Monday, April 20, 2009

முப்பதாயிரம் மக்களை மீட்டதாக எடிட் செய்த வீடியோ - இலங்கை அரசின் பொய் பிரச்சாரம்

முப்பதாயிரம் மக்களை மீட்டதாக எடிட் செய்த வீடியோ - இலங்கை அரசின் பொய் பிரச்சாரம்

இலங்கை அரசு இன்று அதி தீவிர பொய் பரப்புரை, பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது. இலங்கை அரசு முப்பதாயிரம் மக்களை போராளிகளின் பிடியில் இருந்து மீட்டதாக பொய் தகவலை உலக நாடுகளுக்கு அளித்து விட்டு எடிட் செய்த வீடியொவை வெளியிட்டு மக்களை திசை திருப்புகிறது..

இன்று அதிகாலை தொடக்கம் கொத்து கொத்தாக தடை செய்யப்பட்ட குண்டுகளை பொது மக்கள் மீது வீசி சுமார் ஆயிரத்து அய்னூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொன்று விட்டு.. குண்டு வெடிப்பின் தகிப்பில் இடம் மாறும் மக்களை தொடர் குண்டு வெடிப்பின் மூலம் பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்து உயிர் பிழைக்க ஓட செய்து சுமார் அய்னூறு மக்கள் இடம் பெயர்வதை ஒளிபதிவு செய்து அதனை எடிட் செய்து திரும்ப திரும்ப வந்தவர்களே மீண்டும் வீடியோவில் வருகின்றனர். இப்படீ எடிட் செய்த வீடியோவை காட்டியவர்களை மீண்டும் மீண்டும் காட்டுவதன் மூலமாக கும்பல் கும்பலாக மக்கள் போராளிகளின் இடத்தை விட்டு வெளியெறுவது போல் பொய் பிரசாரம் செய்கிறது...

இதனை விட கொடுமையாக இலங்கை இனவெறி இரானுவம் இன்று கொன்று குவித்த ஆயிரது அய்னூரு மக்கள் படுகொலையை மறைக்க போராளிகள் மனித வெடிகுண்டை வெடிக்க செய்தனர் என ஒரு புரளியை பரப்பி உள்ளது... தமிழர்களே , தமிழ் உணர்வாளர்களே இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் இனைய தள செய்தியையோ, வீடியொவையோ நம்பி எமாந்து விடாதீர்கள்..

இது போன்ற புரளிகளை இத்தாலிய தூமையை நக்குபவர்களும், இரத்த காட்டெறி பக்செவின் மலத்தை நக்குபவர்களும் தான் நம்பி எமாறுவார்கள்..

1 comment:

Suresh Kumar said...

இனி தமிழன் என்ற ஒரு இனம் இருந்தது என்று அடுத்த சந்ததியினர் வரலாற்றில் மட்டும் தான் படிப்பார்கள் ( துரோகிகளால் அது கூட இல்லாமல் போகலாம் )

Post a Comment