளர் எனவும் அடித்து சொன்னார் .. இந்த புகாரின் அடிப்படையில் கோவை போலீசார் இஷா அஷ்ரமதுக்கு விசாரணைக்கு வந்த பொது ஜாக்கி வாசுதேவ் அவசரமாக அமெரிக்கா பறந்து விட்டார் ... ஜனவரி 23 அம் நாள் விஜி மரணமடைந்தார் .. அன்று விஜியின் பெற்றோருக்கு ஜாக்கி போன் செய்து விஜி இறந்து விட்டதாக சொல்லிவிட்டு அவர்கள் பெங்களூரில் இருந்து கோவை வரும் முன்னே சடலத்தை இறுதி சடங்கு செய்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன கொடுமை இது ? பெற்ற தாய் தந்தையர் தன் மகளின் சடலத்தை பார்க்க விடாமல் இறுதி காரியம் செய்தது .. போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்ய ஆரம்பித்த பொது ஜாக்கி வாசுதேவுக்கு அதே ஆச்ரமத்தை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அதனை விஜி தட்டி கேட்ட பொது ஏற்பட்ட தகராறினால் அவர் கொலை செய்யப்பட்டு அது தற்கொலை என ஜோடிக்க பட்டது என செய்தி கசிந்ததாக நியாபகம் ..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்கின் விசாரணையின் பொது வாசுதேவ் (அப்போதையா ஜெகதீஷ்) தன் மனைவி ஒரு விதமான பிராணாயமா பயிற்சி செய்த போது மூர்ச்சையாகி விட்டார் எனவும் அது தற்செயலாக நடந்த ஒரு சம்பவம் என கூறி அவர் பண பலம் மற்றும் மேலிடது செல்வாக்கால் அந்த புகார் கிடப்பில் போடப்பட்டது .. &lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே நண்பர்களே இந்த ஜக்கி வாசுதேவின் மறுபக்கம், இளமை காலம் சற்று மர்மமானது .. உணர்ச்சி வசப்பட்டு அனைவரையும் உண்மையான துறவி என்று புகழாரம் சூடாதீர்கள் .. &lt;br /&gt;&lt;br /&gt;என்னை பொறுத்த வரையில் வாழும் வரை மாசற்ற வைரமாக வைராக்கியமாக வாழ்ந்து மறைந்த விவேகானந்தரை துறவி என்றால் தகும் .. புத்தரை உண்மையான துறவி என்றால் தகும் .. மகாவீரரை சொன்னால் தகும் , வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய சன்மார்க்க நெறி வள்ளலாரை உண்மையான துறவி என்றால் தகும் .. &lt;br /&gt;&lt;br /&gt;அதனி விட்டு விட்டு இந்த கில்லர் ஜீன்ஸ் ஜாக்கி வாசுதேவ் யோகா,தியானத்தை கற்று அதனை போதிக்கிறேன் என்று கூறி கொள்ளும் உலகம் சுற்றி வரும் ஒரு கார்பரேட் சாமியார் அவ்வளவு தான் .... ஜாக்கி வாசுதேவின் மாமனாருக்கு  தன் மகளின் மரணத்தில் ஜாக்கி மீது  உள்ள சந்தேகம் மூன்றாம் மனிதர்களான நமக்கும் இருக்குமல்லவா ? யார் அறிவார் அந்த ரகசியம் ....&lt;br /&gt;&lt;br /&gt;இவரை போல தான் வாழும் கலை பண்டித ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும் இவரது வாழும் கலை உறுப்பினர்கள் சமீபத்தில் நடந்த இலங்கை ina படுகொலைக்கு எதிராக போது மக்கள் நடத்திய ஒரு அமைதி பேரணிக்கு ரவி சங்கரின் பெரியா பெரியா புகைப்படங்கள் பதித்த விளம்பர பாதுகைகளை கொண்டு வந்து ஊர்வலத்தில் அவருக்கு விள்ளம்பரம் தேடி கொண்டு இருந்தனர் .. அந்த பேரணியோ அங்கு சாவும் தமிழ்ர்களை நினைத்து வருந்தி நடைபெறும் மவுன பேரணி .. எந்த ஒரு கட்சியை சேர்ந்தவர்களும் எந்த ஒரு கட்சி கோடி, தலைவர் படத்தை ஏந்தி வராத சூழ்நிலையில் இவர்கள் ரவிசங்கரின் விளம்பர படங்களை கொண்டு வந்து அதனை ஒரு விளம்பர யுக்தி ஆகி கொண்டனர் ... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆன்மிகத்தை நம்புவோம், உண்மையான ஆன்மீக ஆர்வலர்களை மதிப்போம் .. தனி மனித வழிபாட்டை தவிர்ப்போம் .. விவேகானந்தரை தவிர்த்து வேறு யாரையாவது கலிகால துறவி என்றால் அது ஏற்புடையது ஆகாது &lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-344883060246493544?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/344883060246493544/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/03/blog-post.html#comment-form' title='40 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/344883060246493544'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/344883060246493544'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/03/blog-post.html' title='ஜக்கி வாசுதேவின் மர்மமான கடந்த காலம்'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_axYs38Kcmf8/SbKEf5KAp7I/AAAAAAAAADA/iXWcpmBJiPI/s72-c/May-2007.jpg' height='72' width='72'/><thr:total>40</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-3154634371204597512</id><published>2009-02-24T23:16:00.000+05:30</published><updated>2009-02-24T23:33:24.947+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தகவல்'/><title type='text'>தமிழ் சகோதரியின் நெஞ்சை ஆழ உருக்கும் கண்ணீர் மடல்!</title><content type='html'>&lt;strong&gt;தமிழ் சகோதரியின் நெஞ்சை ஆழ உருக்கும் கண்ணீர் மடல்&lt;br /&gt;ஈழ தமிழ்ர்கள் ஒவ்வொருவரும் இலங்கை இனபடுகொலை இராணுவத்தால் படும் கொடிய கஷ்டங்களை சுமந்து வரும் மடல் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தகவல்: http://www.nerudal.com/&lt;br /&gt;&lt;br /&gt;அன்புள்ள அப்பாவுக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;தேசம் காக்கப் புறப்பட்டு விட்ட சேயிடமிருந்து..&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கம் 109,&lt;br /&gt;இடதுகரை வாய்க்கால்,&lt;br /&gt;இரணைப்பாலை,&lt;br /&gt;வன்னிப் பெருநிலப்பரப்பு,&lt;br /&gt;தமிழீழம்.&lt;br /&gt;மாசி 21, 2008.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புள்ள அப்பாவுக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வழமை போல நலம்; நலமறிய ஆவல் என்று எழுத எனக்கு இன்று மனம் வரவில்லை; காரணம், நீங்கள் அறிந்ததே.&lt;br /&gt;&lt;br /&gt;பூமிப் பந்து சுற்றுகையையோ அல்லது சூழற்சியையோ நிறுத்தினாலும் என் மனப்பந்து எம் மண்ணை விட்டு அகலாது என்பதை உளமார உணர்ந்து, பனி விழும் தேசத்தில் எம்மை(யும்) நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்காகவும் அண்ணா மற்றும் அண்ணிக்காகவும் இம்மடலைச் சற்று விரிவாக எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வருடம் நீங்கள் எழுதி அனுப்பிய கடிதம் சில வாரங்கள் முன்னர் பல தடைகள் தாண்டி உடைத்து ஒட்டப்பட்டு இடம்பெயர்ந்து இயங்கிய எமதூர்த் தபாலகத்தில் இருந்து எமக்குக் கிடைத்தது.&lt;br /&gt;அதில் நீங்கள் எதிர்வு கூறி எழுதியிருந்தவாறு, இங்கு நாளாந்த நிலவரம் வரவர மோசமாகிக் கொண்டே போகிறது. கடந்த வருடம், ஐந்தாம் மாதம் 23ம் திகதி எங்களுடைய வீட்டுக்கும் முறிகண்டிச் சந்திக்கும் இடையில் சிறிலங்காப் பயங்கரவாத அரசின் ஆழ ஊடுருவும் படை நடாத்திய ‘கிளைமோர்’த் தாக்குதலால் 6 சிறார்கள் உட்பட்ட 16 பேர் அநியாயமாய் அவலச்சாவடைந்து விட்டதைப் பற்றியும் புதூர் நாகதம்பிரான் கோவில் விழாவுக்குச் சென்று கொண்டிருந்த மக்கள் மீது இரவு நேரத்தில் மாங்குளத்திற்கும் கரிப்பட்டமுறிப்பிற்கும் இடைப்பட்ட 19 ஆம் கட்டைப்பகுதியில் ‘கிளைமோர்’த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை பற்றியும் அறிந்து நீங்கள் மிகவும் பயந்ததாகவும் கவனமாக இருக்கும்படியும் எழுதியிருந்தீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா! அன்றைய சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மறு தினம் சனிக்கிழமை மக்கள் வணக்கத்துடன் ஓரே இடத்தில் பெருங் கதறல்களுடன் அடக்கம் செய்யப்பட்டதை என் கண்களால் நேரிற் கண்டேன் என்று நான் உங்களுக்கு எழுதிய மடலை அனுப்ப முன், நானும் அம்மாவும் எமது அக்கராயன்குளப் பிரதேசத்தை விட்டு இடம்பெயர வேண்டியவர்களாகி விட்டிருந்தோம்&lt;br /&gt;அதன் பின் நிகழ்ந்த கோழைத்தனமான - அப்பாவி மக்கள் மீதான சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் பல்வேறு கொடூரத்தாக்குதல்களுக்குப் பின்பாகவும் இன்று வரையும் எமது தாயகம் எங்கும் எத்தனையோ சாவடிப்புகள் பல்வேறு வடிவங்களில் சிங்கள அரச படைகளாலும் ஒட்டுக் குழுக்களாலும் குறிப்பிட்ட சில நாடுகளின் போர் உதவிகளுடன் நிகழ்த்தப்பட்டு விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;கொத்துக் கொத்தாக குடும்பம் குடும்பங்களாக எமது உறவுகள் பல சிங்கள பேரினவாதப் பூதத்தின் இனப்படுகொலையில் உயிரிழந்து விட்டன. எமது மக்கள் பல்லாயிரக் கணக்கில் வயது வேறுபாடின்றி காயப்பட்டு, ஊனமுற்று சிகிச்சை எதுவுமின்றி பட்டினியோடு பரிதவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா! பாருங்கோ, எத்தனை தரம் நாங்கள் அந்தக் கோயிலுக்கு அந்தப் பாதையால் போய் வந்திருக்கிறோம்? நீங்கள் வெளிநாடு போனதன் பிற்பாடு அம்மாவும் நானும் சித்தி வீட்டுக்குப் போகிற போதும் மருத்துவர் பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனைக்குப் போகிற போதும் பல தடவைகள் போய் வந்த பாதை அது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இங்கு இப்பவுள்ள நிலைமையை நீங்கள் எல்லோரும் தினமும் இணையத்தளங்களூடாக அறிந்து கொண்டுதானே இருப்பீர்கள்? சில வாரங்கள் முன் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் என்னுடன் படித்த பிள்ளை ஒருவர் எறிகணை வீச்சில் காயப்பட்டு இருந்ததை அறிந்து பார்க்கச் சென்றபோது நானும் எதிர்பாராத வகையில் பல்குழல் பீரங்கித் தாக்குதலில் அகப்பட்டுக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ நினைத்தாலும் குலை நடுங்குகிறது - அதில் நான் கூட அகப்பட்டு காயப்பட்டோ இறந்தோ இருக்கலாம் தானே? அப்பா, எங்களை மாதிரி நான்கு பேருள்ள ஒரு குடும்பத்தில், தந்தையும் மூத்த மகனும் அந்த இடத்திலேயே சாக, தாயும் இளைய மகளும் அதே சம்பவத்தில் படு காயம் அடைந்து அங்கங்களை இழந்து இருக்கிறார்கள்!!&lt;br /&gt;&lt;br /&gt;அரைநூற்றாண்டு காலத்துக்கும் மேலாக, இப்படி எத்தனை எத்தனை துன்பியல் நிகழ்வுகள்…. கற்பனைக்கும் எட்டாத, நம்பவே முடியாத சம்பவங்கள், எமது இனத்தின் வரலாற்றில் கறையாய்ப் படிந்துள்ளன?!