Thursday, April 23, 2009

தமிழர்கள் கழுத்தை அறுத்த மலையாளிகள் கூட்டணி!












தமிழர்கள் கழுத்தை அறுத்த மலையாளிகள் கூட்டணி!

ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் இங்கு உள்ள துரோகிகளை விட மிக முக்கியமான மூன்று மலையாளிகள் கூட்டணி கவனிக்கப் பட வேண்டியது அவசியம்..

ஈழத் தமிழர் படுகொலைகளை இந்திய அரசு பாராமுகமாக இருந்து கொலைகளுக்கு உறுதுணையாக இருக்க காரண கர்த்தாக்கல் மூன்று மலையாளிகள் எனில் மிகையாகாது.. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் படுகொலைகளுக்கு இந்த மூன்று மலையாளிகளின் நரித்தனம் வன்மமானது

எம்.கே.நாராயணன்
பிறப்பு/வளர்ப்பு - பாலக்காடு அருகே ஒட்டப்பள்ளம், கேரளா
பதவி - தேசிய பாதுகாப்பு ஆலோசகர்


தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எனும் பதவியில் இருக்கும் இந்த வெறியன் ஒரு நிழல் மனிதன்.. இந்திய புலனாய்வு துறைகளை அடக்கி ஆளும் வல்லமை கொண்ட இந்த மனிதன் ஈழ படுகொலைகளை இந்தியா சார்பாக நேரடியாக நடத்துபவன்.. சர்வதேச அளவில் இந்த தமிழ் இன படுகொலைகளை மறைக்க செய்ய அரும்பாடுபடுபவன்.. இந்த வெறியன் நார்வே அமைச்சர் போராளிகளுக்கும், இலங்கை அரசுக்கும் சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்திய போது நார்வே அமைச்சரை இலங்கை விவகாரத்தில் இருந்து விலகி செல்லுமாறு நேரடியாக மிரட்டியதாக செய்திகள் உண்டு.. இவன் இடும் ஆணையின் பெயரில் தான் இலங்கை அரசுக்கு இந்திய இரானுவம் முதல் இன்ன பிற உளவு பிரிவுகள் இனபடுகொலைகளை மறைக்க ராஜ தந்திர ரீதியாக பல உதவிகள் செய்யப்படுகின்றன.. இந்த வெறியனுக்கு இந்தியாவின் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தலாக் இருக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகள், அஸ்ஸாம் நக்சல்கள் இவர்களை கண்டு கொள்ளாமல் முழு வேளையாக தமிழர்களை கொன்று ஒழிப்பதற்காக கடந்த ஒரு ஆண்டுகளாக மறைமுக போரை தமிழர்கள் மீது இலங்கை இரானுவத்தை வைத்து நடத்தி வருகிறான். ராஜீவ் காலத்தில் எப்படி தீக்சித் தவறாக தமிழர் பிரச்சனையை அனுகினாறோ அதனை விட படு கேவலமாக அனுகுகின்றான் இந்த குள்ள நரி நாராயணன்..

தமிழர்களை கொன்று குவிக்கும் இராணுவ நடவடிக்கைக்கு ஒரு மாதிரி திட்டத்தை இவன் மேற்பார்வையில் உருவாக்கப்பட்டு இந்திய உயர் இரானுவ அதிகாரிகளின் ஆலோசனையில் பெயரில் அந்த திட்டங்கள் பல கட்டங்களாக நெர்த்தி செய்ய்ப்பட்டு அதற்கு இலங்கை அரசுக்கு தேவைப்படும் பண உதவியை வட்டி இல்லா கடன் என்ற பெயரில் அன்பளிபாக கொடுத்து இந்திய பாராளுமன்ற தேர்தல் வரும் முன்னர் பல்லாயிரக்கணக்கான தமிழ்ர்களை கொன்று குவிக்கவும், போராளிகளை கொன்று குவிக்கவும் இந்திய அரசின் திரைமறைவு அசைன்மண்டுக்கு இவன் தான் தலைவர். இலங்கை அரசின் அனைத்து உயர் இராணுவ அதிகாரிகளுக்கும் இந்திய இராணுவ அகடமியில் பயிற்ச்சி வகுப்புகள் கொடுக்கப்பட்டது, சரத் பொன்செகா இந்த மாதிரி பயிற்சி வகுப்பை இந்தியா இரானுவத்தில் எடுத்தவர் தான். இன்றும் இலங்கை இராணுவத்திற்கு அதி நவீன விமானங்கள், ரேடார் , போர் கருவிகள் இயக்கும் பயிற்ச்சி இந்திய அரசால் கொடுக்கப்பட்டு வருகின்றன.

சிவசங்கர மேனன்

பிறப்பு/வளர்ப்பு - பாலக்காடு அருகே ஒட்டப்பள்ளம், கேரளா
பதவி - இந்திய வெளியுறவு செயலர்

இந்திய வெளியுறவு செயலர் எனும் பதவியில் இருக்கும் இந்த குள்ள நரியும் , நாரயணனும் ஒரே ஊரில் கேரளாவில் பிறந்தவர்கள். இவர்கள் இருவருமே தமிழ்ர்களை கொன்று குவிக்க திரை மறைவு வேளைகளில் ஈடுபடுத்தவே இது போன்ற மிக வலிமையான பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர் போல.. இவனது தலையாய பணி உலக வல்லரசுகளின் கவனம் இலங்கை பிரச்சனையில் எக்காரணம் கொண்டும் வந்து விட கூடாது என பணி செய்வது தான். ஐ.நா சபையின் பல செயலர்களை தொடர்பு கொண்டு இலங்கையில் நடப்பது தீவிரவாதிகளுக்கு எதிரான போர் தான் என பொய் பிரச்சாரம் செய்து அந்நாட்டு தலைவர்களை திசை திருப்புவது. இந்த வெறியன் சமீபத்தில் அமெரிக்கா இலங்கை பிரச்சனையில் -நேரடியாக தலையிடும் சூழல் வந்த போது உடனே அமெரிக்காவிற்கு விஜயம் செய்து அங்கு பொய் விளக்கங்களை கொடுத்து அமெரிக்காவை திசை திருப்பியவன். ராஜபக்செவுடன் தொடர்பில் இருந்து அங்கு போர் நிலவரங்களை தொடர்ந்து கேட்டு அறிந்து கொள்பவன்..

ஏ.கே. அந்தோனி
பிறப்பு/வளர்ப்பு - ஆழப்புலா, கேரளா
பதவி - இந்திய இராணுவ அமைச்சர்

இந்திய இராணுவ அமைச்சர் என்ற பதவியை வைத்து கொண்டு இந்திய அரசின் தமிழர் படுகொலை நடவடிக்கைக்கு வேண்டிய அனைத்து இராணுவ உதவிகளையும் வாரி வழங்கியவர். முன்னுக்கு பின் முரனாக இந்திய இரானுவ உதவிகளை கூறுபவர். இவர் இன்று வரை இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் இராணுவ உதவிகளை மறுத்து கூறவில்லை.