&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா! ஐம்பத்தெட்டில் நடந்த இனப்படுகொலையின் போது, இலங்கைத்தீவின் தென் பகுதியில் சிறுவர்களாய் இருந்த நீங்களும் அம்மாவும் எவ்வளவு தூரம் துன்பப்பட்டு, மயிரிழையில் உயிர்பிழைத்தீர்கள் எனப் பாட்டாவும் அப்பம்மாவும் சொன்ன வரலாற்றுக் கதைகள் இன்னும் பசுமரத்து ஆணியாய் என் மனதில் நன்றாகப் பதிந்துள்ளன.&lt;br /&gt;பின், 77ம் ஆண்டு இனப்படுகொலையின் போது அண்ணாவுடன் மலைநாட்டிலிருந்த போது அகதியாகிப் பிரபல பாடசாலையில் உயிருக்கஞ்சி நீங்கள் தஞ்சமடைந்ததும் பிறந்து சில நாட்களேயான பாலகனாய் இருந்த பெரியண்ணா கடும் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு எதிர்பாராத வகையில் உயிரிழந்ததும் நீங்கள் சொல்லி நான் நன்கு அறிவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின், மீண்டும் 83ம் ஆண்டு இனப்படுகொலையின் போது எமது வீட்டிற்குக் காடையர் கூட்டம் தீயிட ஒருவாறு தப்பிப் பிழைத்துக் கப்பலில் வடக்கு நோக்கி அகதியாய் அனுப்பப்பட்ட அவலமும், மாற்றுடையின்றி நீங்கள் தவித்ததும், பக்கத்து வீட்டு ஆட்கள் உதவியுடன் குடிசை போட்டு அவர்கள் வளவுக்குள் தற்காலிகமாய்த் தங்கியதும், பங்கீட்டு அட்டை உணவுக்காகச் சங்கக்கடை வாசலில் விடிய முன்பே போய் நின்றது பற்றியும் நீங்களும் அம்மாவும் சின்னண்ணாவும் அவ்வப்போது கூறிய அநுபவக்கதைகள் இன்னும் என் மனப்பாறையில் ஆழப் பதிந்து அழியாது உறைந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இருபதாண்டுகள் முன், ‘அன்பு வழி’ யில் ‘பூமாலை’யோடு என்று கூறிக் கொண்டு அயல் நாட்டிலிருந்து வந்திறங்கிய ஆக்கிரமிப்புப் படையினன் ஒருவன், ஒரு நாள், தேசம் காக்கின்ற காவற் தெய்வங்களுக்கு உணவு கொடுத்த ஒரு மூதாட்டி பற்றித் தெரியுமா என்று கேட்டுப் பள்ளி சென்ற அண்ணாவின் காதைப் பொத்தி அடித்ததில், அண்ணாவின் செவிப்பறை வெடித்துக் குருதி கசிந்தது, அண்ணாவுக்கு, மறந்திருக்காது தானே?&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின், நான் பிறந்த பின்பு குடாநாட்டுக்குள்ளேயே எத்தனை தரம் சொந்த வீட்டை விட்டு இடம் பெயர்ந்து அலைந்து திரிந்து இருக்கிறோம் என்று உங்களுக்கும் நினைவிருக்கும் தானே?&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா! நீங்களும் அண்ணாவும் உங்களுக்கு ஒரு (வீட்டுக்) கடமை, பொறுப்பு இருக்கிறது என்று கூறியபடி அதைச் செய்திடீங்கள். ஆனால் நான்..? இதுவரை உங்களதும் அம்மாவினதும் ஆசைப்படி, பல துன்பங்களிற்கு இடையில் படித்து முடித்து விட்டேன். இப்போது பல்கலைக்கழகம் போகக் கூடிய தகுதி எனக்கு இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.ஆனால் யோசித்துப் பாருங்கோ, பல்கலைக்கழகம் போவதற்கு உரிய சூழ்நிலை இருக்கிறதா, போனவர்களுக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் இருக்கிறதா என்று?கடந்த ஒரு வருடத்தில் மட்டும், அங்குள்ள அரச படையும் அதன் கூலிப் பட்டாளங்களைச் சேர்ந்தவங்களும் எத்தனையெத்தனை மாணவர்களைச் சுட்டுத் தள்ளிவிட்டங்களென்று உங்களுக்குத் தெரியுமா?&lt;br /&gt;எத்தனை அப்பாவி மாணவியரை மானபங்கப்படுத்தி இருக்கிறாங்கள் தெரியுமா?யுத்த நிறுத்தம் வந்தபின் சமாதானம் வந்து விட்டது, சுகவாழ்வு கிடைத்து விட்டது, பிரச்சனை தீர்ந்து என்று நீங்களும் மற்றவர்கள் மாதிரி உவ்விடமிருந்து நம்பி நம்பி ஏமாறி இருக்க மாடீர்கள் என்றே நினைக்கிறேன். யுத்த நிறுத்தத்தைக் கண்காணிக்க வந்தவர்களே தாக்கப்பட்டதும், தாங்கள், யுத்தத்தைத் தான் கண்காணிப்பதாக அவர்களே அறிக்கை விட்டதும் நீங்கள் அறிந்திருப்பீர்கள் தானே?&lt;br /&gt;&lt;br /&gt;இதைவிட வேறென்ன வேண்டும் இங்கு இருந்த நிலை பற்றிக் கூற? ஆனால் தற்போது, சமரசம் பேசி தூது வந்து பேச்சுவார்த்தைக்கு இடைத்தரகராய் இருந்தவரே அண்மையில், எங்கள் தரப்பு, எமது மக்களின் சுயபங்களிப்பிலும் எதிரியிடமிருந்து கைப்பற்றியும் சிறுகச் சிறுகச் சேகரித்த ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும் என்று கூறி அறிக்கை விட்டதை அறிந்த போது எமக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகி இரண்டாயிரத்து ஐந்நூற்றுக்குச் சற்று மேற்பட்ட இன்றளவுமான நாட்களுக்குள் இந்த சர்வதேசத்தின் உண்மை முகம் எது என்பதும் உள்நோக்கம் என்னவென்பதும் எமக்குப் புரியவில்லை என்று இனியும் நாங்கள் கூற முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி நினைத்து, நம்மை நாமே, ஏமாற்றலாமா? உங்கள் தலைமுறைத் தலைவர்கள் போல நம் தலைமுறைத் தலைமையுமில்லை; உங்கள் தலைமுறை போல ஏமாற்றுப்பட நாங்களும் தாயாராக இல்லை. ஏனெனில்,பெரும்பாலும் பெற்றோர்கள் விடும் பிழைகளால் பாதிக்கப்படுவது அவர்களது பிள்ளைகளைவிடப் பேரப் பிள்ளைகளே என்பது எமது வாழ்வின் பெரும் பட்டறிவு.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவுக்கு ஏனோ நாம் கடைசியாகக் கட்டி வாழ்ந்த நம் சொந்த வீட்டை விட்டு வெளியேறும் வரை யதார்த்தம் புரியவில்லை…. இலையில்லை, புரியாத மாதிரி இருந்திருக்கிறா என்று தான் சொல்ல வேண்டும். அவ கூட இருந்ததால், என்னால் எங்களுடைய தாய் நாட்டுக்குச் சின்ன சின்னப் பங்களிப்புத்தான் செய்ய முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பதுங்கு குழி வெட்டுவது, உடுப்புச் சேர்ப்பது, இளநீர் சேர்ப்பது ‘கிபிர்’ தாக்குதல்களில் காயப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்வது, குருதித் தானம் வழங்குவது போன்றவற்றை மட்டும் தான் இதுவரை நான் செய்து இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் அம்மாவிடம் ‘நல்லா வாங்கிக் கட்டிக் கொண்டு தான்’!இப்படியான வேலைகளைப் பொதுவாக எல்லாருமே செய்யலாம். ஆனால், எல்லையில் நிற்க, எல்லாராலும் முடியாது. என்னைப் போல இள வயது ஆட்கள் தான் இப்போ அதற்கு அவசியம் தேவை.&lt;br /&gt;இந்த நிலை என்று மாறுமோ எனக்குத் தெரியாது. ஆனால், நிச்சயம் மாறும். அதற்குரிய காலம் கனிந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.அவர்களுக்குள்ளேயே குத்து வெட்டுகளும் குளறுபடிகளுமாய் அசுரரின் ஆட்சி விரைவில் ஆட்டம் காணப்போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பேரினவாதப் பூதம் கக்குகின்ற தீக்கங்குகள் அதனைச் சுற்றியுள்ள கூட்டத்தைப் பொசுக்கத்தான் போகிறது. புலம்பெயர்ந்து வாழும் நம் மக்களினதும் தமிழக மக்களினதும் எழுச்சி மிகு செயற்பாடுகள் நமது விடுதலைக்கு கட்டியம் கூறி நிற்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இனியென்ன, சந்தேகமே வேண்டாம்… அஞ்சி அஞ்சி… அடங்கி ஒடுங்கி நாம் ஊரூராக ஓடத் தேவை இல்லை. எதிரிக்குப் பயந்து குலை நடுங்கின காலம், காலமாகி விட்டது!நம் சேனைகள் சாணக்கியத்துடன் சாண் இறங்குவது, முழம் முழமாய் முன்னேறி எம் மண்ணை முழுமையாய் மீட்டுச் சாதனை படைக்கவே!!&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றிவளைப்புகளும் தேடுதல்களும் சித்திரவதைகளும் வன்புணர்வுகளும் அநியாயக் கருவழிப்புகளும் காணாமற் போகச் செய்தல்களும் கடத்தல்களும் கொள்ளையடிப்புகளும் கொத்துக் குண்டுவீச்சுத் தாக்குதல்களும், பதுங்கு குழி வாழ்க்கையும் இனி, நமக்கில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;பட்டினி போட்டு, பாதைகளை மூடி, நோய் தீர்க்கும் மருந்துகளைத் தடை செய்து, மருத்துவ வசதிகளை நிறுத்தி, குண்டுகளை மழையாய்ப் பொழிந்தும் கிளைமோர்த் தாக்குதலால் அப்பாவிகளைக் கொன்றழித்தும் நம் சுதந்திர தாகத்தை நசுக்கிட எண்ணுபவனுக்கு, நாம் எல்லோரும் இறுதிப் பதிலடியைப் பரிசாகக் கொடுக்கின்ற காலம் கனிந்து நெருங்கி வந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்காக, ஆயிரமாயிரமாய்த் தம்முயிர் ஈய்ந்த மாவீரர் கனவை நனவாக்கிடவும் உலகெங்கும் அகதியாய் அலைந்து வாழுகின்ற நம் தமிழர் மானத்துடன் தலை நிமிர்ந்து எங்களுடைய சொந்த மண்ணில் வாழ்வதற்காகவும் நானும் என்னை எதிர்வரும் “மகளிர் எழுச்சி நாள்” முதல் முழுமையாய் - முழு நேரப் போராளியாய் மண் மீட்புப் போரிலே இணைத்துக் கொள்ளப் போகிறேன்&lt;br /&gt;இதுவரை நான் முழு நேரப் பங்காளியாவதற்கு இருந்த ஒரே தடை எனது வயது. அதுவும் அன்றுடன் தீர்வது உங்களுக்குப் புரியும் தானே? நீங்களும் அண்ணாவும் தாயகம் நீங்கி அகதியாகப் புகலிடம் நாடிப் பனி விழும் தேசமொன்றுக்குச் சென்று ஏறத்தாழ எட்டாண்டுகள் ஆகி இருந்தாலும், இவ்வளவு நாளும் இங்கு நடந்த சம்பவங்கள், சண்டைகள், இடப்பெயர்வுகள், தாக்குதல்கள், மரணங்கள், வீரச்சாவுகள் எல்லாம் பள்ளி மாணவியாய் இருந்த என்னை எத்தனை தூரம் பாதித்து இருக்கும் என்று உங்களுக்கும் நன்றாக விளங்கும் தானே?&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பொருத்தவரையில், எமது பெருமதிப்புக்குரிய தேசியத் தலைவர் அவர்கள், ஏறத்தாழப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தீர்க்கதரிசனத்துடன் கூறியபடி எமது விடுதலைப் போராட்டத்திற்குக் கல்வி கவசமாகவும் எமது கல்விக்கு எமது போராட்டம் காப்பரணாயும் இருத்தல் இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் அத்தியாவசியம் ஆகும். அதற்கு, ஆகக் குறைந்தது, வீட்டிற்கு ஒருவராவது காலமிட்ட கட்டளைப்படிப் போராடினாற்தான் எமது மண் விரைவில் மீட்கப்பட்டு மாணவர் சுமுகமாகக் கற்கக் கூடிய நிலைமை நிரந்தரமாக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா! இப்போதெல்லாம் எமது கிராமத்தவரில், அயல் வீடுகளில், வீட்டுக்கு இரண்டு, மூன்றென மாவீரரும் போராளிகளும் உள்ள குடும்பங்களும் உள்ள நிலையில், வீட்டுக்கு ஒரே பிள்ளையாய் இருந்தும் போராளியாகி உள்ளவர் மத்தியில் அண்ணா இங்கிருந்து செய்யாத பணியை, நானாவது நிறைவேற்றாமல் இருக்கலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிச் செய்தால், இந்த மண் எம்மை மன்னிக்குமா? சுதந்திர தமிழீழத்தில் எமது குடும்பமும் எதிர்கால சந்ததியும் தலை நிமிர்ந்து வாழுமா? நீங்களும் அண்ணாவும் உவ்விடமிருந்து எங்கள் தலைவர், கடந்த சில ஆண்டுகளாகத் தனது மாவீரர் நாள் உரைகளில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டபடி, வழமை போல அல்ல, அதற்கும் மேலாகவும் விரைவாகவும் உங்களுடைய பங்களிப்பை, எந்தெந்த வடிவிலெல்லாம் முடியுமோ அந்தந்த வடிவங்களிலெல்லாம் இயன்றளவு தொடர்ந்து வழங்குங்கோ.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் சோகங்களைச் சுகங்களாக்கவும் வலிகளுக்கு நிரந்தர நிவாரணம் தேடவும் ஏமாற்றங்களை முன்னேற்றங்களாக மாற்றவும் உங்களால் முடிந்ததை அவசியமாகவும் அவசரமாகவும் அவதானமாகவும் செய்யுங்கோ&lt;br /&gt;உங்கிருக்கும் எங்கள் உறவினர் மற்றும் உங்கள் பல்லின நண்பர்களுக்கும் இன்றுள்ள நெருக்கடியான போர்ச் சூழ்நிலையில் நம் தேசத்துக்கு உதவி புரியவேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறி, இங்கு நிகழும் தமிழினப் படுகொலையை நிறுத்த உடன் பங்களிக்குமாறு வேண்டிக் கேட்டு ஊக்கமளியுங்கோ.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உலகத்திற்கு சிறிலங்கா அரசு கூறி வருவது போல நாம் பயங்கரவாதிகள் அல்லர் என்றும் எமது போராளிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்லர் என்றும் நாம், கால் நூற்றாண்டுக்கும் மேலாக இணைந்து நடாத்துவது அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திரத்துக்கான விடுதலைப் போராட்டம் என்றும் அவர்களுக்கு ஓயாது எடுத்துக் கூறுங்கோ.கவனயீர்ப்புப் போராட்டங்களுக்கு அவர்களையும் உங்களுடன் கூட்டிச் செல்லுங்கோ.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதுதான் எமது போராட்டத்தின் தாற்பரியமும் உண்மை நிலையும் பாராமுகமாக இருக்கும் சர்வதேசங்களுக்கும் பாரபட்சமாக நடந்து கொள்ளும் ஐக்கியநாடுகள் சபையினர்க்கும் மனிதவுரிமைகளுக்காகப் போராட்டம் நடாத்தும் அமைப்பினர்க்கும் தெளிவாகப் புரியும்.அப்பா, அண்ணா! என்றாவது ஒருநாள் எமக்கும் சந்திக்க நிச்சயம் வாய்ப்பு வரும். அது - சுதந்திர தமிழீழத்திலேயா அல்லது அதற்கு முன்னரேயா என்று நீங்களும் உங்கிருக்கும் எம்மவர்களும் தான் தீர்மானிக்க வேண்டும் .&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதும் அம்மா, உங்களையும், அண்ணா, அண்ணியையும், நிழற்படத்தில் மட்டும் பார்த்துள்ள தன் பேரப்பிள்ளைகளையும் எப்போ நேரில் பார்ப்போம் என்று பெரும் ஆவலில் இருக்கிறா. எமக்கருகில் விளையாடித் திரியும் தன் பேரக் குழந்தைகளின் வயதுப் பிஞ்சுப் பாலகர் எதிரியின் தாக்குதல்களில் கண் முன்னே கொல்லப்படும் போதும் காயப்பட்டு குருதி வெள்ளத்தில் மிதக்கும் போதும் அவ படும் பாட்டை எழுத்தில் விவரிக்க என்னால் முடியாது&lt;br /&gt;அவவுக்கு நான் எது பற்றிச் சொன்னாலும் முன்பு விளங்குவதில்லை. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன் கொடியவன் கோத்தபாய தன் படையினரை உச்சாகப்படுத்தும் வகையில் ஆற்றிய உரையில் “இனிமேல் முல்லைத்தீவில் அகப்படும் பெண்கள் அனைவரும் படையினருக்கு விருந்தாகட்டும்; அங்கு அகப்படும் ஆண்களின் இரத்தத்தினால் இந்து சமுத்திரம் சிவப்பாகட்டும்” என்று கூறியது அவவுக்கு எல்லாவற்றையும் நன்கு தெளிவாக்கி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா, எங்கட முன் வீட்டுக் கற்பகம் மாமி, பக்கத்து வளவு அருமை மாமா, சந்தைக்குப் பக்கத்து வீட்டு சுந்தரம் சித்தப்பாக் குடும்பம், திருநாவுக்கரசுப் பெரியப்பா குடும்பம் என இப்போ எத்தனையோ குடும்பத்தினர் - முழுமையான பங்காளிகள். தரைப்புலி, கடற்புலி, வான்புலி, கரும்புலி என்று சிறப்புப் படையணிகளுடன் வளர்ந்து பெருவிருட்சமாகியுள்ள எமதியக்கம் தற்போது மக்கள் படை, எல்லைப் படை, மாணவர் படை என்றும் கிளை பரப்பி வியாபித்துள்ளது உங்களுக்கும் தெரியுமென என நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் மனச்சாட்சி இருக்குத் தானே? நானும் உணர்வுள்ள ஒரு சாதாரண மனிதப் பிறப்புத் தானே? தன் மானமும் இனமானமும் காக்க வேண்டியது எனதும் கடமை தானே? தமிழீழ அன்னை மண் இதனைத்தானே எங்களிடம் எதிர்பார்க்கிறது?முதல் மாவீரன் சங்கர் அண்ணா, தியாக தீபம் திலீபன் அண்ணா, முதல் பெண்புலி மாலதி அக்கா, வான் கரும்புலிகள் ரூபன் அண்ணா, சிரித்திரன் அண்ணா உட்பட ஏறத்தாழ இருபத்து நான்காயிரம் மாவீரரும் ஆயிரமாயிரம் போராளிகளும் எமதருமைத் தேசியத் தலைவரும் இத்தனை இலட்சம் மக்களுக்கும் எதனை எதிர்பர்த்து உள்ளார்களோ அதனை நிறைவேற்றுவது எனதும் கடைமை அல்லவா?&lt;br /&gt;மேலும் அப்பா, அண்ணா, அண்ணி, மருமக்களுக்கு எனதன்பைத் தெரிவியுங்கோ.பேரப்பிள்ளைகளு??்கு தமிழை நன்கு கற்பியுங்கோ. அவர்களுக்கு எங்களுடைய வரலாற்றைச் சரியான முறையில் சொல்லிக் கொடுங்கோ. தேசப்பற்றோடு தமிழர்களாய்த் தமிழ் உணர்வுள்ளவர்களாய் வீரமும் மானமும் உள்ள மனிதர்களாய்த் தொப்பூழ்க்கொடி உறவுகளை மறவாதவர்களாய் வளரச் செய்யுங்கோ.&lt;br /&gt;&lt;br /&gt;வேறென்ன அப்பா?&lt;br /&gt;&lt;br /&gt;இதை எழுதத் தொடங்கும் நேரத்தில்தான் வான் புலிகளின் முதற் கரும்புலித் தாக்குதல் பற்றிய வெற்றிச் செய்தி புலிகளின் குரலினூடாக என் காதுகளில் வந்து வீழ்ந்தது. இப்போது எமக்கு அண்மையிலுள்ள மைதானத்தில் அந்தக் கரும்புலிகள் இருவரதும் நினைவாகவும் வேறும் சில மாவீரர் நினைவாகவும் வீரவணக்க நிகழ்வு தொடங்கி விட்டது. ‘இந்த மண் எங்களின் சொந்த மண்’ என்ற பாட்டுக் கேட்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா உட்பட எல்லோரும் புறப்பட்டு விட்டார்கள். முடிந்தால், மீண்டும் இன்னுமொரு மடலில் சந்திப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் உங்கள் அன்பு மறவாது&lt;br /&gt;தேசம் விடுதலை காண உழைக்கின்ற&lt;br /&gt;&lt;br /&gt;அன்பு மகள் தேவகி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-3154634371204597512?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/3154634371204597512/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/02/blog-post_24.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/3154634371204597512'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/3154634371204597512'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/02/blog-post_24.html' title='தமிழ் சகோதரியின் நெஞ்சை ஆழ உருக்கும் கண்ணீர் மடல்!'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-3606923330706616740</id><published>2009-02-23T02:43:00.000+05:30</published><updated>2009-02-23T03:13:30.375+05:30</updated><title type='text'>"புரிந்து கொள்ளுங்கள் மக்கா"</title><content type='html'>&lt;span style="color:#ff0000;"&gt;"போராளிகளின் எதிர்பாளர்கள்" எனக் கூறும சில சிங்களவன் வால் பிடிக்கும் சிறு புத்திகாரர்கள் ஈன செய்கைகள் கருத்தில் கொண்டு உள்குத்தில் தமிழ் இன உணர்வை கையாண்டுள்ளதாக விளக்கம் அளித்த தமிழச்சிக்கு நன்றி ..&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு சலிப்பு நிலை இனி உண்மையில் வரும் முன்னர் பொய் உரைக்கும் சிங்கள அரசின் முகமுடியை கிழித்து போரை நிறுத்த தொடர்ந்து போராடுவோம் .. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;strong&gt;தமிழச்சியின் விளக்கம் :&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பேடி, பொறம்போக்கு, முட்டாள் - உள்குத்தில் தவறான புரிதல்!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://tamizachi.com/index.php?page=echoarticle&amp;amp;rubrique=01&amp;amp;article=987"&gt;http://tamizachi.com/index.php?page=echoarticle&amp;amp;rubrique=01&amp;amp;article=987&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;"முல்லைதீவு முற்றுகை. இன்னும் சில நாட்களில் புலிகளிடம் இருந்து இராணுவம் மீட்டுவிடும். பொது மக்களை கேடயமாக வைத்து யுத்தம் நடந்துக் கொண்டிருப்பதால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் ´வியூகம்´ வகுத்து போராடிக் கொண்டிருக்கிறது இலங்கை இராணுவம்." சில வாரங்களாகவே பிரான்ஸ் நாட்டு தொலைக்காட்சியில் ஈழ யுத்தத்தை பற்றி நான்கு வரியில் இதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருந்துவிட்டு போகட்டும். இதுவரை எந்த உயிர்சேதத்தையும் ஏற்படுத்தாத வண்ணம் யுத்தம் நடந்துக் கொண்டிருப்பதாக சொல்லிக் கொண்டு இருப்பதையும் விட்டுத் தொலைத்து .விடுவோம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;பிரான்ஸில் வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஏகப்பட்ட போராட்டங்களை நடத்திவிட்டார்கள். ஒன்று கூட ஊகடங்களில் வரவில்லை. ஒட்டுமொத்தமாக தீவிரவாதத்திற்கு ஆதரவாக பேசுவது கண்டனத்திற்கு உரியது என்று பிரான்ஸ் அரசாங்கம் சொல்கிறது. தமிழ்நாட்டிலேயே இப்படித்தானே சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் இதையும் விட்டுத் தொலைத்து விடுவோம்.இப்போதைய புதிய பிரச்சனை லண்டனைச் சேர்ந்த முருகதாஸ் என்பவர் சுவீஸ்லாந்தில் இருக்கும் ´ஐநா சபை´ முன்பு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக யுத்தத்தை நிறுத்தக்கோரி தீக்குளித்து இறந்ததற்கு பின் ஐரோப்பிய மேற்கத்திய மக்களிடம் வேறு கோணத்தில் பார்க்கப்படுகிறது. சில தற்கொலை முயற்சிகள் அதுவும் மனிதர்கள் தீப்பந்தங்களாக எரிந்து போவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவர்கள் அறிவு அப்படி. நம் நாட்டில் முத்துக்குமரனின் தீக்குளிப்பு மக்களிடம் ஆவேசத்தையும், அரசாங்கம் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாகவும் முடிந்துவிட்டது. தமிழர்கள் என்றால் தீவிரவாதி; தீவிரவாதி என்றால் அவன் தமிழன். ஏன் இப்படி வெளி உலகத்திற்கு தெரிகிறார்கள்? மேற்கு பக்கங்களில் உளவியல் மூலமாக நிகழ்வுகள் பார்க்கப்படுகின்றன. ஒரு சாரர் உளவீயல் தாக்கத்தால் அந்த இளைஞன் தற்கொலை செய்திருக்க வேண்டும் என்றும்; மற்றொரு சாரர் புலி இயக்கத்தினரின் மூளைச்சலவையாக இருக்கக்கூடும் என்றும் அபிப்பிராயம் தெரிவிக்கிறார்கள். சூழல்களை திசை திருப்புவதற்காகவும், தங்களுக்கு ஆதரவான முறையில் திசைமாற்றம் செய்வதற்காகவும் எடுக்கப்படும் தந்திரமிக்க நடவடிக்கை என்று &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;குற்றம்சாட்டுகிறார்கள்?