விஜய் நம்பியார்

பிறப்பு/வளர்ப்பு - கேரளா நம்பியார் கூட்டம்
பதவி - ஐ.நா. சபையின் நாயகரின் செயலர்

ஐ.நா சபையின் நாயகரான பாங்கீன்மூன் ஆலோசகரான இருக்கும் மலையாள வம்சா வழி குள்ள நரி இது. உலகின் மிக பெரிய தமிழ் இன படுகொலை மனித அவலத்தை உலகின் வல்லரசுகள் பலவும் கண்டு கொள்ளாமல் விலகி இருக்க செய்ததில் மேலே சுட்டி காட்டி உள்ள மலையாளிகள் உடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர். குறிப்பாக எம்.கே.நாரயணனும் இவனும் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள். உலகின் மிக பெரிய கவுரவ அமைப்பான ஐ.நா. சபையையே தங்கள் மலையாள இன பாசத்தால் தமிழர் இனப்படுகொலைகளை சாதுரியமாக உலகின் பார்வையில் இருந்து மறைத்து அதனை தீவிரவாதிகளுக்கு எதிரான போர் என கூறுபவர்கள். சமீபத்தில் மிக ஒரு முக்கியமான சூழ்னிலையில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்த விஜய் நம்பியார் ராஜபக்ஷெவை மட்டும் சந்தித்து இந்தியா வந்து கூட்டாளி நாரயணன்,மேனன் இவர்களை சந்தித்து ஐ,நா பாதுகாப்பு சபையில் இலங்கை நிலவரம் குறித்து பேச மாட்டேன் அது இரகசியம் என விசித்திரமாக கூறிய மானம் கெட்ட மலையாளி. உலக நாடுகளின் நிர்பந்ததால் மறு தினம் தமிழர் இன படுகொலைகளை மறைத்து தமிழர்கள் சாவுக்கு போராளிகள் தான் காரணம் எனும் வகையில் நாரயணன் எழுதி கொடுத்ததை வாசித்த குள்ள நரி..


தமிழர்களே , இங்குள்ள துரோகிகளை எதிர்து போர் கொடி தூக்கும் இதே நேரம் இந்த அதிகார வர்க்கத்தில் இருந்து தமிழர்கள் கொன்று குவிக்கப் படுவதற்கு -நேரடியாக துணை போகும் இந்த மலையாள் கூட்டணியை தெரிந்து கொள்ளுங்கள்.

குறிப்பு: விரைவில் சிவசங்கர மேனனும், நாரயணனும் இலங்கை சென்று அங்கு நடக்கும் போரின் இறுதி நடவடிக்கைகளின் விவரங்களை விவாதிக்க போகிறார்கள். குறிப்பாக பிரபாகரன் சுற்றி வளைக்கபட்டுள்ள சூழ்னிலையில் மேற்கொண்டு எப்படி ஒரு சூழ்ச்சியை செய்து பிரபாகரனை கொல்வதனால் ஏற்படும் கொந்தளிப்பை இலங்கையிலும்,தமிழ்கத்திலும் சமாளிக்கலாம் எனும் தொரனையில் இவர்கள் விவாதிப்பார்கள். ஆனால் இந்த ஒரு மட்டமான சந்திப்பை போர் நிறுத்ததிற்கான தூது , அழுத்தம் என்று இங்கு உள்ள துரோகிகள் துதி பாடுவார்கள்..

எப்படியோ தமிழர்கள் கழுத்தை சிங்களவர்களுக்கு அடுத்து அறுத்தது மலையாளிகள் மற்றும் இங்கு உள்ள தமிழ் இன துரோகிகள் எனில் மிகையாகாது

கொசுறு: தமிழர்களை கொன்று குவிக்க குருவாயூரப்பனும் ராஜபக்ஷெவுக்கு அருள் பாலிக்கின்றாரா ? இராஜ பக்ஷே குருவாயூரில் துலாபாரம் கொடுத்த புகைப்படம் மேலே..