தமிழ் ஊடகங்களிலும், இணையத்தளங்களிலும் உலவும் யுத்தக்காட்சிகள் இளைஞர்கள், குழந்தைகள், பலவீனமாகவர்கள் பார்க்கும் போது உளவீயல் ரீதியாக மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அதன் சலிப்பும், விரக்தியும் தற்கொலைவரை செல்கிறது. இதை புலிகள் ஓர் யுக்தியாகவே கடைப்பிடிக்கிறார்கள் என்று ஒரு பிரென்ஞ்ச் பெண் சொன்னாள். அவளுக்கு ஈழப்போராட்டத்தின் சதிகளைப் பற்றி என்ன தெரிந்துவிடக் கூடும்? அதிக பட்சம் தொலைக்காட்சியில் சொல்லப்படும் வாக்கியங்களிலும், ஊடகங்களில் வெளிவரும் செய்திகளிலும் அர்த்தம் கண்டுப்பிடிக்கும் புத்தசாலிகள் அவர்கள். திட்டமிட்டே திரிபுவாதங்களை இந்திய, இலங்கை அரசுக்கள் நடத்திக் கொண்டிருக்கின்றன. அதற்காகத்தானே புலிகளின் மக்கள் தொடர்புள்ள நிறுவனங்களை இழுத்து மூடவைத்தது. இருபக்க கருத்து வாதங்களையும் முன்வைக்காமல் ஒருதலைப்பட்சமான கருத்துக்களை மட்டும் வெளியிட்டுக் கொண்டிருந்தால் அவை எந்தவித்ததில் ஊடக நியதியாக இருக்க முடியும்? புலிகளின் மக்கள் தொடர்புகள் முடக்கப்பட்டதும் இப்படியாகத்தானே! வன்னியில் இருந்த வெளிநாட்டு உதவி அமைப்புகளை வெளியேற்றிவிட்டு இனப்படுகொலையை செய்துக் கொண்டிருக்கிறது "கூட்டாளி கூலிப்படைகள்" அதற்கு, "இராணுவம்" என்ற பெயர். இந்தியாவில் இருந்து "கூலிப்படைகள்" (இராணுவம்) போகிறது. சர்வதேசமும் இதை அங்கீகரித்துக் கொண்டிருக்கின்றது. ஈழத்தில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்றும் தெரியிவில்லை. இணையதளம் மூலமாக ஒரளவுக்கு நடக்கும் யுத்தத்தின் கொடுரங்களை புகைப்படங்களில் பார்க்க முடிகிறது. புலிகள் யுத்தத்தில் மக்களை கேடயமாக பயன்படுத்துவதாக பலமான குற்றச்சாட்டை வைத்து இலங்கை அரசு ´திரிபுவாதம்´ செய்ய முற்படுகிறது. அதை சர்வதேசத்திடம் எப்படி அம்பல்படுத்துவது? புலம்பெயர்ந்த ஈழ தமிழர்கள் பலவகைகளில் தங்களுடைய எதிர்ப்புக்களை அமைதியான முறைகளில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதை ஏன் "புலிகளுக்கு ஆதரவாக பேசுகிறார்கள்" என்று புரிந்து கொள்கிறார்கள். யுத்தத்தில் கேடயமாக பயன்படுத்தும் அப்பாவி தமிழர்களை காப்பாற்றுவதற்காக பதறிக் கொண்டு இருக்கிறார்கள் என்று ஏன் எடுத்துக் கொள்ள முடியவில்லை? ஏதாவது ஈழதமிழர்களுக்கு ஆதரவாக நம் கருத்துக்களை வைக்க முற்பட்டால், உனக்கும் ´மூளைச்சலவை´ செய்யப்பட்டிருக்கிறது. அதான் இப்படி பேசிக் கொண்டிருக்கிறாய் என்கிறார்கள் மூளையில்லாதவர்கள். மௌனமாகிப் போவதா? இணையத்தில் புலம்பி வைக்கலாம் என்றாலும், எவனோ புலிகளுக்கு ஆதரவாக எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று வைக்க வேண்டிய இடத்தில் வத்தி வைத்துவிட்டான் பண்ணாடை. மற்ற பதிவர்களைப் போல் நான் சாதாரண ஆளாக இருந்திருந்தால் என் எழுத்துக்கள் கண்காணிப்பிற்குள்ளாகி இருக்காது. பிரான்சில் அரசாங்கம் அனுமதி பெற்ற அமைப்பை வைத்துக் கொண்டிருப்பதால் ஒன்றும் புடுங்க முடியவில்லை. புலிகளுக்கு ஆதரவாக எதுவும் செய்யக் கூடாது என்றால் ´ராசபட்சா´வுக்கு எதிராக எதையாவது கிறுக்கியாவது வைப்போம் என்று உள்குத்து வைத்து கிறுக்கினால் அதுவும் வம்பாக போய்விட்டது. என் வாசகர் வாசுக்கு மனத்தாங்கல். பொறுப்புள்ள எழுத்தாளரான நீங்கள் இப்படியொரு கவிதையை எழுதலாமா? என்று குமுறலோடு மின்னஞ்சல் செய்திருந்தார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;span style="font-size:85%;"&gt;தப்பாக புரிந்து கொண்டீர்களே, அதில் இருக்கும் உள்குத்து புரியவில்லையா? என்று தன்னிலை விளக்கம் கொடுத்திருந்தேன். இருப்பினும் அவர் அந்த கிறுக்கலை "ஹைக்கூ" வாக்கி விட்டார். (எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா) அதையாவது ஒழுங்காக போட்டிருக்கலாம். தலைப்பை நீக்கிவிட்டார். தலைப்பில் தான் ஒட்டுமொத்த உள்குத்தும் இருந்தது. ´வசந்தசேனன்´ இணையத்திற்கு புதியவர் போல... இணைய உள்குத்துக்களை புரிந்து கொள்ள முடியவில்லை. "ஐயா ராசா, சில நேரங்களில் நேரடியான வார்ததைகளை விட உள்குத்துக்கு வலிமை அதிகம். நமக்கும் பாதுகாப்பானது." இதுக்கும் மேலே ஏதாவது நான் எழுத ஆரம்பித்தால் இதுவே என்னுடைய வாக்குமூலமாக போய்விடும் என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.&lt;/span&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;"புரிந்து கொள்ளுங்கள் மக்கா"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:85%;"&gt;தமிழச்சி&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;22/02/2009&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;[ அந்த 'சலிப்பு' தான் எனக்கு இன்னும் புரியவில்லை மற்றபடி அனைத்து புரிந்து விட்டது ]&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சிங்கள வால் பிடிக்கும் கொவனாண்டிகளே !!&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class=""&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;போராளிகள் பிறப்பதில்லை .. உருவாக்கபடுகிறார்கள் , ஆயுதங்கள் தூக்க படுவதில்லை திணிக்க படுகின்றன்.. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இந்தியா இராணுவத்தில் பொறியாளர் பிரிவில் சேர்வதை குறிக்கோளாக கொண்டு ஒரு காலம் நான் N.C.C,N.S.S என அதி தீவிரமாக பயிற்சி எடுத்து இராணுவம் மற்றும் விமான படை தான் எனது கனவு தேசமாக வாழ்ந்தது உண்டு .. இந்த அரசியல்வாதிகள் சவபெட்டி ஊழல் செய்த பொது ஒட்டு மொத்த கனவை தூக்கி வைத்து விட்டு வேறு வேலை தேடி கொள்ள முடிவெடுத்தேன் .. நான் கனவு கண்ட இந்த இந்திய இராணுவத்தின் வளாகத்தில் நின்று இந்தியா ராணுவத்தின் இலங்கைக்கு கொடுக்கும் திருட்டு உதவிக்கு எதிராக ராணுவ வீரர்களை பார்த்து ஆவேஷமாக கோஷங்கள் எழுப்பிய பொது ஒரு சில ராணுவ வீரர்கள் தலை குனிந்து நின்றதை பார்க்கும் பொது என் கண்கள் கலங்கின .. &lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அரசியல் நாதாரிகள் தங்கள் சொந்த ஆசை பாசைகளுக்கு ஆடும் அரசியல் பகடை ஆட்டங்களுக்கு , கீழ்த்தரமான இந்திய அரசின் வெளியுறவு கொள்கைக்கு அந்த குட்டையன் முகர்ஜி தமிழ் இன மக்களுக்கு செய்த துரோகத்துக்கு என் தாய் மண்ணை காக்கும் ராணுவ வீரர்கள் தாய் மண்ணிலேயே சகோதரர்களால் அவமானபடுதப்பட்டு தலை குனியும் நிலை .. அரசியல் வாதிகளே நீங்கள் போபர்ஸ் ஊழலையும், ச்பெக்ட்ரும் ஊழலையும் மறைப்பதற்கு எங்கள் தமிழ் மக்களை இன அழிப்பை பகடை காய் ஆக்காதீர்கள் .. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;எனக்காக போராட வேண்டிய இந்த அரசு , &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நான் வாக்களித்த,வரியளித்த இந்த அரசு இன்று கை கட்டி நிற்கிறது .. அங்கு அழிவது என் சகோதர இனம் .. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இன்று நாங்கள் அஹிம்சை வழியில் போராடி பார்க்கிறோம், கதறுகிறோம்,மன்றாடுகிறோம், எங்களை தீயிட்டு வேண்டுகிறோம் .. இதற்கும் செவி சாய்க்காமல் நீ உன் சுய லாபத்திற்காக செவிட்டு முண்டமாய் நிற்கும் பொது உன் செவிபரையை கிழிப்பது எங்கள் கடமை .. எங்கள் கையில் ஆயுதங்களை திணிக்காதே ...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-3606923330706616740?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/3606923330706616740/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/02/blog-post_7609.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/3606923330706616740'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/3606923330706616740'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/02/blog-post_7609.html' title='&quot;புரிந்து கொள்ளுங்கள் மக்கா&quot;'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-85602240502769337</id><published>2009-02-23T00:56:00.000+05:30</published><updated>2009-02-23T01:38:02.612+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>'இனப்படுகொலைக்கு எதிரான இந்தியர்கள்'  - மக்கள் பேரணி</title><content type='html'>&lt;a href="http://indiansagainstgenocide.org/"&gt;http://indiansagainstgenocide.org/&lt;/a&gt;&lt;br /&gt;இனப்படுகொலைக்கு எதிரான இந்தியர்கள் அமைப்பு சென்னையில் இன்று நடத்திய ஒரு கவன ஈர்ப்பு பேரணி ஈழ தமிழ்ர்களின் வலியையும் , விடுதலை வீரர்களின் வீரத்தையும் ஒருங்கே இணைத்து சிறப்பாக நடந்தது இதில் சில வட இந்தியர்களும் கலந்து ஆதரவு கோஷம் எழுப்பியது கவனிக்கத்தக்கது ..&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இந்த பேரணியை ஏற்பாடு செய்த "இன படுகொலைக்கு எதிரான இந்தியர்" எனும் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள், மாணவர்கள் , வாலிபர்களால் நடத்தப்படும் அமைப்புக்கும் பெரும் நன்றியை சொல்ல கடமைபடுளோம்&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;மற்றும் சிறப்புரை ஆற்றிய ஜகத் கஸ்பர் , கிறிஸ்தவ மிசினரிகளின் பங்கு தந்தைகள், சைவ சமய மடாதிபதிகள், வள்ளலார் சபை , வாழும் கலை உறுப்பினர்கள் என பலர் இதன் பின்னாணியில் இருந்து பெரிய அளவில் ஒரு கவன ஈர்ப்பு நிகழ்வை நடத்தியுள்ளார்கள் எனில் மிகையாகாது ..&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆனால் சில நம்பிக்கைகளையும் கூடவே சிறிது சந்தேகங்களையும் இந்த " இன அழிப்புக்கு எதிரான இந்தியர்கள் " அமைப்பு விட்டு சென்றுள்ளது ..&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"பொது மக்களால் நடத்தப்படும் ஒரு அமைதி பேரணி " என்ற விளம்பரத்துடன் வந்த அழைப்பை ஏற்று பங்கு கொள்ள நண்பர்கள் சகிதம் சென்றா போது அங்கு சென்னை சங்கமம் புகழ் "ஜகத் கஸ்பர் ராஜ்" தமிழின துரோகி அரசாங்கத்தின் கரிசனம் உள்ள இவர் மைக்கை பிடித்து பேசிய போது இங்கேயும் தமிழின துரோகியின் நட்பு கரங்கள் வந்து விட்டார்களா என ஒரு கணம் விக்கித்து போனேன் ..&lt;br /&gt;&lt;strong&gt;இந்த பேரணியின் நிறைகள் :&lt;/strong&gt;&lt;br /&gt;* பெரும் திரளான பெண்கள் , குடும்ப பெண்கள், குழந்தைகள் , பள்ளி குழந்தைகள் என பலரும் கலந்து கொண்டது ஒரு நல்ல பெரும்&lt;br /&gt;மாற்றம்&lt;br /&gt;&lt;br /&gt;** கிறிஸ்தவ ஆலயங்களில் இருந்து திரளான மக்கள் வந்து இருந்தனர்..மற்றும் சில திரளான மகளீர் அமைப்புகள் வந்து இருந்தான ..&lt;br /&gt;&lt;br /&gt;**பள்ளி சீருடை அணிந்த சிறு குழந்தைகள் கைகளில் பதாகைகளை ஏந்தி இந்திய அரசே இனபடுகொலையை தடுத்து நிறுத்து என்று அந்த பிஞ்சு குரல்களில் கூறியா போது இந்த சிறு பிள்ளைகளை கூட வீதியில் இறங்கி போராட வைத்திருக்கும் இந்த தமிழின துரோகி,பகல் கொள்ளைக்காரன் , குட்ட முண்டம் முகர்ஜி மற்றும் காங்கிரஸ் கொல்லைகாரர்களை நினைத்து மிகவும் வருத்தமாக இருந்தது ..&lt;br /&gt;&lt;br /&gt;** வடலூர் வள்ளலார் சபையை சேர்ந்த முதியவர்கள் வந்தது சிறப்பு மற்றும் திருநங்கையர் சிலர் வந்து இருந்தனர் .. திரளான வலைப்பதிவர்கள், இணைய நண்பர்கள் வந்து இருந்ததை காண முடிந்தது.. எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகம் தான் ..&lt;br /&gt;**கல்லூரி மாணவர்கள் பலர் வந்து இருந்தனர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்த பேரணியின் குறைகள் :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* கடைசி நேரத்தில் மெரீனா கடற்கரை சாலை வழியாக வந்து காந்தி சிலையை அடையும் என சொல்லப்பட்ட பேரணி இராணுவ வளாகம், பொருட்காட்சி சுற்றி தந்தை பெரியார் சிலையை அடையும் வகையில் மார்ரிம் அமைக்கப்பட்டுள்ளது .. இதற்கான காரணத்தி ஜகத் கஸ்பர் சொல்லவில்லை .. கவால் துறை எனும் ஏவல் துறை அனுமதி கொடுக்கவில்லையா ? விடுமுறை நாளன்று பெரும் திரளான மக்கள் கடற்கரைக்கு வந்து உள்ள போது அந்த வழியே இப்படி ஒரு பெரும் பேரணி மகலீர்களையும்,வாலிபர்கலயயும் வைத்து சென்றால் அது மக்களிடையே ஒரு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்திவிடும் என ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் வழியில் இறுதி நேரத்தில் பேரணி மாற்றி அமைக்கப்பட்டதா ? இதற்கு பதில் எதுவும் தரவில்லை ? ஏன் தமிழின துரோகியின் சர்வாதிகார தமிழக அரசை தரும் இடைஞ்சலை வெளியே சொல்ல கூடாது என்பதற்கா ?&lt;br /&gt;&lt;br /&gt;** இந்தியா அரசை நிர்பந்தம் செய்ய சொல்லி இயற்றப்பட்ட தீர்மானங்கள் ஒரு வரி கூட ஏன் தமிழாக மக்கள் ஓட்டை வாங்கி கொண்டு பாசை துரோகம் செய்து கபட நாடகம் ஆடும் தமிழாக அரசை கண்டிக்க வில்லை ? முதலில் தமிழக அரசை கண்டித்து விட்டு தானே இந்திய அரசை கண்டிக்க வேண்டும் .. நாங்கள் கடந்த நாடளுமன்ரா தேர்தலுக்கு வாகளித்து துரோகியின் கட்சிக்கு தானே ? எங்கள் ஓட்டை கொண்டு பாய் காங்கிரஸ்காரனுக்கு அடகு வைச்ச மகா பாவி தானே இந்த தமிழின துரோகி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பேரணியின் சிறப்பம்சங்கள் :&lt;/strong&gt;&lt;br /&gt;** அமிதிக்கு குந்தகம் விளைவிக்கும் கோஷங்கள் எழுப்ப கூடாது என்றாலும் , பெரும் திரளான போலீசார் குவிக்க பட்டு இருந்தாலும் ப்பீ சென்ற மாணவர் படைகளும், சில தகவல் தொழினுட்ப வலோனர்களும் , வார்த்தைகளில் மன்மோகன், சோனியா,முகர்ஜி,சிவசங்கரமேனன், சு.சாமி , காங்கிரஸ் ஒழிக என கோஷங்கள் எழுப்பி வருத்து எடுத்தனர்&lt;br /&gt;** இராணுவ வளாகத்தின் முகப்பை கடக்கும் போது பெரும் திரளான போலீசார் கையில் தடியுடன், இராணுவ வீரர்கள் சிலரும் பாதுகாப்பு நின்று இருந்தனர் .. அப்போது உணர்ச்சி போங்க வாலிபர் படை இந்தியா இராணுவமே வந்தாலும் எதனை ஆயுதங்கள் ஏந்தி வந்தாலும் தமிழார் ஒரு போதும் பயந்ததில்லை என்பதை பறை சாற்றுவது போல் இராணுவ வீரகளை பார்த்து "இந்திய இராணுவ நாய்களே மண்ணை விட்டு வெளியேறு " எனவும் "கூட்டி கொடுக்கும் இந்தியா இராணுவமே ராடாரை , துருப்புகளை திரும்ப பெறு என்று வீர முழக்கம் இட்ட போது " இங்கு நின்ற் இராணுவ வீரர்கள் ஒரு சிலர் மவுனமாக தலை குனிந்து நின்றா காட்சி மனதை நெருடியது.. இந்திய அரசியல் துட்டு பொருக்கி தலைவர்கள் செய்யும் செப்படி வித்தைகளுக்கு , அவர்கள் கூட்டி கொடுக்கும் வெளியுறவு கொள்கைகளுக்கு , எமது தாய் மண்ணின் இராணுவ வீரர்கள் சொந்த மண்ணிலே சகோதரர்காளால் அவமானப்பட்டு நிற்பதை பார்க்கும் போது சிறிது கலக்கமாக இருந்தது ..&lt;br /&gt;** மிக முக்கியமான சிறப்பம்சம் என என்றால் "கடவுள் இல்லை, இல்லவே இல்லை " எனும் பகுத்தறிவு பாசறையை சேர்ந்த அறிவுமதி, சு.ப.வீரபாண்டியன் இன்னும் சில பகுத்தறிவு இயக்கங்கள் மற்றும் இந்து சமய மடாதிபதிகள் , கிறிஸ்தவ, பவுத்த , இஸ்லாம் சமய பெரியோர்கள் என அனைவரும் ஒரே தலத்தில் இருந்து "இன படுகொலைக்கு எதிராக எழுப்பிய குரல் " ஒரு பெரிய சமூதாய கருத்தியால் மாற்றத்தை கொண்டு வந்து அனைவரும் இலங்கை இன பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு உடனே காணப்பட்டு அங்கு அப்பாவிகள் கொல்லப்படுவது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என நினைப்பது அளப்பரியது&lt;br /&gt;&lt;br /&gt;**ஏழு தீர்மானங்கள் நிரவேர்றப்பட்டன் (இந்திய , தமிழக அரசுகளுக்கு போய் சேருமா ? ) பேரணியின் இறுதியில் இன்று கலந்து கொண்டார்கள் அனைவரும் மீண்டும் ஒரு பேரணி இனி நடத்துவதற்கு வாய்ப்புகள் அதிகம் அதற்கு கண்டிப்பாக வருவதற்கு உறுதிமொழி தருமாறு பெறப்பட்டது ..&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;பேரணியில் புதிதாகவும் நம்பத்தகுந்த ஒரு செய்தி கிடைத்தது அது என்ன என்றால் இலங்கை அரசு கடந்து ஒரு சில வாரங்களாக போராளிகள் வசம் இருக்கும் இடங்களிலும் மற்றும் அதனை ஒட்டிய பாதுகாப்பு வளைய பகுதிகளிலும் சுமார் எழுபதி ஆயிரம் பேர் தான் இருக்கிறார்கள் என ஒரு பொய் பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது .. இதன் காரணம் என்ன என்றால் ? இலங்கை அரசு இந்த போரை ஒட்டு மொத்தமாக புலிகள் வசம் இருஉகும் இடத்தை குண்டுகளால் சகல திசைகளிளுக் இருந்து சல்லடையாக அபாய குண்டுகளை தொடர்ச்சியாக பல தினங்கள் இடைவிடாது போட்டு அந்த பகுதியில் இருக்கும் சுமார் ஒரு இலட்சம் அப்பாவி தமிழ்ர்களை போராளிகளோடு சேர்த்து கூண்டோடு கைலாசம் அனுப்ப முடிவு செய்துள்ளது .. உலக வரலாற்றில் இது வரை ஹிட்லரின் நாசி படைகள் கூட செய்யா துணியாத ஒரு கொடும் இன படுகலையை இன்னும் நான்கு வாரங்களில் அதாவது சிங்கள புத்தாண்டு பிறக்கும் முன்பாக செய்து விட முடிவு செய்து அதற்கு ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளது .... இதற்க்கு அச்சாரம் இடும் விதமாக தான் கடந்த வாரம் கோதபாய ராஜபக்ஷே இலங்கை இராணுவ வீரர்கள் மத்தியில் உரை ஆற்றும் போது &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;" தமிழ் பெண்கள் இலங்கை இராணுவ வீரர்களுக்கு விருந்தாகட்டும்இந்த தமிழ் இன மக்களை நாம் கொன்று குவிக்கும் குருதியில் இந்த இந்து மகா சமுத்திரம் சிவப்பு நிறமாகட்டும் " என கொக்கரித்து உள்ளான்... &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;ஆகவே அடுத்த நான்கு வாரங்கள் இலங்கை யுத்த வரலாற்றில் மிக கொடுமையான தினங்களாக அமையா போகிறது .. இவர்கள் உத்தேசித்துள்ள ஒரு இலட்சம் அப்பாவி தமிழ்ர்கள் படுகொலையை உலகத்தின் கண்ணில் இருந்து மறைபதற்காக தான் இன்று வன்னியில் போர் நடைபெறும் பகுதிகளில் ஆட்களின் கனக்கை குறைத்து காட்டி உள்ளது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சில சந்தேகங்கள்&lt;/strong&gt; !&lt;br /&gt;&lt;br /&gt;ஜகத் கஸ்பாரின் தலையீட்டை பற்றி அந்த அமைப்பை சார்ந்த சிலரிடம் கேட்டேன் .. மாணவர்களால், பொது மக்களால் நடத்தப்படும் பேரணி என சொல்லிவிட்டு எங்கு ஜகத் கஸ்பர் பேசுகிறார் என்ன என்றேன் ?&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அதற்கு அவர்கள் சில தலையீடுகளை தவிர்க்க இயலவில்லை எனவும் .. குறிப்பாக காவல் துறைஇடம் போராட்ட அனுமதி , இவர்கள் உத்தேசித்துள்ள ஐ.நா. பாதுகாப்பு சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மான கொண்டு வர கோரிக்கை , உலக போர் குற்ற நீதிமன்றாதில் இலங்கைக்கு எதிரான் வழக்கு இன்ன பிற செய்கைகளுக்கு ஜகத் கஸ்பர் தலையீடு தேவை இருக்கிறது என்றும் ஆயினும் அவர் தலையீட்டையும் மீறி அது மாணவர்கால் , தகவல் தோழி நுட்ப வல்லோனர்காளால் நடத்தப்படும் அமைப்பு தான் தயக்கமின்றி பங்கு கொள்ளுங்கள் என்றனர் .. இதில் எந்த அளவு உண்மை என்பது ஆண்டவனுக்கு தான் வெள்ளிச்சம் ..&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஜகத் கஸ்பர் இந்த சந்தேகத்தை வலுவாக களைவதை போல தான் உரை ஆற்றினார் .. இது முற்றிலும் மனிதாபிமாந அடிப்படையில் அமைத்த அரசியல் சார்பிலாத இயக்கம் என்று .. இருந்தாலும் எனக்கும் இந்த அமைப்பு தமிழின துரோகியின் திரை மறைவு வேலையாள் தகவல் தொழினுட்ப வலூனர்களின் எழுச்சியை சிதறடிக்க செய்ய கூடாது என்பது தான் விருப்பம் .. அதனால் தான் முதலில் நான் சில சந்தேகங்களையும் இட்டு சென்றுள்ளது என பதிந்துள்ளேன் .இதை ஒரு மனிதாபிமான அடிப்படையில் உள்ள அமைப்பாக கொண்டு செல்வது வரை ஒத்து கொள்ளலாம் .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-85602240502769337?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/85602240502769337/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/02/blog-post_22.