இந்த கட்டுரையின் நோக்கம் இலங்கை பிரச்சனையை தமிழ் மக்களின் உணர்வுகளை புறம் தள்ளி இந்திய அரசு கவனக்குறைவாக கையாண்டு வருவதற்கு காரணம் இது போன்ற தமிழர் உணர்வுகளை,உறவுகளை
புரிந்து கொள்ளாமல் தமிழர்களை இரண்டாம் பட்சமாக பார்க்கும் மனிதர்களால் தான். இவர்களுக்கு மிக பெரிய அதிகாரத்தை கொடுத்து இலங்கை தமிழர் பிர்ச்சனையை கையாள செய்தது மாபெரும் பாதகம்...
ஒரு தமிழராக உள்துறை அமைச்சர் சிதம்பரம் காங்கிரஸ் மேலிட விருப்பங்களுக்கு அப்பாற்பட்டு தமிழர்கள் உணர்வை புரிந்து எதாவது செய்ய விரும்பினால் இது தான் நல்ல தருணம். தமிழர் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படும் அதிகாரிகளை ஈழ விவகாரத்தை கையாளும் குழுவில் அமர்த்துவது மிகவும் அவசரமும் இன்றியமையாததும் ஆகும்

18 comments:

ராசா said...

அவனுங்களுக்கு தேவ காசு. அதுக்காக எதையும் கொடுக்க தயங்கமாட்டானுங்க..
இராஜ பக்ஷேட என்னாத்த (+) குடுத்தானுங்களோ.

வசந்தசேனன் said...

இருக்கலாம்.

வசந்தசேனன் said...

இவர்கள் சோனியாவை குளிர்விக்க இத்தகைய கீழ்தனத்தை பிரனாப் முகர்ஜியின் விருப்பத்திற்கு இனங்க செய்து வருவது போல் தெரிகிறது

எம்.எம்.அப்துல்லா said...

இதை என்னுடைய வலைப்பூவில் மறுபதிப்பு செய்ய அனுமதி தருவீர்களா??

வசந்தசேனன் said...

Abdullah , sure you can do that

பிராட்வே பையன் said...

மிகச் சரியாக எழுதியுள்ளீர்கள்.

ஹஸன் ராஜா.

Unknown said...

தமிழர்கள் கழுத்தை அறுத்த மலையாளிகள் கூட்டணி!?

வசந்தசேனன் முதலில் தன்னை மாற்றி கொண்டு பிறகு இலங்கை சென்று அங்க உள்ள ராஜபக்சே வை திருத்தலாம்.
முதலில் மலையாளிகளும் நம்ம நாடுகாரங்க தான்னு புரிஞ்சுகோங்க நண்பா !!

வெண்காட்டான் said...

mostly malayalies are employed in sri lankan related visa matters since 89(form taht year only i know)like indian embassy and sasthri bavan. eppa tahn tamillanuku manam rosam varumoo. malayalies are always united. u said manamketta malayali. they are like taht. we cant help it. eppavum tamillan ellicavaayan

ஊர்சுற்றி said...

இவனுங்க எங்கேயிருந்து வந்திருக்காங்கடானு ரொம்ப நாளா யோசிச்சுட்டு இருந்தேன். தமிழ் பேசாதவனுக்கு தமிழனோட உணர்வு எப்படி புரியும். இதைப்பற்றி நானும் இன்னொரு இடுகையிடப்போறேன்.

Ananthu said...

hai

I am working in Trivandrum past 1yr 3months. I am experiencing everyday how mallu will differntiating Tamil people. I will enjoy each and everything of Our Tamil Movies/Music but not ready to speak single word in any other Langage other than "Malayam"

ttpian said...

உண்மை வசந்தன்!
என்னுடைய எல்லா கருத்துகலிலும்,இதை கோடிட்டு காட்டியுள்ளேன்!
இந்த மலயாலிகலுக்கு வென்சாமரம் வீசும் கிழத்தை பார்த்தீர்கலா?
நான் எங்குபோய் செல்வேன்?

வசந்தசேனன் said...

///////////விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் ஒன்றை செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்று சந்திப்பில் கலந்துகொண்ட கோத்தபாய ராஜபக்ச அழுத்திக் கூறியதாகவும் அதனை நாராயணன் குழு ஏற்றுக்கொண்டனர் என்றும் கொழும்பு தகவல்கள் கூறுகின்றன

http://puthinam.com/full.php?2b1VoUe0decYK0ecKA4I3b466DL4d3f1e3cc2AmS3d434OO2a030Mt3e

வசந்தசேனன் said...

சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்கு பயணம் செய்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் தமிழர்களுக்கு சாதகமான முறையில் எதனையும் கலந்துரையாடவில்லை எனவும் சிறிலங்கா - இந்திய அரசுகளின் நலன்கள் பற்றியே ஆராய்ந்தனர் என்றும் கொழும்பில் உள்ள இந்திய செய்தியாளர் ஒருவர் இந்திய தூதரகத்தை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளார்.

வசந்தசேனன் said...

எம்.கே.நாராயணனும், சிவசங்கரமேனனும் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு துரும்பையும்( மயிர் கூட) பிடுங்க மாட்டார்கள் என்பது முன்னரே தெரிந்து தான் இந்த பதிவு .. இந்த கபடதாரிகள் சென்றது கூட சுற்றி வளைக்கப்பட்டுள்ள பிரபாகரனை எப்படி எந்த சமயத்தில் போட்டு தள்ளலாம் என்ற அளவில் மட்டும் விவாதித்து இருப்பார்கள். இவர்கள் அங்கு பசியும்.பிணியுமாக தங்கள் வாழ்விடங்களை விட்டு வலுக்கட்டாயமாக வெளியெற்றப்பட்டு சொந்த நாட்டில் அகதிகள் போல் பிச்சை எடுக்கும் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் நலன் பற்றி விவாதித்து இருக்க மாட்டார்கள். கண்டிப்பாக போர் நிறுத்தத்தை வலியுறுத்துவதற்கு பதில் இன்னும் சாதுரியமாக போர் நடவடிக்கைகளை உலகின் கண்ணில் மண்ணை தூவி தொடர்ந்து நடத்த அறிவுறுத்தி இருப்பார்கள்

வசந்தசேனன் said...

நேற்றைய தினம் ஈழ தமிழர்கள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் " பிரபாகரனை கொல்ல இந்திய புலனாய்வு அமைப்பு "ரா" திட்டம்" என ஒரு செய்தியை வெளியிட்டார். அந்த 'ரா' வின் தலைவர் தான் இந்த எம்.கே.நாரயணன்.. இந்த மனிதனை அவன் பதவியில் இருந்து தூக்கி விட்டால் இலங்கை தமிழர் பிரச்சனையில் உள்ள குழப்பம் பெருமளவு தீர்ந்து விடும்

வசந்தசேனன் said...

கொழும்பு வந்த மேனனும் நாராயணனும் போர் நிறுத்தம் பற்றி பேசக்கூட இல்லை: மகிந்தவின் செயலாளர் தகவல்

http://www.puthinam.com/full.php?2b1VoUe0decYK0ecKA4S3b466DX4d3f1e2cc2AmS3d434OO2a030Mt3e

MakizNan said...

unmai.... ivarkaling kootani thamilanakku savu mani..... nam makkalukku naamthan eduthu solla vendum....

sembatty said...

/*
தமிழர்கள் கழுத்தை அறுத்த மலையாளிகள் கூட்டணி!?

வசந்தசேனன் முதலில் தன்னை மாற்றி கொண்டு பிறகு இலங்கை சென்று அங்க உள்ள ராஜபக்சே வை திருத்தலாம்.
முதலில் மலையாளிகளும் நம்ம நாடுகாரங்க தான்னு புரிஞ்சுகோங்க நண்பா !! */

All the malayalees will call Tamilians as 'PANDI PARAYANS'. In Kerala, no malayalee will make friendship with Tamilians. Tamilians cannot live in Kerala peacefully. They will make all sorts of problem to Tamilians. Whereas in Chennai, 10 Lakh Malayalees are living peacefully and all the Tamilians are sucking the dicks and cunts of Malayalees.

Okay... Ingu Tamilan endru yaravathu unda enna ???

Post a Comment