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/85602240502769337'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/85602240502769337'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/02/blog-post_22.html' title='&apos;இனப்படுகொலைக்கு எதிரான இந்தியர்கள்&apos;  - மக்கள் பேரணி'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-8587528939687848078</id><published>2009-02-22T10:51:00.000+05:30</published><updated>2009-02-23T01:26:22.515+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>சலிப்பு தட்டிய தமிழச்சிக்கு கடும் கண்டனம் !!</title><content type='html'>&lt;span class=""&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அடச்சே!சலிப்பாய் இருக்கிறது...&lt;br /&gt;தெடர்ச்சியான யுத்தம்...! &lt;br /&gt;சொச்சம் சொச்சமாக...ஒழித்துக் கொண்டிருக்கிறான்...&lt;br /&gt;முட்டாள் ராஜபட்சே...!&lt;br /&gt;மொத்தமாக ஒழித்துவிட்டு...&lt;br /&gt;ஆகவேண்டிய... வேளையைப் பாரடா...&lt;br /&gt;பொறம்போக்கு...!&lt;br /&gt;&lt;br /&gt;தினசரி செய்திகளை பார்த்து...&lt;br /&gt;மீண்டும் சலிப்பாய் நான்.&lt;/span&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;பதிவர் &lt;strong&gt;தமிழச்சி &lt;/strong&gt;எழுதிய இந்த&lt;span class=""&gt;    ஹைக்கூ  தமிழ் இனம் தினம் தினம் செத்து மடிவதை கண்டு வேதனையும், வெறுப்பும், போராட்டமும், ஆத்திரமும் தமிழ் மக்கள் கொண்டு பிரவாகமாய் வெடித்து வரும் வேளையில்  இந்த  இனபடுகொலை செய்திகளை கண்டு அவர்களுக்கு சலிப்பு தட்டிவிட்டதாய் பதிந்து உள்ளது .. மிகவும் நெருடலான ஒன்று .. இந்த சமயத்தில் இது போன்ற பதிபர்கள் வெளிப்படையாக சலிப்பு தன்மையை வெளிப்படுத்துவது புலம்பெயர் தமிழ்ர்களையும், அங்கே முப்பது ஆண்டு காலமாக போராடி வரும் தமிழ் சமூகங்களையும் உலாவியால் ரீதியாக பலவீன படுத்தாதா ?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;இத்தனை விட ராஜபக்ஷே ஒட்டு மொத்தமாக தமிழ் இனத்தை கொன்று விட்டான் எனில் அது தகும் என்பது போல் பதிந்து உள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது .. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;உங்களுக்கு இனபடுகொலை செய்திகளை படிப்பதற்கு சலிப்பாக இருப்பதற்காக ஒட்டு மொத தமிழ் இனத்தை ஒரே அடியாக ராஜபக்ஷே ஒழித்து விட்டில் நிம்மதி என்கிறீர்களா .. இந்த ஹைக்கூ  thamizachiyin   தற்போதைய என்ன ஓட்டத்தை நன்கு பிரதிபலிப்பதாக உள்ளது ... &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;தயவு செய்து அங்கு நாளும் பொழுதும் தமிழ் உறவுகள் படுகொலை செய்யபடுவதை கண்டு உங்களுக்கு வேதனை வராவிட்டாலும்  இது போன்று சலிப்பு தன்மையை அங்கு நாடோடிகளாய், காடுகில் ஒதுங்க,உறங்க இடமில்லாமல் தவிக்கும் தமிழ்ர்களையும், ஆயுதம் eஏந்தி இன விடுதலைக்காக போராடும் வீரர்களையும் , அவர்களின் சடலங்கள் உங்களுக்கு சலிப்பு தட்டியது போல் பதிந்து  உளவியல் ரீதியாக இன உணர்வாளர்களை, தமிழ் ஆர்வலர்களை பலவீனபடுதுவதை போன்ற பதிவுகளை தவிர்த்தல் நலம் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-8587528939687848078?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/8587528939687848078/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/02/blog-post_4235.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/8587528939687848078'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/8587528939687848078'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/02/blog-post_4235.html' title='சலிப்பு தட்டிய தமிழச்சிக்கு கடும் கண்டனம் !!'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-2168271483318405412</id><published>2009-02-22T01:09:00.000+05:30</published><updated>2009-02-22T01:39:58.726+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தகவல்'/><title type='text'>அண்டபுழுகன் இனவெறி சிறிலங்கா அரசு</title><content type='html'>நேற்று இரவு நடந்த ஈழ விடுதலை போராளிகளின் வான் கரும் புலி தாக்குதலில் இந்தியா, சீன, பாகிஸ்தான் போன்றா வல்லரசு நாடுகளிடம் வாங்கி குவித்துள்ள அதி நாவீன விமான எதிர்ப்பு பொறிகள் , ரேடார்கள் என பலவற்றிற்கும் தண்ணி கட்டி விட்டு பொதுமக்களின் குடியிருப்பு பகுதிக்கு எந்த ஒரு சேதாரத்தையும் ஏற்படுத்தாமல் துல்லியமாக இராணுவ கட்டுப்பாடு அதிகம் உள்ள பகுதியில் மணி கணக்கில் தாழ்வாக பரந்த போராளிகளின் விமானம்&lt;strong&gt; தானாகவே வழிய சென்று குறைந்த உயரத்தில் இறைவனை கட்டிடத்தின் மீது மோதி வெடித்து&lt;/strong&gt; உள்ளதை இலங்கை அரசு வெளியிட்டு உள்ள வேப்பொழி கருவி (infra red camera ) ஒளிப்பதிவு காட்டுகிறது .. இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சகதுக்கான் இணையதளம் இந்த ஒளிகொப்பை தரவிறக்கம் செய்து கொள்ள கொடுத்துள்ளது .. அதில் மிக துல்லியமாக போராளிகளின் விமானம் கொழும்பில் வட்டம் அடித்து , விமான எதிர்ப்பு பொறிகள் பலவற்றிற்கும் போக்கு காட்டி விட்டு தாழ்வாக ஒரு  கட்டிடத்தில்  விமான ஒட்டி மோத விட்டு தன்னை மாய்த்து உள்ளார். கட்டிடம் வெடித்து சிதறி சேதமுருவதை காணலாம் ..&lt;br /&gt;&lt;br /&gt;இன்று போராளிகளின் விமானத்தை மிக திறமையாக, துல்லியமாக சுட்டு வீழ்த்தி விட்டதாக புளுகும் இலங்கை அரசின் குட்டு அதனாலேயே வெளியிடப்பட்டுள்ளது .. அண்ட புளுகுணி இலங்கை அரசு போராளிகல் நடத்திய தற்கொலை தாக்குதல்களை கூட தான் சுட்டு வீழ்த்தி தான்&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;விமானங்கள் வீழ்ந்ததாக பொய் உரைக்கும் இவர்கள் இனி எத்தனை தமிழ் பெண்களை கற்பழித்து , தமிழ்ர்களை கொலை செய்து மீண்டும் உலக நாடுகளுக்கு  பொய் உரைக்க போகிறார்களோ தெரியவில்லை&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;a href="http://www.defence.lk/videos/20090221_LTTE%20Craft.wmv"&gt;http://www.defence.lk/videos/20090221_LTTE%20Craft.wmv&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-2168271483318405412?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/2168271483318405412/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/02/blog-post_9861.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/2168271483318405412'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/2168271483318405412'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/02/blog-post_9861.html' title='அண்டபுழுகன் இனவெறி சிறிலங்கா அரசு'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-6950759589247534515</id><published>2009-02-21T22:12:00.000+05:30</published><updated>2009-02-22T01:36:42.326+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தகவல்'/><title type='text'>வீரத்தின் மரண சாசனம் - கேணல் ரூபன்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_axYs38Kcmf8/SaAv7iVUffI/AAAAAAAAACI/jYvpIYxXJZA/s1600-h/ruban_20090221001.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 235px; height: 282px;" src="http://1.bp.blogspot.com/_axYs38Kcmf8/SaAv7iVUffI/AAAAAAAAACI/jYvpIYxXJZA/s320/ruban_20090221001.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5305293060917460466" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒவ்வொரு தமிழரும் படிக்க வேண்டியது &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;15.02.2009&lt;br /&gt;தமிழீழம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய தமிழக மக்களே மற்றும் புலம்பெயர் மக்களே!&lt;br /&gt;&lt;br /&gt;மாவீரர்கள் மாவீரர்களாகப்போகின்ற நாங்கள் உங்களிற்கு தலைவணங்குகின்றோம். &lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் எழுச்சிகொண்டு உங்களது உறவுகளாகிய எமது மக்களின் அழிவைக்கண்டு நடத்தும் போராட்டங்களைக் கேட்டு மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் அடைகின்றார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;'மாவீரன்' முத்துக்குமார் இட்ட தீ இன்று ஐ.நா வாசலில் கூட பரவியிருக்கின்றது. இப்பொழுது தான் தமிழரின் பிரச்சினை உலகத்தின் காதுகளில் விழத்தொடங்கியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;எனவே எமது தமிழினத்தின் விடிவிற்கு நீங்கள் செய்யும் தொடர்ச்சியான போராட்டங்கள் பலம் சேர்க்கும். தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் உலகத்தின் ஐ.நாவின் காதுகளில் விழும்.&lt;br /&gt;&lt;br /&gt;மனம் தளரவிடாதீர்கள். தொடர்ச்சியாக போராடுங்கள் தமிழ் மக்களிற்கு விடிவு வரும். &lt;br /&gt;&lt;br /&gt;புலம்பெயர் எமது உறவுகளே!&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் செய்த  உதவிகளால் தான் எமது போராட்டம் வளர்ச்சியடைந்து நின்றது. அதனை தொடர்ச்சியாக செய்யுங்கள். விடுதலைப் புலிகள் வேறு மக்கள் வேறல்ல. இது மக்கள் போராட்டம் என்று உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள். தினம் தினம் உங்களது உறவுகள் இங்கே கொல்லப்படுகின்றார்கள். அதிலும் கொடுமை இறந்தவரைக்கூட எடுத்து அடக்கஞ் செய்யமுடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;மருந்தில்லை. உணவில்லை. உடையில்லை. உறையுளில்லை. எவ்வளவு கொடுமைகளை சிங்கள இராணுவம் அரசு செய்கின்றது. தமிழரை வவுனியா திறந்த சிறைச்சாலைக்கு வரவழைத்து தமிழினத்தை அழித்து சிங்கள இனத்தை உருவாக்கப்போகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;வன்னியிலே இருந்து உலக நிறுவனங்களையும் கடைசியாக செஞ்சிலுவைச் சங்கத்தையும் வெளியேற்றி எமது மக்களின் அவலம் வெளியே தெரியாவண்ணம் மூடிமறைக்க முயல்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;விரைவிலே எமது மக்களிற்கு கொடிய நோய்கள் பரவப்போகின்றது. இவற்றை நீங்கள் உலகத்திற்கு தொடர்ச்சியாக போராடி எடுத்துக்கூறுங்கள். கேளுங்கள் தரப்படும் இல்லாவிட்டால் தட்டுங்கள் திறக்கப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;அன்புக்குரிய புலம்பெயர் வாழ் தமிழ்மக்களே!&lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தில் வாழ்ந்த யூத இன மக்கள் எல்லோரும் சேர்ந்து தங்களுக்கென்று இஸ்ரவேல் என்றொரு நாட்டை உருவாக்கியது போல் நீங்கள் எல்லோரும் சேர்ந்து தமிழீழத்தை அமைக்க உருவாக்க தயாராகுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எமது மாவீரர்களின் கனவை நனவாக்குங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-6950759589247534515?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/6950759589247534515/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/02/blog-post_21.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/6950759589247534515'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/6950759589247534515'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/02/blog-post_21.html' title='வீரத்தின் மரண சாசனம் - கேணல் ரூபன்'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_axYs38Kcmf8/SaAv7iVUffI/AAAAAAAAACI/jYvpIYxXJZA/s72-c/ruban_20090221001.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-8989334381000218667</id><published>2009-02-19T23:19:00.000+05:30</published><updated>2009-02-19T23:53:48.367+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தகவல்'/><title type='text'>படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் எண்ணிக்கை</title><content type='html'>&lt;p&gt;இலங்கை அரசால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் எண்ணிக்கை : Feb 15' 09 தேதி வரை &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் &lt;strong&gt;1316&lt;/strong&gt;&lt;br /&gt;படுகாயப்படுத்தப்பட்ட தமிழர்கள் &lt;strong&gt;4059&lt;/strong&gt;&lt;br /&gt;வன்னியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் &lt;strong&gt;1293&lt;/strong&gt;&lt;br /&gt;வன்னியில் படுகாயப் படுத்தப்பட்ட தமிழர்கள் &lt;strong&gt;4054&lt;/strong&gt;&lt;br /&gt;சிறிலங்கா கட்டுப்பாட்டு பகுதிகளில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் &lt;strong&gt;37&lt;/strong&gt;&lt;br /&gt;சிறிலங்கா கட்டுப்பாட்டு பகுதிகளில் படுகாயப்படுத்தப்பட்ட &lt;strong&gt;8&lt;/strong&gt;&lt;br /&gt;சிறிலங்கா கட்டுப்பாட்டு பகுதிகளில் பலவந்தமாய் கடத்தப்பட்டோர் அல்லது காணமல் போனோர் &lt;strong&gt;186&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;span class=""&gt;சிறிலங்கா படைகளால் கைதானோர் &lt;strong&gt;304&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தகவல்:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;புதினம் &lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://puthinam.com/load.php?teci"&gt;http://puthinam.com/load.php?teci&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-8989334381000218667?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/8989334381000218667/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/02/1316-4059-1293-4054-37-8-186-304.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/8989334381000218667'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/8989334381000218667'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/02/1316-4059-1293-4054-37-8-186-304.html' title='படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் எண்ணிக்கை'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-7745379386812739781</id><published>2009-02-18T00:00:00.000+05:30</published><updated>2009-02-19T23:42:48.665+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தகவல்'/><title type='text'>மானம் கெட்ட 'மீடியா மாபீயா' மாறன் சகோதரர்கள்</title><content type='html'>மானம் கெட்ட 'மீடியா மாபீயா' மாறன் சகோதரர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;மறைந்த மாறன் புதல்வர்கள் மாறன் சகோதர்கள் இவர்களை மீடியா மாபீயா கும்பல் என சொல்லலாம். தயாநதியை தி.மு.க வில் ஒரு பெரும் புள்ளியாக காட்ட தினகரன் வெளியிட்ட கருத்து கணிப்பு அதனை தொடர்ந்த மதுரையில் நடந்த தினகரன் அலுவலக எரிப்பு அனைவருக்கும் நியாபகம் இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த தினமலர் அலுவலக எரிப்பை முன்னின்று நடத்தியது "அட்டாக் பாண்டி" எனப்படும் அஞ்சா நெஞ்சன் அழகிரியின் கைத்தடி இதனை தினகரன் பத்திரிக்கையில் பிரசாரம் செய்தனர்.. அந்த அலுவலக எரிப்பில் உயிரொடு எரிந்து சாம்பலான மூன்று இளம் பொறியாளர்கள் அவர்கள் இறப்பிற்கு நீதியாக இந்த தினகரன் அலுவலக எரிப்புக்கு காரணமாணவர்களை தூக்கில் இட வெண்டும் என தினகரன் உணர்ச்சி பொங்க செய்தி வெளியிட்டது ..&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் காலத்தின் கோலம் இன்று யார் அந்த தினகரன் பத்திரிக்கை எரிப்புக்கு காரணமாக இருந்தாரோ அவர் தோள் மீது தோள் கொடுத்து இருவருக்கும் இடையே காற்று கூட போக முடியாத படி வார பத்திரிக்கைக்கு புகைபட போஷ் கொடுத்தனர் ..&lt;br /&gt;&lt;br /&gt;இதில் கொடுமை என்ன என்றால் பத்திரிக்கையில் ஆதாரபூர்வமாக வெளிவந்த தினகரன் அலுவலகத்தை எரித்த அட்டாக் பாண்டிக்கு மதுரையில் தி,மு;க சார்பில் அஞ்சா நெஞ்சன் ஆசிர்வாதத்தால் பிரதிபலனாக வெளான் துறையில் ஒரு கவுரவ பதவி வழங்கி சிறப்பிக்கபட்டது..&lt;br /&gt;&lt;br /&gt;மாறன் சகோதரர்களே உங்களகுக்கு வெட்கம் மானம் சூடு எதாவது இருக்ககா?.. உங்கள் பணியாட்கள் உயிர் உங்களுக்கு மயிர் பொல சர்வ சாதாரணமா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt; நீங்கள் மீடியா மாபீயா நடத்தி கொள்ளை அடித்த பெரும் பணத்தை காப்பாற்ற மீண்டும் குடும்பம் ஒன்று இணையும்..உங்கள் மீடியா பலத்தை வைத்து நாடாளுமன்ற தெர்தலில் வெற்றி பெறலாம் என "தமிழின து__கி" கலைஞ்சர் கற்பனை கட்டுகிறார் ... உங்களை இந்த மக்கள் மறந்தாலும்  உயிரொடு சாம்பலான அந்த பணியாளர்களின் ஆன்மா மன்னிக்காது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-7745379386812739781?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/7745379386812739781/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/02/blog-post_17.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/7745379386812739781'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/7745379386812739781'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/02/blog-post_17.html' title='மானம் கெட்ட &apos;மீடியா மாபீயா&apos; மாறன் சகோதரர்கள்'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-763884331884665328</id><published>2009-02-17T01:37:00.000+05:30</published><updated>2009-02-17T01:41:22.944+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><title type='text'>திதலை அல்குல் என் மாமைக் கவினே..</title><content type='html'>அந்த குறுந்தொகை பாடல் இது தான் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=IDEMeVPdgJ8"&gt;http://www.youtube.com/watch?v=IDEMeVPdgJ8&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கன்றும் உண்ணாது கலத்தினும் படாது &lt;br /&gt;நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு &lt;br /&gt;எனக்கும் ஆகாது என்னைக்கும் உதாவது &lt;br /&gt;பசலை உணி இயற் வேண்டும் &lt;br /&gt;திதலை அல்குல் என் மாமைக் கவினே &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதனை வெள்ளி வீதியார் எழுதியது . தலைவனை பிரிந்த தலைவி பாடுவதாக அமைய பெற்றது . அதன் பொருள் இது தான் &lt;br /&gt;&lt;br /&gt;//கன்றும் உண்ணாது கலத்தினும் படாது &lt;br /&gt;//நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு &lt;br /&gt;&lt;br /&gt;அதாவது கன்று குட்டியும் அருந்தாமல் , பால் கறக்கும் பாத்திரத்திலும் விழாமல் நிலத்தில் விழுந்து சிந்திய நல்ல பசுவின் இனிய பாலை போல ..&lt;br /&gt;&lt;br /&gt;//எனக்கும் ஆகாது என்னைக்கும் உதாவது &lt;br /&gt;&lt;br /&gt;தலைவனை பிரிந்து வாழும் காரணத்தால் அவள் பேரழகு அவளுக்கும் உதவாமல் ,அவள் தலைவனுக்கும் உதவாமல் &lt;br /&gt;&lt;br /&gt;//பசலை உணி இயற் வேண்டும் &lt;br /&gt;//திதலை அல்குல் என் மாமைக் கவினே &lt;br /&gt;&lt;br /&gt;தலைவன் பிரிவால் பசலை என்னும் தோல் நிற மாற்றம் கண்டு அவள் இடையும் மேற்தொடை பகுதியும் (அல்குல்) தேமலால்(திதலை) அவள் பேரழகு (மாமைக் கவினே) வீணாய் போனதாக் சொல்லுகிறது இந்த பாடல்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-763884331884665328?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/763884331884665328/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/02/blog-post_16.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/763884331884665328'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/763884331884665328'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/02/blog-post_16.html' title='திதலை அல்குல் என் மாமைக் கவினே..'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-652032040047349764</id><published>2009-02-15T22:52:00.000+05:30</published><updated>2009-02-15T23:05:05.159+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>நாசமா போக!! இதை பார்க்காதீர்கள் ஈரக்குலை வெடிக்கும்</title><content type='html'>முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால், அம்பலவன்பொக்கணை, புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளிலும் மற்றும் கோம்பாவில் பகுதியிலும் சிறிலங்கா படையினர் நடத்திய வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களில் 134 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 208 பேர் காயமடைந்துள்ளனர். &lt;br /&gt;புதுமாத்தளன் - சனிக்கிழமை இரவு&lt;br /&gt; &lt;br /&gt;சிறிலங்கா படையினரின் "பாதுகாப்பு வலயம்" என்ற அறிவிப்பை அடுத்து புதுமாத்தளன் பகுதியில் மக்கள் மிகச் செறிவாக அடைக்கலம் புகுந்துள்ள நிலையில் அவர்களை கொன்றொழிக்கும் நோக்குடன் தாக்குதகள் சிறிலங்கா படையினரால் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.&lt;br /&gt; &lt;br /&gt;புதுமாத்தளன் நோக்கி நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களை இலக்கு வைத்தும் அப்பகுதி மக்கள் வாழ்விடங்களை இலக்கும் வைத்தும் சிறிலங்கா படையினர் செறிவான ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.&lt;br /&gt; &lt;br /&gt;இதில் 12 சிறுவர்கள் உட்பட 78 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 132 பேர் காயமடைந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhQGmnCoCI/AAAAAAAAAB4/bxNP9m_RvGY/s1600-h/mullai_20090215005.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhQGmnCoCI/AAAAAAAAAB4/bxNP9m_RvGY/s320/mullai_20090215005.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5303076635602493474" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhQGT8y9ZI/AAAAAAAAABw/0vpYofha1f4/s1600-h/mullai_20090215002.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhQGT8y9ZI/AAAAAAAAABw/0vpYofha1f4/s320/mullai_20090215002.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5303076630593467794" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhQGaB5B0I/AAAAAAAAABo/WS-FIEGB4qQ/s1600-h/mullai_20090215001.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhQGaB5B0I/AAAAAAAAABo/WS-FIEGB4qQ/s320/mullai_20090215001.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5303076632225449794" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhQGH3hftI/AAAAAAAAABg/i7aprTQddHs/s1600-h/mullai_20090215006.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 256px;" src="http://4.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhQGH3hftI/AAAAAAAAABg/i7aprTQddHs/s320/mullai_20090215006.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5303076627350126290" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhQGNW7LqI/AAAAAAAAABY/m0ZB0gg1cxA/s1600-h/mullai_20090215004.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 267px;" src="http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhQGNW7LqI/AAAAAAAAABY/m0ZB0gg1cxA/s320/mullai_20090215004.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5303076628824010402" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-652032040047349764?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/652032040047349764/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/02/blog-post_5753.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/652032040047349764'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/652032040047349764'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/02/blog-post_5753.html' title='நாசமா போக!! இதை பார்க்காதீர்கள் ஈரக்குலை வெடிக்கும்'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://2.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhJ092UidI/AAAAAAAAABA/V7pJCrRTDTs/S220/roboface.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_axYs38Kcmf8/SZhQGmnCoCI/AAAAAAAAAB4/bxNP9m_RvGY/s72-c/mullai_20090215005.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-58787873446966116.post-2130965232646659399</id><published>2009-02-15T21:36:00.000+05:30</published><updated>2009-02-15T22:17:30.798+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>மயிரே! நீ நலமா?</title><content type='html'>இன்று பெரும்பாலோனற்கு 'மயிர்' என்பது ஒரு அலட்சிய பொருள்.. ஆனால் ஒரு மனிதனின் வாழ்கையில் சலனமில்லாமல் பல தாக்கங்களை இந்த மயிர் (தலை முடி மட்டும் கணக்கில் கொள்க )  நிகழ்த்திக் கொண்டு உள்ளது என்றால் மிகையாகாது ..  குறிப்பாக  ஆண்களில் பலர் தன் தலை முடியை பற்றி அதிக கவனம் கொள்வது கிடையாது..  ஒரு மனிதன் கருப்போ , சிவப்போ , நெட்டயோ ,குட்டையோ  ஆனால் தலை மயிர் அவனின் தோற்றத்தை,வயதை  நிர்ணயிக்கிறது. முடி வளர்ச்சி எண்பது இயற்கையாக உடலை பாதுகாக்க உடலில் இருந்து உரோமகால்களின் மூலம் வளர்ச்சி பெரும் ஒரு வேதி பொருள் ..   &lt;br /&gt;உண்மையில் மயிர் என நாம் அலட்சிய படுத்துவது கவர்ச்சியின் முக்கிய பொருள் ..  ஒரு ஆடவனின் தலை முடியினன் செறிவை பொறுத்தே இன்று பெரும்பாலோனோர் அவனின் வயதை குத்து மதிப்பாக கணகிடுகின்றனர்... ஆண்களில் சிலருக்கு சொட்டை , ஏறு நெத்தி விழும் பொது அவர்கள் வயது அதிகமானவர்கள் போல் தோற்றம் கொள்கின்றனர்.. &lt;br /&gt;&lt;br /&gt;ஒவொரு மனிதர்களும் தங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் தலை முடி உதிர்வதை பற்றி கவலை கொண்டு அதற்காக சிறப்பு எண்ணைகளை , வைத்தியங்களை மேற்கொண்டு இருப்பார் ...   பெண்களுக்கு உதிரும் தலை முடிக்கு எர்றவாறு பெண்கள் இன்று தங்கள் கேசத்தின்  அமைப்பை போனி டெயில் , பாப் என்று மாற்றி அமைத்து கொண்டு இருப்பார்..&lt;br /&gt;&lt;br /&gt;அது சரி இன்று தலை முடி உதிர்வதின் பின்புலம் தான் என்ன &lt;br /&gt;&lt;br /&gt;தலை மயிர் கீழ்க்கண்ட காரணங்களால் உதிரும் &lt;br /&gt;&lt;br /&gt;** அதீத கவலை , பசி , தூக்கமின்மை , உடலில் சத்து பற்றாகுறை &lt;br /&gt;** வீரியாமான மருந்து உட்கொள்வாராயின் முடி உதிரும் குறிப்பாகா புற்றுநோய்க்கு   &lt;br /&gt;    உட்கொள்ளும் கீமோதெரபி மருந்துகள் &lt;br /&gt;** புழு வெட்டு எனப்படும் தலையில் சிலருக்கு வரும் ஓட்டுகளால் ஏற்படும் வழுக்கை &lt;br /&gt;&lt;br /&gt;மேற்கொண்ட முறைகளாம் தலை முடி உதிர்வதை வைத்தியத்தின் மூலம் குனபடுதலாம் அல்லது சில சத்து மருந்துகளை உட்கொள்வது மூலம் கட்டு படுத்தலாம் .. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதற்கு அப்பாற்பட்டு பெரும்பாலான ஆண்களுக்கு தலை முடி கொட்டுவதற்கு பாரம்பரிய ஜீன்கள் காரணமாகின்ரான .. தங்கள் குடும்பங்களில் தந்தை அல்லது மூதாயருக்கு வழுக்கை இருப்பின் ஆண்களுக்கு வழுக்கை வரும் சாத்தியகூறுகள் மிக அதிகம் ..&lt;br /&gt;&lt;br /&gt;இதனை "Male Bald pattern" என்று ஆங்கிலதில் கூறுவர் .. இதற்கு குணபடுதும் மருந்து என்று எதுவும் கிடையாது.. ஆனால் ஆங்கில மருதுவ முறையில் சில மாத்திரைகள் , தைலங்கள் உடலின் முடி உதிர்வதற்கான செயல்பாடுகளில் மாற்றம் விளைவிக்க கூடிய வெதி மாற்றங்களை நிகழ்த்தும் வல்லமை உடையன .. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாரம்பரிய வலுக்கை விழ காரணம் என்ன ? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்களின் உடலில் ஆண்ட்ற்றொஜன் எனும் ஆண் பால் ஹார்மொன் மிக அதிகமாக சுரக்கும் பொது அது இரத்ததில் கலந்து உடலெங்கும் பரவுகையில் இந்த ஹார்மொனின் வீரியதால் தலையில் உள்ள மெல்லிய உரொம கால்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.. இதன் அறிவியல் உண்மை யாதெனில் வழுக்கை உள்ளவர்கள் வயதானவர்கள் என நினைப்பதை விட சராசரிக்கும் அதிகமாக சுரக்கும் ஆண் இனபெருக்க ஹார்மொங்களால் சிறப்பாக இருக்கும் வாலிபர்கள் தான் ..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆங்கில மருந்தின் ஆபத்து!! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாரம்பரிய முடி உதிர்வதை தவிர்க்க ஆங்கில மருத்துவத்தில் கொடுக்கபடும் சில மருந்துகள் செயல்பாடுகள் யாது எனில் அது உடலில் ஆண் பால் ஹார்மொன் ஆன ஆண்ட் ரொஜனை கட்டுபடுத்தும் .. இதனால் இரத்ததில் ஆண்ட்ரொஜன் அளவு குறைந்து அது உரொம கால்களை சிதைப்பது கட்டுபடுத்தபடுகிறது.. இதற்கு பக்க விளைவுகள் உண்டு இந்த் மருந்தை தொடர்ந்து உட்கொண்டால் உடலில் ஆண் இனபெருக்க செயல்பாடுகளில் குறைவு ஏற்பட சாத்திய கூறுகள் உண்டு .. இதனை போல தலைக்கு தேய்க்கும் மருந்துகள் உண்டு .. மிண்டாப் என லெபிலில் விற்கபடுகின்றன அவைகள் தலைமுடி உரொம துவாரங்களில் ஊடுருவி ஆண்டரொஜன் செய்ல்பாடுகளை குறைக்கிறது.. &lt;br /&gt;&lt;br /&gt;ஆகையால் தலை வழுக்கை உள்ளவர்கள் அதனை நினைத்து கவலை படுவதை விட்டு விட்டு , பணத்தை செலவழிப்பதை விட்டு விட்டு அன்றாட வேலைகளை கவனியுங்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/58787873446966116-2130965232646659399?l=vasanthasenan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vasanthasenan.blogspot.com/feeds/2130965232646659399/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/02/blog-post_15.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/2130965232646659399'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/58787873446966116/posts/default/2130965232646659399'/><link rel='alternate' type='text/html' href='http://vasanthasenan.blogspot.com/2009/02/blog-post_15.html' title='மயிரே! நீ நலமா?'/><author><name>வசந்தசேனன்</name><uri>http://www.blogger.com/profile/13591742489104241864</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.
